புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
77 Posts - 36%
i6appar
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
77 Posts - 36%
i6appar
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
4 Posts - 2%
Guna.D
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_m10.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 12:53 am

ஆன்மிக, நாத்திக வாதங்கள், சைவ - அசைவ விவாதங்கள், உலகம் உள்ளளவும் இருக்கும். ஆழ்ந்த நம்பிக்கை உள்ளோருக்கும், நம்பிக்கை அற்றோருக்கும் இடையே கடுமையான வாதங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளது என்பதே உண்மை!

இக்கட்டுரை, கடவுளை நம்புவோரை மட்டுமே இலக்காகக் கொண்டது.

கடவுளை அளவுக்கதிகமாக நம்பும் ஒருவர், தம் வாழ்வில் நிகழும் ஒவ்வொரு சம்பவமும், அவரால் எழுதப்பட்டது என்ற தீர்மானத்திற்கு போய் விடுகிறார்.

என்ன ஆபத்து வந்தாலும், 'அதை அவன் பாத்துக் கொள்வான்...' என்று சரணாகதி அடைவாரே தவிர, மனித முயற்சி என்ற ஒன்றை, இவர் நம்ப தயாரில்லை.

ஒருமுறை, இவரது உயிருக்கு ஆபத்து வரும்படியான செயல் ஒன்று அறிகுறி காட்ட, இவரோ தன்னை கடவுளிடம் ஒப்படைத்து விட்டார். கடைசியில், எதற்காக எச்சரிக்கப்பட்டாரோ, அது நிகழ்ந்து விட்டது.

இதேபோன்ற குட்டிக்கதை ஒன்றை, 'ராமகிருஷ்ணர் உபதேசம்' எனும் நூலில், என் பள்ளி நாட்களில் படித்ததாக நினைவு.அதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய விளக்கம் வெகு அருமை.

'உயிருக்கு ஆபத்து வரப்போகிறது என எச்சரித்தவனை, ஒரு சாதாரண மனிதனாக அந்த பக்தன் கருதினான் அல்லவா... அப்படி எச்சரித்தவன் மனித வடிவில் வந்த கடவுளாக ஏன் இருக்கக் கூடாது...' என முடித்திருப்பார் ராமகிருஷ்ணர்.

அநியாயமாய் அல்பாயுசில் இறந்தோரும், மருத்துவ தவறினால் கொல்லப்பட்டவர்களும், விபத்தினால் சிதைக்கப்பட்டவர்களும் நிறைய பேர். இவர்களை இழந்த உறவுகளில் பலர், 'கடவுளே... உன்னை எவ்வளவு நம்பினேன்; எவ்வளவு கும்பிட்டேன். என்னை அநியாயமா கைவிட்டுட்டியே...' என்று புலம்பி, அத்துடன், கடவுளை வழிபடுவதற்கு முற்றுப் புள்ளி வைத்து, பாதை மாறியோரும் உண்டு.

இயற்கையாக, தர்க்க ரீதியாக, இயற்பியல் ரீதியாக, ரசாயன ரீதியாக நிகழ்பவை, நிகழ்ந்து கொண்டே இருக்கும். இவற்றிற்கும், ஆன்மிகத்திற்கும் சம்பந்தமே இல்லை.

குடித்து விட்டு வாகனம் ஓட்டுகிற ஓட்டுனர், பக்தர்களை சபரி மலையில் கொண்டு போய் சேர்ப்பாரா என்றால், அது ஐயம்தான். ஓட்டுனர் தூங்கிவிட்டாலும் இதே கதிதான். இதன்மீது, இறைமையை கற்பிப்பது சரியல்ல!

தீவிரவாதிகளால் கூண்டோடு சுட்டு வீழ்த்தப்பட்ட மலேஷிய விமானத்தின் கதிக்கும், ஒரு ஆண்டுக்கு மேலாகியும் விஞ்ஞானத்திற்கே விளங்காத மலேஷியன் ஏர்லைன்ஸ் (259 பயணிகளோடு) மறைவிற்கும் கடவுள் காரணமாக மாட்டார்.

மனித முயற்சிகள் தோற்பதற்கும், கேலி செய்யப்படுவதற்கும் வேறு காரணங்களை கற்பிக்க முயற்சி செய்யாமல், அதில், எங்கே கோட்டை விட்டோம் என்று தோல்வியின் காரணங்களை ஆய்வு செய்தால், மீண்டும் இத்தகைய தவறுகள் நிகழ்வதை தவிர்க்க முடியும்.

எந்த முயற்சியும் செய்யாமல், கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும் என எதிர்பார்ப்பவன், வறுமையின் பிடியிலிருந்து மீளவே முடியாது.

இறைமையை எடுத்துச் சொல்லி வழிகாட்டும் மத குருமார்கள் கூட, மனித முயற்சி வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றனர்.

எதையும் சரிவர திட்டமிட்டு, தவறுகளை மதிப்பீடு செய்து, ஓட்டைகளையும், கசிவுகளையும் அடைத்து, நன்கு உழைத்தால், இவர்கள் நம்பும் சக்திகளும், இவர்களுக்கு துணை வரலாம்.
வாழைப்பழம் வீட்டு வாயில் வரை தான் வரும்; வாயில் தள்ள வேண்டியது மனிதனே!

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Aug 03, 2015 1:52 am

.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? 103459460 .கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? 3838410834 .கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? 1571444738

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 03, 2015 7:41 am

.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? 103459460 .கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? 3838410834
-
.கடவுள் ஏன் கைவிட்டு விடுகிறார்? V9KbtMJPRCeLPmi1dCkK+IMG-20150718-WA0000

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 03, 2015 9:03 am

மனித முயற்சி + கடவுள் துணை = வெற்றி

இதுதான் வள்ளுவரின் ஃபார்முலா !

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும் .( குடிசெயல் வகை-1023 )

கருத்து : தன் குடிப்பெருமையைக் காக்க , முயற்சி செய்யும் ஒருவனுக்குத், தெய்வம் தன் மடியை வரிந்து கட்டிக்கொண்டு , உதவிட முன்வரும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 11:38 am

M.Jagadeesan wrote:மனித முயற்சி + கடவுள் துணை = வெற்றி

இதுதான் வள்ளுவரின்  ஃபார்முலா !

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும் .( குடிசெயல் வகை-1023 )

கருத்து : தன் குடிப்பெருமையைக் காக்க , முயற்சி செய்யும் ஒருவனுக்குத்,  தெய்வம்  தன் மடியை வரிந்து கட்டிக்கொண்டு , உதவிட முன்வரும் .

அது சரி தான் ஐயா, அனால் இதையும் அவரே சொல்லி இருக்காரே புன்னகை

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி
தன் மெய் வருத்தக் கூலி தரும்





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக