புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 17:15

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 17:14

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 17:14

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:05

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 11:29

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 11:05

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 10:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:00

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 8:28

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Today at 0:37

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Today at 0:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:29

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:45

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 19:53

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:38

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:37

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 13:56

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 13:54

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 13:50

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 13:48

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 13:47

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 13:45

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed 17 Apr 2024 - 23:32

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed 17 Apr 2024 - 22:50

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 18:13

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 18:04

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 17:48

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:24

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:22

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:19

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:14

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 12:50

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Wed 17 Apr 2024 - 2:20

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue 16 Apr 2024 - 21:44

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon 15 Apr 2024 - 9:53

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 20:05

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 17:09

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 14:47

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 10:58

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 10:29

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 19:31

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 15:56

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:46

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:42

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:29

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 12:29

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 10:01

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 9:26

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
50 Posts - 49%
ayyasamy ram
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
34 Posts - 33%
mohamed nizamudeen
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
3 Posts - 3%
prajai
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
3 Posts - 3%
manikavi
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
2 Posts - 2%
Rutu
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
216 Posts - 42%
heezulia
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
191 Posts - 37%
Dr.S.Soundarapandian
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
18 Posts - 4%
sugumaran
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
6 Posts - 1%
manikavi
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
4 Posts - 1%
prajai
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_m10ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 1 Aug 2015 - 21:43

1) ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி
- யார் அது?
-
2) பந்திக்கு முந்துவான், தான் சாப்பிடமாட்டான்,
ஆனால் பிறரை சாப்பிட வைப்பான் - யார் அது?
-
3) கோலாகலமாக வருவான், ஒரு ஆண்டில்
பொலிவிழந்து வெளியே செல்வான் - யார் அது?
-
4) எப்போதும் ஓசை எழுப்புவான், ஓடுவான்,
அசைவான் - யார் அது?
-
5) முகர்ந்து பார்த்தால் மணப்பான், சுவைத்துப்
பார்த்தால் புளிப்பான் - யார் அது?
-
6) மூடிய பெட்டிக்குள் வெள்ளை முத்துகள்
- அது என்ன?
-
7) வெள்ளை வயலில் உழுகிறது கருப்பு ஊசி
கலப்பை - அது என்ன?
-
8) பளபளப்பான வெள்ளைப் பளிங்கு மாளிகையின்
உள்ளே செல்ல வாசல் இல்லை - என்ன அது?
-
9) நம்மைத் தூக்கிச் சுமந்தவனுக்கு வீட்டுக்குள்
இடம் இல்லை - அது என்ன?
-
10) காயில் பச்சையாகி கசந்தான் - பழத்தில்
மஞ்சளாகி இனித்தான் - யார் அது?
-
--------------------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 2 Aug 2015 - 0:09

1. தேனீ
2. வாழை இலை
3. காலண்டர்
4. பெண்டுலம் இருக்கும் கடிகாரம் ?
5. எலுமிச்சம் பழம்
6.வெண்டைக்காய்
7.
8.
9. செருப்பு
10. பாகற்காய்

இதெல்லாம் ஓகே வா ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 2 Aug 2015 - 0:55


ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் NJiFiyi1QEyGO0TeyVin+ladies_tips_16
-

2. வாழை இலை
3. காலண்டர்
5. எலுமிச்சை
6. வெண்டக்காய் & பற்கள்
9. செருப்பு
-
சரியான விடைகள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 3 Aug 2015 - 1:10

மீதி விடைகளை நீங்க சொல்லுங்கோ ராம் அண்ணா ...........எனக்குத்தெரியலை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Mon 3 Aug 2015 - 5:28

1. கொசு
சரியா அய்யா ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 3 Aug 2015 - 13:15

shobana sahas wrote:1. கொசு
சரியா அய்யா ?
மேற்கோள் செய்த பதிவு: 1154902

ராம் அண்ணா வைக்காணும்.............. அநியாயம் அநியாயம் அநியாயம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 04/02/2010

PostT.N.Balasubramanian Mon 3 Aug 2015 - 22:08

1. சுள் எறும்பு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 3 Aug 2015 - 22:53

1) கொசு என்பது சரியான விடை
-
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் MwVf1NeYQAuj8lxUEtGu+joe-mosquito

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 04/02/2010

PostT.N.Balasubramanian Mon 3 Aug 2015 - 23:19

T.N.Balasubramanian wrote:1. சுள் எறும்பு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1155065

சுள் எறும்பை பற்றி ஒரு கதை உண்டு .
மிகவும் தவம் செய்து , ஆண்டவன் அருளை பெற்று ,
அற்ப ஆசையால் , தன் முடிவை தேடிக் கொள்கிறது .
ஆண்டவன் ,என்ன வரம் வேண்டுமென கேட்க,
தனக்குள் அதிக சக்தி இருக்க வேண்டுமென என நினைத்து ,
"நான் கடித்தவுடன் , கடித்தவருக்கு , மரணம் ஏற்படவேண்டும் "
என வரம் கேட்க நினைத்தது .
இதை புரிந்து கொண்ட ,கடவுள் , சரஸ்வதியின் உதவி நாட ,
சரஸ்வதியும் சரி என்று , எறும்பின் வாயில் புகுந்து கொண்டார் .
எறும்பை பார்த்து என்ன வரம் வேணும் என்று கடவுள் கேட்க ,
எறும்பு ,"நான் கடித்தவுடன் ,கடித்த தவறுக்கு , மரணம் ஏற்படவேண்டும் "
என்று கேட்க  , வரம் அளித்தோம் என்றார் கடவுளும் "
அன்று முதல் ,சுல்லெறும்பு, கடித்தவுடன் ,அதற்கு மரணம் ஏற்படுகிறது .

"கடித்தவருக்கு " பதிலாக "கடித்த--தவறுக்கு " என்று பேச வைத்து விட்டார் ,
சரஸ்வதி .
( பாதி சரக்கு எனக்கு சொந்தம் )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 3 Aug 2015 - 23:29

T.N.Balasubramanian wrote:
T.N.Balasubramanian wrote:1. சுள் எறும்பு .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1155065

சுள் எறும்பை பற்றி ஒரு கதை உண்டு .
மிகவும் தவம் செய்து , ஆண்டவன் அருளை பெற்று ,
அற்ப ஆசையால் , தன் முடிவை தேடிக் கொள்கிறது .
ஆண்டவன் ,என்ன வரம் வேண்டுமென கேட்க,
தனக்குள் அதிக சக்தி இருக்க வேண்டுமென என நினைத்து ,
"நான் கடித்தவுடன் , கடித்தவருக்கு , மரணம் ஏற்படவேண்டும் "
என வரம் கேட்க நினைத்தது .
இதை புரிந்து கொண்ட ,கடவுள் , சரஸ்வதியின் உதவி நாட ,
சரஸ்வதியும் சரி என்று , எறும்பின் வாயில் புகுந்து கொண்டார் .
எறும்பை பார்த்து என்ன வரம் வேணும் என்று கடவுள் கேட்க ,
எறும்பு ,"நான் கடித்தவுடன் ,கடித்த தவறுக்கு , மரணம் ஏற்படவேண்டும் "
என்று கேட்க  , வரம் அளித்தோம் என்றார் கடவுளும் "
அன்று முதல் ,சுல்லெறும்பு, கடித்தவுடன் ,அதற்கு மரணம் ஏற்படுகிறது .

"கடித்தவருக்கு " பதிலாக "கடித்த--தவறுக்கு " என்று பேச வைத்து விட்டார் ,
சரஸ்வதி .
( பாதி சரக்கு எனக்கு சொந்தம் )

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1155087
-
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள் 3838410834
-
எறும்பு வரம் கேட்டது:
'நான் கடித்தவுடன் சாக வேண்டும்.'

கடவுளும் தந்தேன்' என்று சொல்லி
மறைந்தார்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக