புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
4 Posts - 3%
M. Priya
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
1 Post - 1%
Kavithas
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
1 Post - 1%
சிவா
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
1 Post - 1%
bala_t
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
1 Post - 1%
prajai
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
296 Posts - 42%
heezulia
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
6 Posts - 1%
prajai
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
4 Posts - 1%
manikavi
சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_m10சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81964
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 31, 2015 3:28 pm

சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Y2I4vToRS0OTMSHvKYPV+31-1438334153-sasiperumal-21-600
-
காந்தியவாதி சசிபெருமாள் கன்னியாகுமரியில் இன்று காலமானார். கன்னியாகுமரி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம் நடத்திய நிலையில் அவரது உயிர் பிரிந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
காந்தியவாதியான சசிபெருமாள் தொடர்ந்து மதுவற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்ற தொடர்ந்து போராடி வந்தார். இதற்கென பல முறை அவர் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தியுள்ளார். போலீசார் அவரைக் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்த போதும், அங்கேயே தனது உண்ணாவிரதத்தை அவர் தொடர்ந்தவர்.
-
இந்நிலையில், மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதையடுத்து மதுவுக்கு எதிரான பேராட்டக்குழுவை அமைத்தனர். இந்த குழுவின் மூலம் பள்ளிகள், கோவில்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
-
மக்களின் இந்தக் கோரிக்கைக்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் , 200 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தின் உச்சியில் ஏறி இன்று காலை காந்தியவாதி சசிபெருமாள் போராட்டம் நடத்தினார்.
-
சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக செல்போன் கோபுரத்தில் நின்றபடியே தற்கொலை மிரட்டல் விடுத்தார் சசிபெருமாள். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சசிபெருமாளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
-
பேச்சுவார்த்தையின் முடிவில் மக்களின் கோரிக்கையை ஏற்று அந்த டாஸ்மாக் கடையை மூடுவதாக வாக்குறுதி அளிக்கப் பட்டதைத் தொடர்ந்து சசிபெருமாள் கீழே இறங்க சம்மதித்தார். ஆனால், அதற்குள்ளாக சசிபெருமாளின் உடல்நிலை பாதிக்கப் பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்று சசிபெருமாள் உயிரிழந்தார்.

தமிழ் ஒன் இந்தியா

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jul 31, 2015 4:22 pm

மிகவும் சோகமான ஒரு சம்பவம் . படத்தில் அவருடைய சட்டையில் இரத்தக்கறை உள்ளதே ! அது எப்படி வந்தது ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jul 31, 2015 4:26 pm

தொடர்ந்து போராடிய தூய உள்ளம் இனியேனும் அமைதியடையட்டும்




சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Aசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Aசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Tசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Hசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Iசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Rசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Aசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Jul 31, 2015 4:54 pm

தொடர்ந்து மதுவை எதிர்த்துப் பல வகையிலும் போராடிய காந்தியவாதி திரு சசிபெருமாள். தொண்டுக்கும் தூய்மைக்கும் தமிழகம் என்று மரியாதை தரப் போகிறது?

எந்தப் பயனும் எதிர்ப்பார்க்காத இவரது தூய தொண்டுள்ளம் இனியேனும் அமைதி அடையட்டும்..இனியேனும் இது போல எந்தத் தொண்டரையும் தமிழகம் இழக்கக் கூடாது



சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Aசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Aசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Tசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Hசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Iசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Rசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Aசசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 31, 2015 5:47 pm

கடைசி மூச்சு வரை போராட்டம் /சேவை .
நல்லவர்கள் வாழ்க்கை சில, இப்பிடிதான் முடிகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 31, 2015 6:02 pm

M.Jagadeesan wrote:மிகவும் சோகமான ஒரு சம்பவம் . படத்தில் அவருடைய சட்டையில் இரத்தக்கறை உள்ளதே ! அது எப்படி வந்தது ?
மேற்கோள் செய்த பதிவு: 1154341
ஒன் இந்தியாவின் மேல் செய்திகள்

மார்பில் ரத்தம்... ஆனால், சம்பவத்தின் போது எடுக்கப் பட்ட சசிபெருமாளின் புகைப்படங்களில் அவரின் மார்புப் பகுதியில் ரத்தம் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மயக்கமடைந்த சசிபெருமாளின் சட்டையில் எவ்வாறு ரத்தம் வந்தது என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.
கம்பி குத்தியதா... செல்போன் கோபுரத்தில் இருந்து இறங்கும் போது அவரது சட்டையில் கம்பி ஏதும் குத்தி விட்டதா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அது சசிபெருமாளின் ரத்தவாந்தி என்கிறார்கள் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.
5 மணி நேரப் போராட்டம்... மேலும் இது தொடர்பாக அவர்கள் கூறுய தகவல்களாவன : காலையிலேயே தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி கையில் மண்ணெண்ணெய் கேனுடன் செல்போன் கோபுரம் மீது ஏறியுள்ளார் சசிபெருமாள். சுமார் 5 மணி நேரங்களுக்கு மேலாக அவர் செல்போன் கோபுரத்தின் உச்சியில் இருந்தபடி டாஸ்மாக்கை மூடும்படி அவர் வலியுறுத்தியுள்ளார்.
ரத்த வாந்தி... நேரம் செல்லச் செல்ல வெயில் காரணமாக அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனால் மதியம் ஒரு மணியளவில் அவர் ரத்த வாந்தி எடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தானே கீழே இறங்க அவர் முயற்சித்துள்ளார்.
திடீர் மயக்கம்... கயிறு மூலம் இறங்க முற்பட்ட அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைதடுமாறிய அவரை, தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து சென்று மீட்டுள்ளனர்.
மரணம்... பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
குழப்பம்... ஆனால், மருத்துவமனையில் எடுக்கப் பட்ட சசிபெருமாளின் புகைப்படங்களில் சசிபெருமாளின் கைகளில் குளுக்கோள் ஏற்றுவதற்கான ஊசி செருகப் பட்டுள்ளது. அப்படியானால், சிகிச்சைப் பலனின்றி தான் சசிபெருமாள் இறந்தாரா அல்லது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியிலேயே அவர் உயிரிழந்தாரா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கை... இது குறித்து தெளிவான தகவல் அளிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது. எனவே, பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே சசிபெருமாளின் மரணத்திற்கான தெளிவான காரணங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 31, 2015 8:41 pm

//ரத்த வாந்தி... நேரம் செல்லச் செல்ல வெயில் காரணமாக அவருக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனால் மதியம் ஒரு மணியளவில் அவர் ரத்த வாந்தி எடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து தானே கீழே இறங்க அவர் முயற்சித்துள்ளார்.//


அடாடா....ரொம்ப பரிதாபம்........சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81964
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 31, 2015 8:55 pm

காந்தியவாதி என்ற அடைமொழி உள்ளவர்
உண்ணாவிரதம் இருந்து சாத்வீகமான முறையில்
போராடி இருக்கலாம்...!!
-
விதி வலியது..!!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 01, 2015 6:24 am

அகப்பட்டுவிட்டது ஒரு சம்பவம் .
அறிக்கைகள் விடுங்கள் .
அரசியல் ஆதாயம் தேடுங்கள் .
அம்போ என விட்டுவிடுங்கள் அவர்தம் குடும்பத்தை .!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 01, 2015 3:58 pm

ayyasamy ram wrote:காந்தியவாதி என்ற அடைமொழி உள்ளவர்
உண்ணாவிரதம் இருந்து சாத்வீகமான முறையில்
போராடி இருக்கலாம்...!!
-
விதி வலியது..!!!


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் சசிபெருமாள் மரணம்:தலைவர்கள் இரங்கல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக