புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_m10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_m10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10 
2 Posts - 6%
heezulia
அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_m10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_m10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_m10அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை!


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 12:02 pm

அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை!

தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு வீறிட்டு வளர்ந்தாலும் அதை நாம் ஏற்றுக்கொண்டு புதிய அனுபவத்தை உணரமுடியும். ஆனால் உணவு விவகாரங்களில் அது நேர்எதிர். நவீன உணவுகளை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு வரவேற்கிறோமோ அந்த அளவிற்கு வயிற்றை அது பதம் பார்த்துவிடும்.

அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! Vkhmj7pDQYerbM4AgLhx+pathaneer5501

தமிழர்களுக்கு என்று ஒரு பாரம்பரிய பண்பாடு உணவு முறை உண்டு. என்னதான் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தாலும் நாம் எங்கிருந்து வந்தோம், எப்படி நம் சூழல் இருந்தது, எவையெவை நமக்கு உரித்தானவை என்பதை உணருகிற நேரம் பலருக்கு வயப்படும். அப்படிப்பட்ட சூழலில் நாம் பழமையை நோக்கி, நாம் பயன்படுத்தி வந்த பாரம்பரியத்தை நோக்கி படையெடுப்பதும் உண்டு. மேகி நூடுல்ஸ் பழையபடி இடியாப்பமாக ஆனதும் இப்படித்தான்.

அந்த வகையில் நம் முன்னோர் பயன்படுத்தி, அதன் பயன்பாடு அருகிப் போய், தற்போது விற்பனை அதிகரித்து வரக்கூடிய பானமாக உருவெடுத்திருக்கிறது பதநீர்.

நுங்கு சீசன் முடிந்து விட்ட நிலையில், அதற்கு அடுத்த படியாக தற்போது பதநீர் விற்பனை பெருகி வருகிறது. உடலுக்கு குளிர்ச்சியும் ஆரோக்கியத்தையும் தரும் பதநீர், நாகை மாவட்டம் பறவை என்ற ஊரிலிருந்து தயாரிக்கப்பட்டு நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. இன்னும் இரண்டு மாதங்கள் வரை இந்த பதநீர் தாராளமாக கிடைக்கும் என்கிறார்கள் விற்பனையாளர்கள்.

அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! 0DMOEaHQSxy93D8zg56g+pathaneer5503

ஒரு லிட்டர் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் பதநீர், 1/4 லிட்டர் 20 ரூபாய்க்கும், 1/2 லிட்டர் 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் பதநீரில் இருக்கிறது. இதனால், காரில் செல்பவர்கள் கூட ரோட்டோரத்தில் விற்கப்படும் பதநீரை வாங்கி பருகிச் செல்கின்றனர்.

தஞ்சை - நாகை இடையேயான பைபாஸ் நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் ஏற்படும் அளவுக்கு பதநீர் விற்பனை சூடுபிடித்துள்ளது. கோடை காலத்தில் நுங்கும், இளநீரும் சீராக விற்பனையாகும். ஏனைய மாதங்களில் இளநீர் மட்டும் ஜோராக விற்பனை செய்யும். ஆனால், பதநீர் என்பது சில மாதத்தில் மட்டும் கிடைக்கும் என்பதால் வாகன ஓட்டிகள், வெயிலின் வெம்மையில் தவிப்பவர்கள், பாத சாரிகள் என பலரும் தங்களால் இயன்ற அளவு பதநீரை வாங்கிச் செல்கின்றனர், பருகுகின்றனர்.

அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! YfNSa8niQuKFDFca5x2r+pathaneer5502

அதிக விலைகொடுத்து வாங்கிக் குடிக்கும் குளிர்பானங்களைக் காட்டிலும் பதநீர் உடலுக்கு நல்லது என அறிந்துள்ள இளைஞர் பட்டாளம், பதநீரை வாங்கி பருகிச் செல்வது ஆரோக்கியமானதாக தெரிகிறது.

ஆனால், அரை லிட்டர் குளிர்பானத்தை அதிக பணம் கொடுத்து வாங்க தயாராக உள்ள மக்கள், மனநிலையையும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் ஒன்றான பதநீரின் பத்து ரூபாய் விலைக்கும் பேரம் பேசி நிற்பதை காண்கிறபோதுதான் மனம் வேதனைப்படுகிறது.

த.க.தமிழ் பாரதன்
(மாணவப் பத்திரிகையாளர்)

நன்றி விகடன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 03, 2015 6:53 pm

உடலுக்கு குளிர்ச்சி !
இதன் ருசி அலாதியானது !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 03, 2015 7:10 pm

நாங்களும் இந்த பதநீரை , இன்னும் கொஞ்சம் பதபடுத்தி குடிப்போம். இல்லையா பாலாஜி புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 7:22 pm

ராஜா wrote:நாங்களும் இந்த பதநீரை , இன்னும் கொஞ்சம் பதபடுத்தி குடிப்போம். இல்லையா பாலாஜி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1155059

சிரி சிரி சிரி ( இதுக்கு பாலாஜி யும் துணைக்கு வேண்டுமா உங்களுக்கு?) புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 03, 2015 8:24 pm

krishnaamma wrote:
ராஜா wrote:நாங்களும் இந்த பதநீரை , இன்னும் கொஞ்சம் பதபடுத்தி குடிப்போம். இல்லையா பாலாஜி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1155059

சிரி சிரி சிரி ( இதுக்கு பாலாஜி யும் துணைக்கு வேண்டுமா உங்களுக்கு?) புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1155060நீங்க எந்த பாலாஜியை சொல்லுறீங்க ?? அநியாயம் அநியாயம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 03, 2015 8:25 pm

ராஜா wrote:நாங்களும் இந்த பதநீரை , இன்னும் கொஞ்சம் பதபடுத்தி குடிப்போம். இல்லையா பாலாஜி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1155059

இதெல்லாம் தண்ணி பட்ட பாடுதானே ,உங்களுக்கு !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 03, 2015 8:29 pm


உற்பத்தி குறைவால் விண்ணைத்தொடும்
அளவுக்கு கருப்பட்டி விலை உயர்ந்துள்ளது.

இந்த சீசனிலாவது கூடுதலாக பதநீர் இறக்க
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
அதிகரித்து வருகிறது பத நீர் விற்பனை! WHO8xKnStOOkphR27y25+201503090327212831_JaggeryPrice_SECVPF.gif

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Aug 04, 2015 1:04 am

ராஜா wrote:நாங்களும் இந்த பதநீரை , இன்னும் கொஞ்சம் பதபடுத்தி குடிப்போம். இல்லையா பாலாஜி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1155059
அதானே பார்த்தேன் ......... என் அண்ணன்களில் ஒருவர் இதற்கு கண்டிப்பா பின்னூட்டம் போடுவர்ந்னு எனக்கு தெரியும் ... சியர்ஸ் சியர்ஸ்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 04, 2015 4:06 pm

இப்போது கிடைக்கும் பதநீர் ஒரிஜினல் இல்ல வெறும் சக்கரை தண்ணி போல தான் இருக்கு ..
சின்ன வயசுல ஊர்ல குடிச்சது அதன் சுவை இன்னும் நினைவில் இருக்கு...இப்போது ஊருக்கு போனப்ப வாங்கி குடிச்சா நல்லாவே இல்ல.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 04, 2015 4:26 pm

சென்னையில் குறளகத்தில் வாங்கி குடித்துள்ளேன் . நன்றாகவே இருந்தது .
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக