புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
107 Posts - 49%
heezulia
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
7 Posts - 3%
prajai
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
3 Posts - 1%
Barushree
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
234 Posts - 52%
heezulia
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
18 Posts - 4%
prajai
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
2 Posts - 0%
Barushree
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_m10பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 30, 2015 6:16 pm

பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Vbk-21-kalam_jpg_1660102f

ஏவுகணை எழுந்ததொன்று இராமசு ரத்தில்
எக்காள மிட்டவரின் இடுப்பொ டிக்க
சாவுகணை வந்ததென்று எதிரி எல்லாம்
சரணடைந்தார் ஆயுதத்தை மூடி வைத்தார்
நோவுகளே தீண்டியவன் இளமை எல்லாம்
நோகாமல் நோற்பதல்ல வெற்றி என்னும்
பாவுகளை அவன்நூற்றான்; படகு ஓட்டும்  
பரதவனே பாரதத்தின் தலைவ னானான்

சுக்கலாகச் சிதறவிட்டீர் பொக்ரான் சக்தி
சோதனையில் வல்லரசு நாட்டை யெல்லாம்
கக்கனைத்தான் எளிமை என்பார் அப்துல்
கலாம்நீர் அவருக்கே அப்பன் ஆனீர்
நிக்காவே செய்யாமல் பிள்ளை பெற்று
நேசமுடன் வளர்த்திட்ட கணியன் நீரே
விக்கலெல்லாம் உம்நினைவைச் சுமந்தே விக்கும்
வீறுகொண்ட இளைஞர்க்கவை விசையாய் நிற்கும்

நாளிதழை நீர்சுமந்தீர் நாங்களும் நெஞ்சில்
நாள்தோறும் சுமக்கின்றோம் உம்நி னைவை
பாழிதழா உம்இதழ்கள்? பைந்தமிழ்ப் பாவை
பாரெல்லாம் பாடிவந்த நெய்தல் பண்ணின்
யாழிதலே உம்மிதழ்கள்;  புறநா னூறு
அறநூலாய் நீர்வாழ்ந்தீர்; கொல்லும் நச்சு
வேலிதழை ஏந்துகின்ற கால னுக்கு
விருந்தானீர் கதறுகின்றோம் காலா சாசா

விழலுக்கு நீர்இறைத்தார் பலரும்; நீரோ
விழுதுகளின் விளைச்சலுக்கே நிதம்உ ழைத்தீர்
கழலையல்ல உம்சுரப்பு கருணை மாரி
கணைமாரி அணுமாரி பெய்த போதும்.
மழலையெல்லாம் மாலையா கிஉம்மைச் சூடும்
மனமாண்பு விதையிட்ட உழவா; எங்கள்
சலவையே செய்யாத அழுக்கை எல்லாம்
சஞ்சலமே இல்லாமல் வெளுத்து விட்டீர்

நாகரும்பு  மனிதர்நீர்: நவின்ற தெல்லாம்
நற்றமிழின் வாழ்முறையின் வாக்கு கள்தாம்
கைகரும்பு எழுத்தாகப் பதித்த தெல்லாம்
காலத்தை வெற்றிகொள்ள புதிய கீதை
தேக்(கு)கரும்பு தேகம்கொண்ட தியாகி! தேவ
குழந்தைகளும் காண்பதற்கோ வானம் சென்றீர்
பேக்கரும்பு மணிவயிறு பெற்றபேறு மீண்டும்
பெருமைமிகு கருவானீர் புனித மண்ணில்


ஆதிரா முல்லை



பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Tபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Hபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Iபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Rபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 30, 2015 6:35 pm

aadhira wrote:"படகு ஓட்டும்  
பரதவனே பாரதத்தின் தலைவ னானான்"

"கக்கனைத்தான் எளிமை என்பார் அப்துல்
கலாம்நீர் அவருக்கே அப்பன் ஆனீர்"

"நாகரும்பு  மனிதர்நீர்: நவின்ற தெல்லாம்
நற்றமிழின் வாழ்முறை வாக்கு கள்தாம்
கைகரும்பு எழுத்தாகப் பதித்த தெல்லாம்
காலத்தை வெற்றிகொள்ளும் புதிய கீதை
தேக்(கு)கரும்பு தேகம்கொண்ட தியாகி தேவ
குழந்தைகளும் காண்பதற்கோ வானம் சென்றீர்
பேக்கரும்பு மணிவயிறு பெற்றபேறு மீண்டும்
பெருமைமிகு கருவானீர் புனித மண்ணில்"



காலையில் நல்லடக்கமான பூத உடல்
மாலையில் மலர்ந்த முல்லையில் உயிர் பெற்றது .

ஐந்தெட்டு  வரிகளில்
ஆய்ந்திட்டு வந்ததே    
கலாமின் சரிதை என .

நன்றி , ஆதிரா ,நல்லதோர் கவிதாஞ்சலி  

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 30, 2015 6:39 pm

T.N.Balasubramanian wrote:
aadhira wrote:"படகு ஓட்டும்  
பரதவனே பாரதத்தின் தலைவ னானான்"

"கக்கனைத்தான் எளிமை என்பார் அப்துல்
கலாம்நீர் அவருக்கே அப்பன் ஆனீர்"

"நாகரும்பு  மனிதர்நீர்: நவின்ற தெல்லாம்
நற்றமிழின் வாழ்முறை வாக்கு கள்தாம்
கைகரும்பு எழுத்தாகப் பதித்த தெல்லாம்
காலத்தை வெற்றிகொள்ளும் புதிய கீதை
தேக்(கு)கரும்பு தேகம்கொண்ட தியாகி தேவ
குழந்தைகளும் காண்பதற்கோ வானம் சென்றீர்
பேக்கரும்பு மணிவயிறு பெற்றபேறு மீண்டும்
பெருமைமிகு கருவானீர் புனித மண்ணில்"



காலையில் நல்லடக்கமான பூத உடல்
மாலையில் மலர்ந்த முல்லையில் உயிர் பெற்றது .

ஐந்தெட்டு  வரிகளில்
ஆய்ந்திட்டு வந்ததே    
கலாமின் சரிதை என .

நன்றி , ஆதிரா ,நல்லதோர் கவிதாஞ்சலி  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1154162
நன்றி ரமணியன் சார். இப்போதுதான் ஆரம்பித்தேன். தொலைக்காட்சி பார்த்து முடித்து விட்டு. எழுத எழுத வந்து கொண்டே இருக்கிறது. கண்ணீரும்...



பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Tபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Hபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Iபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Rபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 30, 2015 6:53 pm

ஊற்றென பெருகியதோ
கண்ணீரும் கவிதையும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 30, 2015 7:07 pm

அருமை அருமை ஆதிரா புன்னகை................ சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 30, 2015 7:10 pm

பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  3838410834 பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  3838410834 பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  3838410834

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 30, 2015 7:55 pm

T.N.Balasubramanian wrote:ஊற்றென பெருகியதோ
கண்ணீரும் கவிதையும் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1154171
ஆமாம் ரமணியன் சார். இப்போதெல்லாம் நான் கவிதையே எழுதுவதில்லை. ஏதும் ஊறுவதே இல்லை.



பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Tபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Hபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Iபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Rபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jul 30, 2015 8:05 pm

krishnaamma wrote:அருமை அருமை ஆதிரா புன்னகை................ சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1154177
நன்றி கிருஷ் அன்பு மலர்



பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Tபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Hபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Iபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Rபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Aபேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 30, 2015 8:05 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:ஊற்றென பெருகியதோ
கண்ணீரும் கவிதையும் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1154171
ஆமாம் ரமணியன் சார். இப்போதெல்லாம் நான் கவிதையே எழுதுவதில்லை. ஏதும் ஊறுவதே இல்லை.
மேற்கோள் செய்த பதிவு: 1154211

பல வேலைகள் ,நேரமின்மை அறிய முடிகிறது !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2015 10:45 pm

அருமையான கவிதை அக்கா!

முகநூலில் பகிர்ந்து கொண்டேன்!



பேக்கரும்பு பெண்வயிறு பெற்றபேறு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக