புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை  பாடல் 1 Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை  பாடல் 1 Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை  பாடல் 1 Poll_c10 
32 Posts - 55%
heezulia
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை  பாடல் 1 Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை  பாடல் 1 Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை  பாடல் 1 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை  பாடல் 1 Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை  பாடல் 1 Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை  பாடல் 1 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை  பாடல் 1 Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை  பாடல் 1 Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை  பாடல் 1 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை  பாடல் 1 Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை  பாடல் 1 Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை  பாடல் 1 Poll_c10 
32 Posts - 55%
heezulia
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை  பாடல் 1 Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை  பாடல் 1 Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை  பாடல் 1 Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை  பாடல் 1 Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை  பாடல் 1 Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை  பாடல் 1 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை  பாடல் 1 Poll_c10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை  பாடல் 1 Poll_m10மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை  பாடல் 1 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடல் 1


   
   
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011
http://kirubarp.blogspot.com

Postகிருபானந்தன் பழனிவேலுச்சா Fri Jul 31, 2015 10:30 pm

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை  பாடல் 1 Download

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியையாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்


சைவ மரபில் மாணிக்கவாசகர் ஒளி சரீரம் அடைந்தவர் என்பதை பலர் அறிவார்கள்

நாயன்மார்கள் அனைவரும் ஒளி சரீரம் பெற்று மரணமில்லா பெருவாழ்வை பெற்றவர்கள் அல்லர்

ஆனால் மாணிக்கவாசகர் மட்டும் ஏன் மரணமில்லா பெருவாழ்வு பெற்றார் என்றால் அவர் வள்ளலாரைப்போலவே சிவனை மட்டும் வழிபட்டவர் என்ற நிலையை கடந்து சிவனுக்கும் மேலான அருப இறைவனை வழிபடும் நிலையை அடைந்தார் என்பதே உண்மையாகும்

திருவண்ணாமாலையின் ரகசியங்களை பலமுறை கிரிவலம் வந்தும் பலர் அறிந்திலர்

திருவண்ணாமலையில் அடி அண்ணாமலை என்ற ஊரின் அருகில் மாணிக்கவாசகர் நின்று அண்ணாமலையின் உச்சியில் ஜோதிவடிவாக வெளிப்படும் ஏக அருப இறைவனை சிவனை குருவாக வைத்து உணர்ந்து வழிபட்டார் . அப்போதே அவர் திருவெம்பாவையை பாடி அருளினார்


முதல்பாடலிலேயே அவர் துவக்கமும் முடிவும் அற்றவரான அருட்பெருஞ்சோதியாகிய இறைவனை உணர்ந்து வழிபட்டார் என்பதே இப்பாடலில் நாம் அறியவேண்டியது . இந்தப்பாடலில்  எங்கும் அவர் சிவனை வழிபடவில்லை ; மாறாக மாதேவர்  வாழ்த்திய வாழ்த்தொலி கேட்டது என்கிறார் . மாதேவர் சிவன் யாரை வாழ்த்தினார் ?

அண்ணாமலையில் கிரிவலம் என்ற சம்பிரதாயம் யாரால் எப்படி துவக்கப்பட்டது என்பதை அறிந்தால் இவ்வினாவிற்கு பதிலை நாம் அறியலாம்

உண்ணாமுலை அம்மன் பல ஆண்டுகள் தவம் இருந்தும் சிவனின் தரிசனம் கிடைக்கவில்லை . அப்போது அவர் கிரிவலம் வந்தபோது நேர் அண்ணாமலை என்கிற இடத்தில் அதாவது அண்ணாமலை கோவிலின் நேர் பின்புறம் அதாவது மேற்கில் அவருக்கு காட்சி கொடுத்தார் என்பதாக அந்த இடத்தில் உள்ள லிங்கம் மற்றும் அம்மன் கோவிலில் எழுதிப்போட்டிருக்கிறார்கள் .

காலப்போக்கில் நடந்த உண்மைகளில் சில மாறுதல்களை மனிதர்கள் தங்களுக்கு புரியவில்லை என்பதற்காக கற்பித்துவிடுவார்கள் .

ஆனால் நாம் அதில் இறைவனின் வழிகாட்டுதல்களை வேண்டினோமேயானால் கிடைக்கும்

உண்ணாமலையம்மன் சிவனின் பாதியாக இருந்து வெளிப்பட்டவர் . சிவனில் பாதியானவர் .பார்வதி என்ற பெயரே பாரியாள் – பாதியாள் என்ற வார்த்தையிலிருந்து வந்ததுவே

அப்படிப்பட்டவர் எதற்காக காணாத ஒருவரை காண தவம் இருக்கவேண்டும் ? அப்படி அவர் தவம் இருந்தது உண்மையே . அது அனுதினமும் கண்ட சிவனை காண்பதற்காக செய்யப்பட்ட தவம் என்பதாக மனிதர்களால் தவறாக வியாக்கியானம் செய்யப்படுகிறது . உண்மையில் அவர் தவம் இருந்தது கண்ட சிவனை காண அல்ல ; தான் காணாத அருட்பெருஞ்சோதியாகிய இறைவனைக்காணவே . சிவனுக்கும் அப்பாற்பட்ட இறைவனை காணவே  .

இந்து வேதத்தின் அனைத்து உபனிஷத்துகளும் இறைவன் ஆதியும் அந்தமும் உருவமும் இல்லாதவர் என்றே குறிப்பிடுகின்றன

வெளிப்பட்ட அனைத்தும் வெளிப்படாத இறைவனின் பகுதிகளே

அருவ இறைவன் நான்கு அதிதேவர்களாக வெளிப்பட்டுள்ளார் .

அவர்கள் முறையே நாராயணன் ; சிவன் ; சேஷன் மற்றும் நாராயணி என்ற அதிதேவர்களே .

இந்த நால்வருக்கும் கீழேயே சகலமும் அணியணியாக உள்ளன .

மூலமந்திரங்களை கவணியுங்கள் :

ஓம் நமோ நாராயணாய – நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் .

ஓம் நமோ சிவாய – சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் .

ஓம் நமோ ஆதிசேஷாய – ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் .

ஓம் நமோ நாராயணியாய – நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம் .


ஆப்ரகாமிய வேதங்கள் இந்தய நால்வரை முறையே காப்ரியேல் ; மைக்கேல் ; யுரேல் & ராபேல் என்று அழைக்கின்றன

இந்த நால்வரும் எப்படி அறியாத இறைவனின் நேரடி வெளிப்பாடோ அவ்வளவு இந்த நால்வரில் ஒவ்வொருவரும் தனியே இறைவனின் முழுமையை குறிக்க போதுமானவர்களல்ல என்பதும் உண்மை

ஆனால் ஆரம்ப காலங்களில் இந்த ஒவ்வொருவரையும் தனித்தனியே வைத்து உருவான குருகுலங்கள் ; மார்க்கங்கள் தங்கள் அதிதேவர் மட்டுமே இறைவன் என்பதுபோல உயர்த்தி பேசி மற்றவரை மட்டம் தட்டவும் தொடங்கி விட்டார்கள்

ஆனால் சமாதன காலத்தின் சமரச வேதம் இந்த குறைகளை நிவர்த்தி செய்து இந்த நால்வரின் மூலமாகவும் மட்டுமே இவர்களுக்கும் அப்பாற்பட்ட இறைவனின் முழுமையை உணரமுடியும் என்று வெளிப்படுத்துகிறது

சற்குருநாதர்களான இந்த நால்வரின் நாமத்தால் மட்டுமே அருட்பெருஞ்சோதியாகிய அருவ இறைவனை அதாவது அல்லாவை உணரமுடியும்

அந்த இறைவனையே உண்ணாமுலையம்மை காண்பதற்கு கோவிலில் தவம் செய்தும் தரிசனம் கிடைக்கவில்லை . அப்போது அவர் கிரிவலம் வந்தபோது நேர் அண்ணாமலை என்ற இடத்தில் மலை உச்சியின் மீது அருட்பெருஞ்சோதியாக இறைவனை தரிசித்தார்

இது மனிதர்கள் உணர்வதற்கு அடையாளமாக கார்த்திகை தீபமாக காட்டப்படுகிறது

இறைவன் அருட்பெருஞ்சோதியானவர் ; அவரை சிவனை சற்குருவாக வைத்து வழிபட்டு உணரவேண்டும் .

சிவனால் ஆட்கொள்ளப்பட்ட மானிக்கவாசகரும் சிவனின் வழிநடத்துதலால் இந்த மெய்ஞானம் உணர்ந்து அண்ணாமலை வந்து கிரிவலம் வந்தபோது திருவெம்பாவை பாடியருளினார்

அதில் அவர் அருட்பெருஞ்சோதியையே வழிபட்டார் . மாதேவரான சிவனாரும் அவரை வாழ்த்தியதை உணரும் நல்லடியார்கள் மெய்ஞானத்தால் சுயத்தை மறந்து முழுமை அடைகிறார்கள் . அதைப்போல உலக மாந்தர்களே நீங்களும் உணருங்கள் என்பதே இப்பாடலின் பொருள் .


நாராயணன் நாமத்தினாலும் சிவனின் நாமத்தினாலும் சேஷனனின் நாமத்தினாலும் நாராயணியின் நாமத்தினாலும் கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன்

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக