புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
by ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்த கனவு பலிக்கும் !
Page 1 of 1 •
'52 டிகிரி வெப்ப வெயிலில், பொக்ரான் பாலைவனத்தில், அணுசக்தித் துறை நண்பர்களுடன் இருந்தேன். 1998-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி அன்று 40,35,30,25, 15,10,9,8...1 என கவுன்ட்டவுன் முடிந்ததும் இந்தியாவின் அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இந்தியா அணுசக்தி நாடாக மாறிய அந்தக் கணம் ஏற்பட்ட அதிர்வை உணர்ந்த தருணம்தான், நான் இந்தியனாகப் பிறந்ததற்குப் பெருமைப்பட்ட தருணம்’ - இப்படி இந்தியனாகப் பூரித்த ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்... மறைந்துவிட்டார்!
'கனவு காணுங்கள்’ என்ற கலாமின் உற்சாக வார்த்தைகள் இன்றும் கோடிக்கணக்கான இளைஞர்களை, தங்கள் இலக்கை நோக்கிக் கொண்டுசெலுத்துகின்றன. 2020-ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசு நாடாக மாற ஒரு வரைத்திட்டத்தை முன்வைத்த கலாமை, காலம் நம்மிடம் இருந்து பறித்துக்கொண்டது. ஜுலை மாதம் 27-ம் தேதி ஷில்லாங்கில் மாணவர்கள் இடையே உரையாற்றிக்கொண்டிருந்தவர் திடீர் மாரடைப்பால் நிலைக்குலைய, மருத்துவ சிகிச்சை பலன் அளிக்காமல், தனது 84-வது வயதில் மறைந்துவிட்டார்.
தமிழகக் கடலோரக் கிராமத்தின் ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவனால், இந்தியாவின் பாதுகாப்பு அரணைத் தீர்மானிக்கும் அளவுக்கு உயர முடியும் என்பதால் மட்டுமே, இந்தியர்கள் கலாமை நேசிக்கவில்லை. எவ்வளவு உயரத்துக்குப் போனாலும், அதை தன் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் வார்த்தைகளிலும் வாழ்க்கையிலும் கடைசிவரை எளிமையாக இருந்தார் என்பதாலும்தான், இந்த அளவுக்கு இந்தியர்களின் அபிமானத்தை வென்றவர் ஆனார்.
ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம், பள்ளிக்காலத்தில் அறிவியலைவிட கணிதத்திலேயே சிறந்து விளங்கினார். பள்ளிக் கல்வி முடிந்ததும், திருச்சி தூய வளனார் கல்லூரியில் இயற்பியல் படித்தார். எம்.ஐ.டி-யில் ஏரோனாட்டிக்கல் துறையில் இடம் கிடைத்தபோது, கட்டணம் செலுத்த பணம் இல்லாமல் தவித்திருக்கிறார். அப்போது அவருடைய சகோதரி தன் நகைகளைக் கொடுத்து உதவினார். கல்லூரியில் உணவுச் செலவைக் குறைக்க சைவத்துக்கு மாறிய கலாம், இறுதிவரை சைவ உணவுகளையே உட்கொண்டார். புத்தகங்கள் வாசிப்பதில் கலாமுக்கு அலாதி ஆர்வம். திருக்குறள், குர்-ஆன் எப்போதும் அவருடனே இருக்கும். மேடைப்பேச்சுகளிலும் எழுத்தாக்கங்களிலும் திருக்குறளில் இருந்து அடிக்கடி மேற்கோள் காட்டுவார்.
கலாம் தலைமையிலான அணி செலுத்திய ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பின்னர், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கலாமைச் சந்திக்க நினைத்தார். கலாமுக்கு ஆர்வம் என்றாலும், அந்தச் சந்திப்புக்கு தன்னிடம் நல்ல ஆடைகளே இல்லையே எனக் கவலைகொண்டார். அப்போது உடன் இருந்த மூத்த விஞ்ஞானி சதீஷ் தவான், 'வெற்றி என்கிற விலைமதிப்பு இல்லாத, அழகான ஆடை உங்களிடம் இருக்கிறதே...’ என்றார். அன்று முதல் ஆடை கலாசாரம் பற்றி கவலைப்பட்டது இல்லை கலாம்.
1992-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் நடந்த பொக்ரான் மிமி அணு ஆயுதச் சோதனையில் அப்துல் கலாம் பங்களிப்பு முக்கியமானது. இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பொறுப்பு ஏற்றுக்கொண்டபோது, ஒட்டுமொத்த இந்தியர்களின் நன்மதிப்பைப் பெற்ற தமிழராக ஜொலித்தார். ஒருமுறை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு கலாமின் உறவினர்கள் வந்திருந்தார்கள். மொத்தம் 59 பேர். அவர்களின் உணவு, தங்கும் இடம் தொடங்கி, தேநீர் வரை ஆனச் செலவை கலாமே கொடுத்துவிட்டார்.
அப்துல் கலாம் எழுதிய 'அக்னிச் சிறகுகள்’ புத்தகம், இன்றைக்கும் எண்ணிலடங்கா இந்திய இளைஞர்களின் பொக்கிஷம். அந்த நூலில், 'என் கதை என்னோடு முடிந்துவிடும். உலக வழக்கப்படி எனக்கு எந்தப் பரம்பரைச் சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை; எதையும் கட்டிவைக்கவில்லை. என்னை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்பவில்லை. என் கதையால் சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அப்துல் கலாமின் பிறந்த நாள், உலக மாணவர் தினமாக ஐக்கிய நாடுகள் அவையில் அறிவிக்கப்பட்டது. இதுவரை 40 பல்கலைக்கழகங்களில் இருந்து கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளார் கலாம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக 'பத்ம பூஷண்’ மற்றும் 'பத்ம விபூஷண்’ விருது அங்கீகாரங்கள் பெற்றிருக்கிறார். அந்த அங்கீகாரங்களுக்கு எல்லாம் மணி மகுடமாக,
விஞ்ஞான வளர்ச்சி மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பம் நவீனமயமாக்கலில் மகத்தான பங்களிப்புக்காக இந்திய அரசின் உயரிய விருதான 'பாரத ரத்னா’ கௌரவமும் பெற்றார்.
தன் மீது மாணவர்கள் காட்டும் அன்பைப் புரிந்துகொண்ட அப்துல் கலாம், குடியரசுத் தலைவராக இருந்தபோதும் சரி... பின்னரும் சரி முடிந்த அளவு மாணவர்களைச் சந்திப்பதில் தீர்மானமாக இருந்தார். அதற்கு ஏற்ப வாழ்க்கையில் அவரது கடைசி நிமிடங்களும், ஒரு கல்விக் கூடத்தில் மாணவர்கள் மத்தியிலேயே கழிந்திருக்கிறது.
'எங்கள் எல்லோரையும் கனவுகாணச் சொன்ன உங்களின் நிறைவேறாத கனவு என்ன?’ என்ற கேள்விக்கு, 'நிறைவேறக்கூடிய என் கனவு, 125 கோடி மக்களின் முகத்தில் மலர்ந்த சந்தோஷப் புன்னகையைப் பார்க்க வேண்டும் என்பதுதான். அது நிறைவேறக்கூடிய ஆசைதான். என் ஆசை, லட்சியம், இந்தியாவை வளமான நாடாகப் பரிணமிக்கச் செய்யும்’ எனச் சொல்வார் கலாம்.
அந்தக் கனவு நிச்சயம் பலிக்கும்!
'கனவு காணுங்கள்’ என்ற கலாமின் உற்சாக வார்த்தைகள் இன்றும் கோடிக்கணக்கான இளைஞர்களை, தங்கள் இலக்கை நோக்கிக் கொண்டுசெலுத்துகின்றன. 2020-ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசு நாடாக மாற ஒரு வரைத்திட்டத்தை முன்வைத்த கலாமை, காலம் நம்மிடம் இருந்து பறித்துக்கொண்டது. ஜுலை மாதம் 27-ம் தேதி ஷில்லாங்கில் மாணவர்கள் இடையே உரையாற்றிக்கொண்டிருந்தவர் திடீர் மாரடைப்பால் நிலைக்குலைய, மருத்துவ சிகிச்சை பலன் அளிக்காமல், தனது 84-வது வயதில் மறைந்துவிட்டார்.
தமிழகக் கடலோரக் கிராமத்தின் ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவனால், இந்தியாவின் பாதுகாப்பு அரணைத் தீர்மானிக்கும் அளவுக்கு உயர முடியும் என்பதால் மட்டுமே, இந்தியர்கள் கலாமை நேசிக்கவில்லை. எவ்வளவு உயரத்துக்குப் போனாலும், அதை தன் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் வார்த்தைகளிலும் வாழ்க்கையிலும் கடைசிவரை எளிமையாக இருந்தார் என்பதாலும்தான், இந்த அளவுக்கு இந்தியர்களின் அபிமானத்தை வென்றவர் ஆனார்.
ராமேஸ்வரத்தில் பிறந்த அப்துல் கலாம், பள்ளிக்காலத்தில் அறிவியலைவிட கணிதத்திலேயே சிறந்து விளங்கினார். பள்ளிக் கல்வி முடிந்ததும், திருச்சி தூய வளனார் கல்லூரியில் இயற்பியல் படித்தார். எம்.ஐ.டி-யில் ஏரோனாட்டிக்கல் துறையில் இடம் கிடைத்தபோது, கட்டணம் செலுத்த பணம் இல்லாமல் தவித்திருக்கிறார். அப்போது அவருடைய சகோதரி தன் நகைகளைக் கொடுத்து உதவினார். கல்லூரியில் உணவுச் செலவைக் குறைக்க சைவத்துக்கு மாறிய கலாம், இறுதிவரை சைவ உணவுகளையே உட்கொண்டார். புத்தகங்கள் வாசிப்பதில் கலாமுக்கு அலாதி ஆர்வம். திருக்குறள், குர்-ஆன் எப்போதும் அவருடனே இருக்கும். மேடைப்பேச்சுகளிலும் எழுத்தாக்கங்களிலும் திருக்குறளில் இருந்து அடிக்கடி மேற்கோள் காட்டுவார்.
கலாம் தலைமையிலான அணி செலுத்திய ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பின்னர், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கலாமைச் சந்திக்க நினைத்தார். கலாமுக்கு ஆர்வம் என்றாலும், அந்தச் சந்திப்புக்கு தன்னிடம் நல்ல ஆடைகளே இல்லையே எனக் கவலைகொண்டார். அப்போது உடன் இருந்த மூத்த விஞ்ஞானி சதீஷ் தவான், 'வெற்றி என்கிற விலைமதிப்பு இல்லாத, அழகான ஆடை உங்களிடம் இருக்கிறதே...’ என்றார். அன்று முதல் ஆடை கலாசாரம் பற்றி கவலைப்பட்டது இல்லை கலாம்.
1992-ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் நடந்த பொக்ரான் மிமி அணு ஆயுதச் சோதனையில் அப்துல் கலாம் பங்களிப்பு முக்கியமானது. இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பொறுப்பு ஏற்றுக்கொண்டபோது, ஒட்டுமொத்த இந்தியர்களின் நன்மதிப்பைப் பெற்ற தமிழராக ஜொலித்தார். ஒருமுறை குடியரசுத் தலைவர் மாளிகைக்கு கலாமின் உறவினர்கள் வந்திருந்தார்கள். மொத்தம் 59 பேர். அவர்களின் உணவு, தங்கும் இடம் தொடங்கி, தேநீர் வரை ஆனச் செலவை கலாமே கொடுத்துவிட்டார்.
அப்துல் கலாம் எழுதிய 'அக்னிச் சிறகுகள்’ புத்தகம், இன்றைக்கும் எண்ணிலடங்கா இந்திய இளைஞர்களின் பொக்கிஷம். அந்த நூலில், 'என் கதை என்னோடு முடிந்துவிடும். உலக வழக்கப்படி எனக்கு எந்தப் பரம்பரைச் சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை; எதையும் கட்டிவைக்கவில்லை. என்னை மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என நான் விரும்பவில்லை. என் கதையால் சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அப்துல் கலாமின் பிறந்த நாள், உலக மாணவர் தினமாக ஐக்கிய நாடுகள் அவையில் அறிவிக்கப்பட்டது. இதுவரை 40 பல்கலைக்கழகங்களில் இருந்து கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளார் கலாம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக 'பத்ம பூஷண்’ மற்றும் 'பத்ம விபூஷண்’ விருது அங்கீகாரங்கள் பெற்றிருக்கிறார். அந்த அங்கீகாரங்களுக்கு எல்லாம் மணி மகுடமாக,
விஞ்ஞான வளர்ச்சி மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பம் நவீனமயமாக்கலில் மகத்தான பங்களிப்புக்காக இந்திய அரசின் உயரிய விருதான 'பாரத ரத்னா’ கௌரவமும் பெற்றார்.
தன் மீது மாணவர்கள் காட்டும் அன்பைப் புரிந்துகொண்ட அப்துல் கலாம், குடியரசுத் தலைவராக இருந்தபோதும் சரி... பின்னரும் சரி முடிந்த அளவு மாணவர்களைச் சந்திப்பதில் தீர்மானமாக இருந்தார். அதற்கு ஏற்ப வாழ்க்கையில் அவரது கடைசி நிமிடங்களும், ஒரு கல்விக் கூடத்தில் மாணவர்கள் மத்தியிலேயே கழிந்திருக்கிறது.
'எங்கள் எல்லோரையும் கனவுகாணச் சொன்ன உங்களின் நிறைவேறாத கனவு என்ன?’ என்ற கேள்விக்கு, 'நிறைவேறக்கூடிய என் கனவு, 125 கோடி மக்களின் முகத்தில் மலர்ந்த சந்தோஷப் புன்னகையைப் பார்க்க வேண்டும் என்பதுதான். அது நிறைவேறக்கூடிய ஆசைதான். என் ஆசை, லட்சியம், இந்தியாவை வளமான நாடாகப் பரிணமிக்கச் செய்யும்’ எனச் சொல்வார் கலாம்.
அந்தக் கனவு நிச்சயம் பலிக்கும்!
விகடன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அந்த கனவு பலிக்கும் ! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நல்ல பதிவு சிவாண்ணா ... நன்றி . அப்துல் கலாம் அவர்களின் கனவு கண்டிப்பாக பலிக்க வேண்டும் .
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|