புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தும்மல்  Poll_c10தும்மல்  Poll_m10தும்மல்  Poll_c10 
63 Posts - 40%
heezulia
தும்மல்  Poll_c10தும்மல்  Poll_m10தும்மல்  Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
தும்மல்  Poll_c10தும்மல்  Poll_m10தும்மல்  Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
தும்மல்  Poll_c10தும்மல்  Poll_m10தும்மல்  Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
தும்மல்  Poll_c10தும்மல்  Poll_m10தும்மல்  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தும்மல்  Poll_c10தும்மல்  Poll_m10தும்மல்  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தும்மல்  Poll_c10தும்மல்  Poll_m10தும்மல்  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தும்மல்  Poll_c10தும்மல்  Poll_m10தும்மல்  Poll_c10 
314 Posts - 50%
heezulia
தும்மல்  Poll_c10தும்மல்  Poll_m10தும்மல்  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
தும்மல்  Poll_c10தும்மல்  Poll_m10தும்மல்  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தும்மல்  Poll_c10தும்மல்  Poll_m10தும்மல்  Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
தும்மல்  Poll_c10தும்மல்  Poll_m10தும்மல்  Poll_c10 
21 Posts - 3%
prajai
தும்மல்  Poll_c10தும்மல்  Poll_m10தும்மல்  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தும்மல்  Poll_c10தும்மல்  Poll_m10தும்மல்  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தும்மல்  Poll_c10தும்மல்  Poll_m10தும்மல்  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
தும்மல்  Poll_c10தும்மல்  Poll_m10தும்மல்  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தும்மல்  Poll_c10தும்மல்  Poll_m10தும்மல்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தும்மல்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 27, 2015 6:58 pm

தும்மல்
=======

இரவுமணி10இருக்கும்.படுக்கலாம்என்றுபடுக்கைஅறைக்குச்சென்றேன்.படுக்கை யெல்லாம் தூசி படிந்து அலங்கோலமாகக் காட்சிஅளித்தது.படுக்கை விரிப்பை வராந்தாவுக்கு எடுத்துச்சென்று தூசி தட்டினேன்.தூசித்துகள்கள் மூக்கிலே ஏற பலமாக ஹா..ச்,ஹா..ச் சென்றுஇருமுறை தும்மினேன்.

" நூறாண்டு வாழ்க!" என்று சொல்லி சிரித்துக்கொண்டே என்மனைவிஜோதி வந்தாள்.திடீரென்று அவள் முகம் கறுத்தது."ஆமாம்! யாராவது நினைத்தால்தானே தும்மல் வரும்? இந்த நேரத்தில் யார் உங்களை நினைத்துக் கொள்கிறார்கள்? உண்மையைச் சொல்லுங்கள்!" என்றாள்

"என் நண்பர்கள் யாராவது நினைக்கலாம்;அல்லது எனக்குக் கடன் கொடுத்
தவன் யாராவது கொடுத்தகடன் வருமா,வராதா? என்று நினைத்திருக்கலாம்."என்று சொன்னேன்.

நான் சொன்ன பதிலால் அவள் சமாதானம் அடையாமல்,"அவர்கள் ஏன்இந்த இரவு நேரத்தில் உங்களை நினைக்கப் போகிறார்கள்.உங்களோடுபணிபுரியும் எவளாவது நினைத்திருக்கலாம் அல்லவா?ஆண்களை எப்போதும் நம்ப முடியாது."என்று சொல்லிக் கண்ணைக் கசக்கினாள்.

"ஜோதி! யாராவது நம்மை நினைத்தால் நமக்குத் தும்மல் வரும் என்பது
ஒரு நம்பிக்கை! படுக்கையிலுள்ள தூசியைத் தட்டினேன்.அதனால் தும்மல்
வந்தது;இதையெல்லாம் பெரிதுபடுத்தாதே!" என்று நான் சொல்லி முடிப்ப
தற்குள் என் மனைவி பலமாக "ஆ...ச்"சென்று தும்மினாள்.தும்மியவள்
என்னை மிரள,மிரளப் பார்த்தாள்.

"பயப்படாதே! ஜோதி! நீ என்னை நினைத்தது போல, நான் உன்னை நினைக்க மாட்டேன்" என்று நான் சொன்னவுடன் அவள் கண்களிலிருந்து பொல
பொலவென்று நீர் கொட்டியது.அப்படியே என்மீது சாய்ந்து கொண்டாள்.

வழுத்தினாள் தும்மினே னாக அழித்துஅழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று. ( புலவி நுணுக்கம் -1317 )

பொருள்: நான் தும்மியவுடன் என்னை வாழ்த்தியவள், பிறகு யாரோ ஒரு
பெண் நினைத்ததால் தான் எனக்குத் தும்மல் வந்தது என்று சொல்லி
அழுதாள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 27, 2015 8:47 pm

மதியம் 2 மணியிலிருந்து ஒரே தும்மல் .
தலைப்பை கண்டதும் தும்மலுக்கு நிவாரணம் கிடைக்கும் என படித்தேன் .
ஏமாற்றமாக இருந்தாலும் , ஏமாற்றவில்லை .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Jun 28, 2015 2:19 am

அருமையான குட்டி கதை அய்யா . ரொம்ப நல்ல இருக்கு . சூப்பர் அருமையிருக்கு அருமையிருக்கு

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 28, 2015 9:02 am

ஷோபனாவுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 22, 2015 2:38 pm

புரை ஏறினால் தானே யாரோ நினைத்துக்கொள் கிறார்கள் என்று சொல்லுவா?.....தும்மினால் கூடவா?............... அநியாயம் அநியாயம் அநியாயம்



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 23, 2015 7:49 am

krishnaamma wrote:புரை ஏறினால் தானே யாரோ நினைத்துக்கொள் கிறார்கள் என்று சொல்லுவா?.....தும்மினால் கூடவா?............... அநியாயம் அநியாயம் அநியாயம்
[You must be registered and logged in to see this link.]
புரை ஏறினால் நம்மை யாரோ நினைத்துக் கொள்கிறார்கள் என்ற நம்பிக்கை பிற்காலத்தில் வந்தது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 25, 2015 9:55 am

M.Jagadeesan wrote:
krishnaamma wrote:புரை ஏறினால் தானே யாரோ நினைத்துக்கொள் கிறார்கள் என்று சொல்லுவா?.....தும்மினால் கூடவா?............... அநியாயம் அநியாயம் அநியாயம்
[You must be registered and logged in to see this link.]
புரை ஏறினால் நம்மை யாரோ நினைத்துக் கொள்கிறார்கள் என்ற நம்பிக்கை பிற்காலத்தில் வந்தது .
[You must be registered and logged in to see this link.]

ஒ...ஐயா ! புன்னகை........
//"பயப்படாதே! ஜோதி! நீ என்னை நினைத்தது போல, நான் உன்னை நினைக்க மாட்டேன்" என்று நான் சொன்னவுடன் அவள் கண்களிலிருந்து பொல
பொலவென்று நீர் கொட்டியது.அப்படியே என்மீது சாய்ந்து கொண்டாள்.//

என்பதற்கு பதில், ""பயப்படாதே! ஜோதி! இப்போ நான் தான் உன்னை நினைத்தென்"......"இவளுக்கு எப்படி சொல்லி புரியவைப்பது என்று".என்று சொல்லி சிரித்திருக்கலாம் அவர் புன்னகை................
.
.
சும்மா ஒரு சஜஷன் தான் ஐயா புன்னகை




[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக