புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_m1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_m1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c10 
26 Posts - 43%
M. Priya
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_m1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c10 
1 Post - 2%
Jenila
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_m1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_m1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_m1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_m1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_m1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c10 
4 Posts - 3%
Jenila
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_m1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c10 
3 Posts - 3%
Rutu
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_m1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c10 
3 Posts - 3%
Baarushree
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_m1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_m1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c10 
2 Posts - 2%
prajai
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_m1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c10 
2 Posts - 2%
viyasan
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_m1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_m1060 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 04, 2015 11:24 am

60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! Wz4TjyqbTwu0wfFkyWaN+Tamil_News_large_1310298

சிட்னி: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, ஜேம்ஸ் ஹாரிசன், 78, என்பவர், 60 ஆண்டுகளாக ரத்த தானம் செய்ததில், உலகம் முழுவதும், 20 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் உயிர் பிழைத்துள்ளனர்.

ஜேம்ஸ் ஹாரிசனின், 14வது வயதில், இதய அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது அவருக்கு, 13 பாட்டில் ரத்தம் ஏற்றப்பட்டது என, அவரது தந்தை கூறினார். அதற்கு, என்னுடைய உடல்நிலை சரியானதும், தொடர்ந்து ரத்த தானம் செய்வேன் என்று ஜேம்ஸ் வாக்குறுதி அளித்தார்.

அதன்படி, கடந்த 60 ஆண்டுகளாக, 10 - 15 நாட்களுக்கு ஒரு முறை தன்னுடைய ரத்தத்தை தானம் செய்து வருகிறார். கடந்த 1960ம் ஆண்டு, இவருடைய ரத்த வகை, 'ஆர்.எச்.-பாசிட்டிவ்' என்னும் மிகவும் அரிய பிரிவைச் சேர்ந்தது என்பதை கண்டுபிடித்த டாக்டர்கள், அதில் இருந்து, 'ஆண்டி - டி' என்னும் மருந்தை தயாரித்து வருகின்றனர்.

இந்த மருந்து, நெகட்டிவ் ரத்த பிரிவுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு செலுத்துகையில், கருக்கலைவில் இருந்து அவர்களை பாதுகாக்கிறது. இதுவரை ஜேம்ஸ் அளித்த, ரத்த பிளாஸ்மாவில் இருந்து தயாரிக்கப்பட்ட, 'ஆண்டி-டி' மருந்து, உலகம் முழுவதிலும், 20 லட்சம் பெண்களின் உயிர்களை காத்துள்ளது.

dinamalar



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 04, 2015 11:25 am

வாவ் !...........எவ்வளவு அருமையான மனிதர்?....................இவரை பூவுலகின் பிரம்மா என்று கூட சொல்லலாம் போல இருக்கே !................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
.
//கடந்த 60 ஆண்டுகளாக, 10 - 15 நாட்களுக்கு ஒரு முறை தன்னுடைய ரத்தத்தை தானம் செய்து வருகிறார்.//

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 04, 2015 11:29 am

60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! 103459460 60 ஆண்டுகளாக ரத்த தானம்: 20 லட்சம் உயிர்களை காத்தார்! 3838410834

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 04, 2015 12:17 pm

ரத்த தானம் 15 நாட்களுக்கு ஒரு முறையா ?
இது முறையா ?
குறைந்தது 4 மாதத்திற்கு ஒரு முறை கொடுக்க முடியும் என்று கேள்விப் பட்டுள்ளேன் .
மேலும் 60 வயதுக்கு மேல் தகுதி இல்லை என்றும் கேள்விப்பட்டுள்ளேன் .

யாராவது எந்தன் சந்தேகத்தை போக்குவார்களா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 04, 2015 12:19 pm

எப்பிடி இருப்பினும் , அவர் சேவைக்கு நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 09, 2015 10:59 am

சசிகலாதேவி -ரத்த ஆய்வு நுட்புனர் - எந்தன் சந்தேகத்தை தீர்த்த , பதிவுகளை , அறிமுகம் பகுதியில் இருந்து , இந்த பகுதிக்கு மாற்றியுள்ளேன் .
ரமணியன்

T.N.Balasubramanian wrote:தவறான link தந்து விட்டேன் , மன்னிக்க .

இதைப் பார்க்கவும்
www.eegarai.net/t122946-60-20

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1156380

Sasiiniyan Sasikaladevi wrote:ஐயா, 1944 ஆண்டு race, fisher என்ற அறிவியல் அறிர் பெருமக்கள் anti D rh. இரத்த பிரிவுகளை உறுதி செய்தனர். மேலும் 90நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே இரத்த தானம் பெற முடியும். வேறு ஏதாவது காரணம் இருக்கலாம், பதிவை திருத்தம் செய்து வெளியிடுகிறார்கள் என கருதுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1156483

T.N.Balasubramanian wrote:
Sasiiniyan Sasikaladevi wrote:ஐயா, 1944 ஆண்டு race, fisher என்ற அறிவியல் அறிர் பெருமக்கள் anti D rh. இரத்த பிரிவுகளை உறுதி செய்தனர். மேலும் 90நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே இரத்த தானம் பெற முடியும். வேறு ஏதாவது காரணம் இருக்கலாம், பதிவை திருத்தம் செய்து வெளியிடுகிறார்கள் என கருதுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1156483

தெளிவான பதிலுக்கு நன்றி .
நான் அறிந்த வரையில் 4 மாதங்களுக்கு, ஒரு முறை ரத்ததானம் செய்யலாம் .
ஒரு முறை ரத்த தான camp சென்ற போது , 60 வயது ஆனதால் , ரத்தம் எடுக்கமாட்டோம்  என்று கூறி திருப்பி அனுப்பட்டேன் .

எந்தன் சந்தேகம் /உங்கள் விளக்கம் இரெண்டையும்  உரிய பகுதிக்கு மாற்றம் செய்து விடுகிறேன் அறிமுகம் பகுதியில் வேண்டாம் .

ரமணியன் .
மேற்கோள் செய்த பதிவு: 1156595



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக