புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்வியில் புதுமை - பின்லாந்து
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
உலக நாடுகளில் பின்லாந்து, கல்வியில் பல்வேறு புதுமைகளை செய்யும் முன்னணி நாடாக விளங்கி வருகிறது. ஏனெனில் அங்கு ஏற்கனவே வீட்டுப்பாடம் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் கிடையாது. அடிக்கடி தேர்வு நடத்தும் முறையும் கிடையாது. அத்துடன் ஒரு மணி நேர பாட வகுப்பிற்கு பிறகு 15 நிமிடம் இடைவெளி பின்பற்றப்படுகிறது. மற்ற நாடுகளைவிட பள்ளி வேலை நாட்களும் குறைவுதான்.
இந்தத் திட்டங்களை அறியும்போது ‘நாமளும் பின்லாந்தில் படிக்கக் கூடாதா’ என்று நம் நாட்டு மாணவர்களை ஏங்க வைக்கலாம்! தற்போது அந்த நாடு மேலும் ஒரு புதுமையான திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
அது என்னவென்றால் எல்லா மாணவரும் எல்லா பாடங்களையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது சமூகவியல் நாட்டம் கொண்ட ஒரு மாணவர், ஆங்கிலம் படிக்கவோ, அறிவியல் கற்றுக்கொள்ளவோ அவசியம் இல்லை. அதற்காக நேரம் செலவிடவும், மதிப்பெண் குறைந்து வருத்தப்படவும் தேவையில்லை.
‘இப்படி குறிப்பிட்ட விஷயங்களை கற்றுக்கொள்ள மட்டுமே ஒரு மாணவர் தனது நேரத்தை செலவிடும்போது அந்தத் துறையில் நிறைய விஷயங்களை அறிந்து கொண்டு உயர்ந்த நிலையை அடைய முடியும்’ என்று அங்குள்ள கல்வித் துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கான சட்ட திட்டங்களும் வகுக்கப்பட்டு உள்ளன. அதே வேளையில் ‘மாணவர்கள் மற்ற துறை சார்ந்த அறிவு பெறாதவர்களாக போய்விடுவார்கள்’ என்ற எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது.
இந்தத் திட்டங்களை அறியும்போது ‘நாமளும் பின்லாந்தில் படிக்கக் கூடாதா’ என்று நம் நாட்டு மாணவர்களை ஏங்க வைக்கலாம்! தற்போது அந்த நாடு மேலும் ஒரு புதுமையான திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
அது என்னவென்றால் எல்லா மாணவரும் எல்லா பாடங்களையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது சமூகவியல் நாட்டம் கொண்ட ஒரு மாணவர், ஆங்கிலம் படிக்கவோ, அறிவியல் கற்றுக்கொள்ளவோ அவசியம் இல்லை. அதற்காக நேரம் செலவிடவும், மதிப்பெண் குறைந்து வருத்தப்படவும் தேவையில்லை.
‘இப்படி குறிப்பிட்ட விஷயங்களை கற்றுக்கொள்ள மட்டுமே ஒரு மாணவர் தனது நேரத்தை செலவிடும்போது அந்தத் துறையில் நிறைய விஷயங்களை அறிந்து கொண்டு உயர்ந்த நிலையை அடைய முடியும்’ என்று அங்குள்ள கல்வித் துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கான சட்ட திட்டங்களும் வகுக்கப்பட்டு உள்ளன. அதே வேளையில் ‘மாணவர்கள் மற்ற துறை சார்ந்த அறிவு பெறாதவர்களாக போய்விடுவார்கள்’ என்ற எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஈகரைச்செல்விஇளையநிலா
- பதிவுகள் : 530
இணைந்தது : 08/06/2015
மாணவர்களுடைய பாரிய பிரச்சினையே வலிந்து திணித்தல் என்பதே
மரணம் என்னை அணைக்கும்போதும்
என் இறுதிநினைவுகூட தமிழாகவேண்டும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//இப்படி குறிப்பிட்ட விஷயங்களை கற்றுக்கொள்ள மட்டுமே ஒரு மாணவர் தனது நேரத்தை செலவிடும்போது அந்தத் துறையில் நிறைய விஷயங்களை அறிந்து கொண்டு உயர்ந்த நிலையை அடைய முடியும்’ என்று அங்குள்ள கல்வித் துறை நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கான சட்ட திட்டங்களும் வகுக்கப்பட்டு உள்ளன. அதே வேளையில் ‘மாணவர்கள் மற்ற துறை சார்ந்த அறிவு பெறாதவர்களாக போய்விடுவார்கள்’ என்ற எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது.//
அருமை, நம் நாட்டிலும் இதை பின்பற்றலாம், அடிப்படை தேவைகளுக்காக பிற மொழி மற்றும் கணக்கு கற்றுத்தரலாம் அதுவே போதும் ...குழந்தைகள் தங்களுக்கு பிடித்ததை படித்து 'ஸ்பெஷலைஸ்' செய்யலாம் !
அருமை, நம் நாட்டிலும் இதை பின்பற்றலாம், அடிப்படை தேவைகளுக்காக பிற மொழி மற்றும் கணக்கு கற்றுத்தரலாம் அதுவே போதும் ...குழந்தைகள் தங்களுக்கு பிடித்ததை படித்து 'ஸ்பெஷலைஸ்' செய்யலாம் !
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1144120balakarthik wrote:அடடே பின்லாந்து கல்வியில் முன்லாந்தா
சூப்பர் சூப்பர் ....
அடிப்படை கல்வி( 8 th ) வரை மட்டும் அனைத்தையும் பற்றி படித்து விட்டு...அதன் பின் விரும்பியதை படிக்கலாம் .....கற்கும் கல்வியில் ஒரு தெளிவு இருந்தால் நன்றாக இருக்கும் ...
உதாரனமாக:
ஒரு ஏலேக்ட்ரோநிக்ஸ் பொறியியல் மாணவர் படித்து முடித்து வெளிவரும் பொது தனது வீட்டில் இருக்கும் தொலைகாட்சியை சரிசெய்ய தெரிவதில்லை ....
உதாரனமாக:
ஒரு ஏலேக்ட்ரோநிக்ஸ் பொறியியல் மாணவர் படித்து முடித்து வெளிவரும் பொது தனது வீட்டில் இருக்கும் தொலைகாட்சியை சரிசெய்ய தெரிவதில்லை ....
விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
பின்லாந்து கல்வி முறை பாராட்டுக்குரியது தல...
ஆனால் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் இது தான் நமது பாரம்பரிய கல்வி முறை. ஆங்கிலேய அரசு "மெக்காலே கல்வித்திட்டத்தை" நம்மீது திணித்து கல்வி என்றாலே கழுதைகள் பொதி சுமப்பதை போல மூட்டைகணக்கில் புத்தகங்களை பள்ளிகூடத்திற்கும் வீட்டிற்கும் தூக்கி சுமந்துகொண்டு , வீட்டுபாடம் என்ற பெயரில் குழந்தைகளை மாலை நேர விளையாட்டு என்பதையே மறக்க வைத்து ஆரோக்கியத்தை , சிந்திக்கும் திறனை கொன்று வெறும் மதிப்பெண் வாங்கும் இயந்திரமாக மாற்றிவிட்டார்கள்.
நான் சொன்னது சிறிய குறிப்பு தான் மேலும் விபரம் தேவைபடுவோர் இணையத்தில் தேடினால் நிறைய கிடைக்கும்.
எனது மகளை இங்குள்ள Birla Public School doha வில் சேர்த்துள்ளேன் இது CBSE (i) [ CBSE international ] என்று அழைக்கிறார்கள். இந்த முறை மெக்காலே கல்வி முறையை ஒதுக்கி கொஞ்சம் கொஞ்சமாக நமது பாரம்பரிய கல்வி முறையை (தற்போதைய பின்லாந்து ) பின்பற்ற முயற்சிக்கும் முறையாகும்.
KG-1 & KG-II ல் காலை 7:30 க்கு வரும் பள்ளி வேனை பார்த்ததும் அலறிய குழந்தை இப்போது CBSE (i) முறையில் Class -1 படிக்கிறார். காலை 5 மணிக்கு வரும் பள்ளி பேருந்திற்காக 4:30 மணிக்கே எழுந்து மகிழ்ச்சியுடன் தயாராகிறார். இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் இந்த கல்விமுறையின் சிறப்பை.
ஆனால் வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் இது தான் நமது பாரம்பரிய கல்வி முறை. ஆங்கிலேய அரசு "மெக்காலே கல்வித்திட்டத்தை" நம்மீது திணித்து கல்வி என்றாலே கழுதைகள் பொதி சுமப்பதை போல மூட்டைகணக்கில் புத்தகங்களை பள்ளிகூடத்திற்கும் வீட்டிற்கும் தூக்கி சுமந்துகொண்டு , வீட்டுபாடம் என்ற பெயரில் குழந்தைகளை மாலை நேர விளையாட்டு என்பதையே மறக்க வைத்து ஆரோக்கியத்தை , சிந்திக்கும் திறனை கொன்று வெறும் மதிப்பெண் வாங்கும் இயந்திரமாக மாற்றிவிட்டார்கள்.
நான் சொன்னது சிறிய குறிப்பு தான் மேலும் விபரம் தேவைபடுவோர் இணையத்தில் தேடினால் நிறைய கிடைக்கும்.
எனது மகளை இங்குள்ள Birla Public School doha வில் சேர்த்துள்ளேன் இது CBSE (i) [ CBSE international ] என்று அழைக்கிறார்கள். இந்த முறை மெக்காலே கல்வி முறையை ஒதுக்கி கொஞ்சம் கொஞ்சமாக நமது பாரம்பரிய கல்வி முறையை (தற்போதைய பின்லாந்து ) பின்பற்ற முயற்சிக்கும் முறையாகும்.
KG-1 & KG-II ல் காலை 7:30 க்கு வரும் பள்ளி வேனை பார்த்ததும் அலறிய குழந்தை இப்போது CBSE (i) முறையில் Class -1 படிக்கிறார். காலை 5 மணிக்கு வரும் பள்ளி பேருந்திற்காக 4:30 மணிக்கே எழுந்து மகிழ்ச்சியுடன் தயாராகிறார். இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் இந்த கல்விமுறையின் சிறப்பை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வேல்முருகன் wrote:அடிப்படை கல்வி( 8 th ) வரை மட்டும் அனைத்தையும் பற்றி படித்து விட்டு...அதன் பின் விரும்பியதை படிக்கலாம் .....கற்கும் கல்வியில் ஒரு தெளிவு இருந்தால் நன்றாக இருக்கும் ...
உதாரனமாக:
ஒரு ஏலேக்ட்ரோநிக்ஸ் பொறியியல் மாணவர் படித்து முடித்து வெளிவரும் பொது தனது வீட்டில் இருக்கும் தொலைகாட்சியை சரிசெய்ய தெரிவதில்லை ....
நீங்க வேற, தப்பில்லாமல் தானாகவே ஒரு லெட்டெர் எழுத தெரியலை ஆங்கிலத்தில்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1148486ராஜா wrote:
KG-1 & KG-II ல் காலை 7:30 க்கு வரும் பள்ளி வேனை பார்த்ததும் அலறிய குழந்தை இப்போது CBSE (i) முறையில் Class -1 படிக்கிறார். காலை 5 மணிக்கு வரும் பள்ளி பேருந்திற்காக 4:30 மணிக்கே எழுந்து மகிழ்ச்சியுடன் தயாராகிறார். இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் இந்த கல்விமுறையின் சிறப்பை.
சூப்பர் ..................
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|