புதிய பதிவுகள்
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராமநாமத்தின் விலை! Poll_c10ராமநாமத்தின் விலை! Poll_m10ராமநாமத்தின் விலை! Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
ராமநாமத்தின் விலை! Poll_c10ராமநாமத்தின் விலை! Poll_m10ராமநாமத்தின் விலை! Poll_c10 
48 Posts - 33%
i6appar
ராமநாமத்தின் விலை! Poll_c10ராமநாமத்தின் விலை! Poll_m10ராமநாமத்தின் விலை! Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
ராமநாமத்தின் விலை! Poll_c10ராமநாமத்தின் விலை! Poll_m10ராமநாமத்தின் விலை! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ராமநாமத்தின் விலை! Poll_c10ராமநாமத்தின் விலை! Poll_m10ராமநாமத்தின் விலை! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ராமநாமத்தின் விலை! Poll_c10ராமநாமத்தின் விலை! Poll_m10ராமநாமத்தின் விலை! Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
ராமநாமத்தின் விலை! Poll_c10ராமநாமத்தின் விலை! Poll_m10ராமநாமத்தின் விலை! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ராமநாமத்தின் விலை! Poll_c10ராமநாமத்தின் விலை! Poll_m10ராமநாமத்தின் விலை! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ராமநாமத்தின் விலை! Poll_c10ராமநாமத்தின் விலை! Poll_m10ராமநாமத்தின் விலை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ராமநாமத்தின் விலை! Poll_c10ராமநாமத்தின் விலை! Poll_m10ராமநாமத்தின் விலை! Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
ராமநாமத்தின் விலை! Poll_c10ராமநாமத்தின் விலை! Poll_m10ராமநாமத்தின் விலை! Poll_c10 
48 Posts - 33%
i6appar
ராமநாமத்தின் விலை! Poll_c10ராமநாமத்தின் விலை! Poll_m10ராமநாமத்தின் விலை! Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
ராமநாமத்தின் விலை! Poll_c10ராமநாமத்தின் விலை! Poll_m10ராமநாமத்தின் விலை! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ராமநாமத்தின் விலை! Poll_c10ராமநாமத்தின் விலை! Poll_m10ராமநாமத்தின் விலை! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ராமநாமத்தின் விலை! Poll_c10ராமநாமத்தின் விலை! Poll_m10ராமநாமத்தின் விலை! Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
ராமநாமத்தின் விலை! Poll_c10ராமநாமத்தின் விலை! Poll_m10ராமநாமத்தின் விலை! Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ராமநாமத்தின் விலை! Poll_c10ராமநாமத்தின் விலை! Poll_m10ராமநாமத்தின் விலை! Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ராமநாமத்தின் விலை! Poll_c10ராமநாமத்தின் விலை! Poll_m10ராமநாமத்தின் விலை! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராமநாமத்தின் விலை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 02, 2015 4:00 am

ராமநாமத்தின் விலை! PC2k3dR9SOmU0znPQHkI+E_1438324018
-
=-

தினமும் காலை, நாராயண நாமத்தையும்,
இரவில் தூங்கும் முன், சிவ நாமத்தையும் சொல்லுங்கள்…’
என, கூறியிருக்கிறார் காஞ்சி ஸ்ரீ மகா சுவாமிகள்.

மிக எளிய வழிபாடு தான்; ஆனால், நம்மில் எத்தனை பேர்
இதை கடைபிடிக்கின்றனர். இறைவனின் நாமத்தை
உச்சரிப்பதன் மகிமையைப் பற்றிய கதை இது:

பஜனை கோஷ்டி ஒன்று, வீதியில் நாம சங்கீர்த்தனம்
பாடியபடி சென்று கொண்டிருந்தது. அதை, அலட்சியம்
செய்த ஒருவனுக்கு, ராம நாமத்தை உபதேசித்த ஞானி
ஒருவர், ‘இதை, விற்காதே; ஆத்மார்த்தமாக ஒரே ஒரு
முறையாவது சொல்லிப் பார்…’ என்றார்.

அவனும் அப்படியே செய்தான்.
காலகிரமத்தில் இறந்து போனான். அவன் ஆத்மாவை
இழுத்துப் போய், யமதர்மராஜன் முன் நிறுத்தினர்.
அவரும், அவனுடைய பாப, புண்ணிய கணக்கை
பரிசீலித்து, ‘ஒருமுறை ராம நாமத்தை சொல்லி
இருக்கிறாய்; அதற்காக, என்ன வேண்டுமோ கேள்…’
என்றார்.

ராம நாமத்தை உபதேசித்த ஞானி, ‘அதை விற்காதே…’
என்று கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. அதனால்,
அதற்கு விலை கூற மறுத்து, ‘ராம நாமத்திற்கு, நீங்கள்
என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத்
தாருங்கள்…’ என்றான்.

திகைத்த யமதர்ம ராஜா, ‘ராம நாமத்திற்கு, நாம் எப்படி
மதிப்பு போடுவது…’ என்று எண்ணி, ‘இந்திரன் தான்
இதை தீர்மானிக்க வேண்டும்; வா இந்திரனிடம்
போகலாம்…’ என்றார்.

‘நான் வருவதென்றால், பல்லக்கில் தான் வருவேன்.
அத்துடன், பல்லக்குத் தூக்குபவர்களில், நீங்களும்
ஒருவராக இருக்க வேண்டும். சம்மதமா…’ என்றான்.

‘இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச் சொல்கிறான்
என்றால், ராம நாமம், மிகுந்த மகிமை உடையதாகத்
தான் இருக்க வேண்டும்; அதனால் தான் இப்படி எல்லாம்
பேசுகிறான்…’ என்று எண்ணிய யமதர்ம ராஜா, அதற்கு
சம்மதித்து, அவனை பல்லக்கில் உட்கார வைத்து, சுமந்து
கொண்டு இந்திரனிடம் போனார்.

இந்திரனோ, ‘ராம நாமத்தை என்னால் எடை போட
முடியாது; பிரம்மதேவரிடம் கேட்போம்; வாருங்கள்…’
என்றார்.

‘யமதர்மனோடு, இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால்
தான் வருவேன்…’ என்று மீண்டும் அவன் நிபந்தனை
விதித்தான். அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான்.
பல்லக்கை சுமந்து கொண்டு, பிரம்மாவிடம் சென்றனர்.

அவரும், ‘ராம நாம மகிமை சொல்ல, என்னால் ஆகாது;
வைகுண்டம் போய், அந்த பரம்பொருளையே கேட்கலாம்
வாருங்கள்…’ என்று சொல்ல, அவரும் பல்லக்கு சுமக்கும்
படியாக ஆயிற்று.

அனைவரும் மகா விஷ்ணுவிடம் சென்று, ‘இந்தப் பல்லக்கில்
இருக்கும் ஆன்மா, ஒருமுறை ராம நாமத்தை
சொல்லியிருக்கிறது; அதற்காக, இவனுக்கு என்ன புண்ணியம்
என்பதை தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால்
முடியவில்லை…’ என்றனர்.

‘இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து, நீங்கள் எல்லாரும்
சுமந்து வருகிறீர்களே… இதிலிருந்தே ராம நாம மகிமை
தெரியவில்லையா…’ என்று சொல்லி, பல்லக்கில் வந்த
ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் பகவான்.

அலட்சியமின்றி, ஆண்டவன் நாமம் சொல்வோம்;
அவனருளாலே அல்லல்களை வெல்வோம்!

——————————————–

பி.என்.பரசுராமன்
வாரமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 12:40 am

நன்றி ராம் அண்ணா, நான் இப்போ இதை போடவந்தேன்....நல்ல காலம் ஏற்கனவே இருப்பதை பார்த்து விட்டேன்....பகிர்வுக்கு நன்றி ! புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon Aug 03, 2015 2:16 am

ரொம்ப அருமையான பகிர்வு . ஜெய் ஸ்ரீ ராம் ...
நன்றி அய்யா .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக