புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
48 Posts - 60%
heezulia
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
Guna.D
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
43 Posts - 60%
heezulia
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
Guna.D
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_m10உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் ! கவிஞர் இரா. இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Aug 04, 2015 4:41 pm

உலக மனிதர்களின் மனங்களில் வாழ்கிறார் கலாம் !
கவிஞர் இரா. இரவி

*****

இராமேசுவரம் எனும் தீவில் பிறந்து
இராமேசுவரத்திற்கு புகழ் சேர்த்தவர்!

நாத்திகர்களுக்கும் புனித ஊராக
நல்ல இராமேசுவரத்தை ஆக்கியவர்!

படகோட்டி மகனாகப் பிறந்து அவர்
பண்புள்ள முதற்குடிமகனாகச் சிறந்தவர்!

செய்தித்தாள் விற்றுப் படித்து எல்லா
செய்தித்தாள்களின் தலைப்பு செய்தியானவர்!

எளிமையின் சின்னமாக விளங்கியவர்!
இனிமையின் இருப்பிடமாகத் திகழ்ந்தவர்!

பொக்ரானில் அணுகுண்டு வெடித்தவர்!
பூஉலகில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியவர்!

தமிழர்களின் பெருமையை உணர்த்தியவர்!
தன்னிகரில்லா மனிதராக உயர்ந்தவர்!

இரண்டாவது காந்தியடிகளாக வாழ்ந்தவர்!
இரண்டாவது நேருவாக வலம் வந்தவர்!

மனிதநேய மாண்பாளராக வாழ்ந்தவர்!
மாமனிதர் உழைப்பின் சிகரமானவர்!

இறுதிமூச்சு உள்ளவரை உழைத்தவர்!
இலக்கணமாக வாழ்ந்திட்ட நல்லவர்!

கனவு நாயகனாக விளங்கியவர்!
கனவுகள் நனவாக உதவியவர்!

சோதிடம் நம்பாத பகுத்தறிவாளர்!
சோகம் வேண்டாமென போதித்தவர்!

கபடமற்ற குழந்தை உள்ளம் கொண்டவர்!
குழந்தைகளை எந்நாளும் நேசித்தவர்!

மணம் முடிக்காமல் வாழந்தவர்!
மனித மனங்களை கொள்ளையடித்தவர்!

மயில்சாமி அண்ணாத்துரைக்கு குருவானவர்!
மட்டற்ற விஞ்ஞானிகளை உருவாக்கியவர்!

தூங்க விடாமல் செய்வதே கனவென்றவர்!
தூங்கிவிட்டார் நம்மைவிட்டு சென்று விட்டார்!

இராணுவ விமானங்களில் பயணித்தவர்!
அணுவளவும் அச்சம் என்றும் கொள்ளாதவர்!

உயர்ந்த விருதுகள் பல பெற்றபோதும்
உயரமாக தன்னை என்றும் கருதாதவர்!

கோடிக்கணக்கான மாணவர்களை சந்தித்தவர்!
கோடிக்கும் பணத்திற்கும் என்றும் ஆசைப்படாதவர்!

செம்மையாக வாழ்ந்து காட்டிய தமிழர்
செந்தமிழர் திறனை உலகிற்கு உணர்த்தியவர்!

அக்னிச் சிறகுகள் எழுதி சாதித்தவர்
அக்னியை மனதிற்குள் விதைத்தவர்!

அமெரிக்கா நாசா அழைத்திட்ட போதும்
அன்போடு இந்தியாவிலேயே இருந்து வென்றவர்!

சென்ற இடமெல்லாம் உலகப் பொதுமறையை
செப்பாமல் இருந்ததில்லை அவர் !

திருக்குறளை உச்சரிப்பதோடு நின்றிடாமல்
திருக்குறள் வழி வாழ்ந்திட்ட நல்லவர் !

தோன்றின் புகழொடு தோன்றி நின்றவர் !
தோல்விக்கு துவளாத உள்ளம் பெற்றவர் !

நேர்மைக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்
நேர்மையில் சமரசம் செய்து கொள்ளாதவர் !

இந்தியா தவிர வேறுநாட்டில் பிறந்திருந்தால்
இவரை வாழ்நாள் குடியரசுத்தலைவராக்கி இருப்பர் !

இரண்டாம் முறை குடியரசுத்தலைவராக்காமல்
இரண்டாம் தர அரசியல் செய்தனர் !

தன்னம்பிக்கையை மாணவர்களிடம் விதைத்தவர் !
தன்னிகரில்லா மாமனிதராகச் சிறந்தவர் !

வாழ்வாங்கு வாழ்ந்து காட்டியவர் !
வையகம் போற்றும் மாமனிதர் !

உலக அரங்கில்நாட்டின் மதிப்பை உயர்த்தியவர் !
உலகம் மதித்திடும் ஒப்பற்ற மனிதர் !

ஆசிரியர் பணியே அறப்பணி என்றவர் !
அதற்காக தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர் !

கேள்விகள் கேட்க வைத்து விடையளித்தவர் !
கேள்விகளே அறிவை வளர்க்குமென நம்பியவர் !

எடை குறைவான செயற்கைக் கால்களில் நடப்பதை
என்று கண்டோரே அதனை மகிழ்வான தருணமென்றவர் !

மாணவர்களிடம் உரையாற்றும்போதே
மனம் விரும்பியபடி மரணித்தவர் !
மரணத்திற்கு என்றுமே அஞ்சாதவர் !
மரணத்தை வரலாறு ஆக்கியவர் !

இவர் போல யாரு உலகம் சொல்லும் !
‘இவருக்கு இணை இவரே’ உலகம் உரைக்கும் !

யார் இறந்தாலும் ஈடுசெய்ய முடியா இழப்பு என்போம் !
இவர் இறந்தது உண்மையில் ஈடுசெய்ய முடியா பேரிழப்பு !

உடலால் உலகை விட்டு மறைந்திட்டாலும்
உள்ளங்களில் மக்கள் உள்ளங்களில் வாழ்பவர் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக