புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 8:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 7:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்பு என்பது என்ன? Poll_c10அன்பு என்பது என்ன? Poll_m10அன்பு என்பது என்ன? Poll_c10 
62 Posts - 46%
ayyasamy ram
அன்பு என்பது என்ன? Poll_c10அன்பு என்பது என்ன? Poll_m10அன்பு என்பது என்ன? Poll_c10 
48 Posts - 35%
i6appar
அன்பு என்பது என்ன? Poll_c10அன்பு என்பது என்ன? Poll_m10அன்பு என்பது என்ன? Poll_c10 
10 Posts - 7%
T.N.Balasubramanian
அன்பு என்பது என்ன? Poll_c10அன்பு என்பது என்ன? Poll_m10அன்பு என்பது என்ன? Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
அன்பு என்பது என்ன? Poll_c10அன்பு என்பது என்ன? Poll_m10அன்பு என்பது என்ன? Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
அன்பு என்பது என்ன? Poll_c10அன்பு என்பது என்ன? Poll_m10அன்பு என்பது என்ன? Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அன்பு என்பது என்ன? Poll_c10அன்பு என்பது என்ன? Poll_m10அன்பு என்பது என்ன? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அன்பு என்பது என்ன? Poll_c10அன்பு என்பது என்ன? Poll_m10அன்பு என்பது என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்பு என்பது என்ன? Poll_c10அன்பு என்பது என்ன? Poll_m10அன்பு என்பது என்ன? Poll_c10 
62 Posts - 46%
ayyasamy ram
அன்பு என்பது என்ன? Poll_c10அன்பு என்பது என்ன? Poll_m10அன்பு என்பது என்ன? Poll_c10 
48 Posts - 35%
i6appar
அன்பு என்பது என்ன? Poll_c10அன்பு என்பது என்ன? Poll_m10அன்பு என்பது என்ன? Poll_c10 
10 Posts - 7%
T.N.Balasubramanian
அன்பு என்பது என்ன? Poll_c10அன்பு என்பது என்ன? Poll_m10அன்பு என்பது என்ன? Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
அன்பு என்பது என்ன? Poll_c10அன்பு என்பது என்ன? Poll_m10அன்பு என்பது என்ன? Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
அன்பு என்பது என்ன? Poll_c10அன்பு என்பது என்ன? Poll_m10அன்பு என்பது என்ன? Poll_c10 
4 Posts - 3%
Guna.D
அன்பு என்பது என்ன? Poll_c10அன்பு என்பது என்ன? Poll_m10அன்பு என்பது என்ன? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
அன்பு என்பது என்ன? Poll_c10அன்பு என்பது என்ன? Poll_m10அன்பு என்பது என்ன? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்பு என்பது என்ன?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 02, 2015 5:32 am

அன்பு என்பது என்ன? AijPPYSoQQySwceGm53H+large_163527266
-


அன்பு என்பது என்ன?
ஒரே பரமாத்மாதான் எல்லா உயிர்களுமாக
ஆகியிருக்கிறது. பல உயிர்களாகும்போது
ஒன்றையொன்று வேறு படுத்தி வைத்து மாய
ப்ரபஞ்ச நாடகம் நடக்கிறது.

இதிலேயே எதிர் டைரக்ஷனில், ரொம்பவும்
உத்தமமான அம்சமாக, வேறுபட்டவற்றை
ஒன்றாக ஐக்கியப்பட வைக்கவும் பரமாத்மா
அநுக்ரஹித்திருக்கிற ஃபோர்ஸ்தான் அன்பு.

பொதுவாக மற்றவரிடமிருந்து நமக்கு ஒன்றைப்
பெற்று லாபமடைவதாகவே மநுஷ்ய மனப்
பான்மை இருக்கும். அதற்கு எதிர் மருந்தாக
நம்மை இன்னொருவருக்குக் கொடுத்து அதில்
நிறைவ பெறச் செய்வது அன்பு.

ஆசைக்கும் அன்புக்கும் இதுதான் வித்தியாசம்;
நாம் ஒன்றிடம் ஆசையாயிருக்கிறோமென்றால்
“நமக்கு’ அதனிடமிருந்து ஸந்தோஷம் தேடிக்
கொள்கிறோம்; அன்பாயிருக்கும்போது நம்மால்
அதற்கு ஸந்தோஷம் உண்டாக்குகிறோம்.

ஆசை என்பது வாங்கல; அன்பு – கொடுக்கல்.
“நமக்கு’ ஸந்தோஷம் என்பது அந்த உயிரிடம்
ரூப ஸம்பத்து, குண ஸம்பத்து – திரவிய ஸம்பத்து
கூடத்தான் –

இவை அல்லது இந்த மாதிரி வேறு எதை நாம்
அதனிடமிருந்து பெற்றால் நமக்கு ஸந்தோஷம்
உண்டாகுமோ அவை இருந்தால்தான் ஏற்படும்.
இவற்றுக்காகவே அதனிடம் நமக்கு உண்டாகிற
பற்றுதான் ஆசை.
தப்பாக அதை அன்பு என்று நினைத்துக்
கொண்டிருக்கிறோம்.

அன்பு என்பது அந்தஃகரணம் உசந்த நிலையில்
உள்ளபோது உண்டாவது. அப்போது மனஸும்
புத்தியும் அஹங்காரத்திற்குள்ளே இழுக்கப்பட்ட,
அந்தஃகரணம் ஹ்ருதயத்திற்கு இடம் மாறி
அங்கேயிருந்து வேலை செய்யும். அம்பாள் அன்பு
மயமானவளாகையால் அவளுடைய ஸ்ருஷ்டியிலே
ரொம்பவும் க்ரூரமான ஜீவராசிகளுக்குங்கூட
ஒவ்வொரு ஸமயத்திலாவது அன்பு உண்டாகுமாறு
அநுக்ரஹித்திருக்கிறாள்.

ஸாதனையால் மனஸும் புத்தியம்
பண்பட்டவர்களுக்கோ எப்போதுமே அன்பு சுரக்கக்
கூடிய நிலை வாய்க்கிறது.
அந்தஃகரணத்தின் பெர்மனென்ட் ஸ்தானமாகவே
அப்போது ஹ்ருதயம் ஆகிவிடும்.

———————————————-

– சத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர
சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Aug 02, 2015 8:30 am

அன்பே அனைத்தும் ....அன்பே கடவுள் ....உண்மையான அன்பிற்கு ஈடு இணை ஏதும் இல்லை ... அன்பு என்பது என்ன? 3838410834 அன்பு என்பது என்ன? 3838410834 அன்பு என்பது என்ன? 103459460 அன்பு என்பது என்ன? 1571444738



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 02, 2015 9:04 am

அருமையான அருள் மொழி
பெரியவா கூறிய
அன்பு மொழி

அன்பு என்பது என்ன? Pz7GhiKiTiLhDUAnHNB0+periyava

நன்றி ராம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக