புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_m10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_m10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10 
5 Posts - 14%
heezulia
மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_m10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_m10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_m10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10 
2 Posts - 6%
Raji@123
மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_m10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_m10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_m10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_m10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_m10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_m10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_m10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10 
8 Posts - 2%
prajai
மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_m10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_m10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_m10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_m10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10 
4 Posts - 1%
mruthun
மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_m10மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 26, 2015 6:15 am

திருப்பதி:
கோதாவரி நதியில் புனித குளியலை,
மூன்று நிமிடங்களில் முடித்து விட வேண்டும் என,
போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம், கோதாவரி நதியில், 12 ஆண்டிற்கு
ஒருமுறை கொண்டாடப்படும் புஷ்கரத்தின் போது,
மக்கள் திரண்டு வந்து நதியில் புனித நீராடுவது வழக்கம்.
அதன்படி, கடந்த 14ம் தேதி துவங்கப்பட்ட கோதாவரி
புஷ்கரத்தில், லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து
புனித நீராடி வருகின்றனர்.

தினசரி ஒரு மணிநேரத்தில், 70 ஆயிரம் பக்தர்கள் வரை
கோதாவரியில் நீராடுவதால், நதி நீரில் பாக்டீரியாக்கள்
(ஈ.கோலி) பெருகி வருகின்றன.நீராடும் பக்தர்கள் விஷ காய்ச்சல்,
வாந்தி, பேதி போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர சுகாதாரத் துறை, குளோரினேட் செய்ய
முயன்றாலும், பாக்டீரியா பெருகுவதை கட்டுப்படுத்த
முடியவில்லை. மேலும், தினசரி புனித நீராட வரும் மக்களின்
எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.

அதனால், மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது
என, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
தினமலர்

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Jul 26, 2015 6:16 am

நல்லது தான் ... மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது 103459460 மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது 1571444738

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 26, 2015 3:50 pm

ஓடுற நதியிலே எப்படி பாக்டிரியா இருக்கும்



ஈகரை தமிழ் களஞ்சியம் மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சங்கர்.ப
சங்கர்.ப
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 21/07/2015

Postசங்கர்.ப Sun Jul 26, 2015 7:09 pm

balakarthik wrote:ஓடுற நதியிலே எப்படி பாக்டிரியா இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1153439

தங்கி இருக்கும் போல....



சங்கர்.ப
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 26, 2015 9:10 pm

நாங்கல்லாம் வீட்டிலேயே மூன்று நிமிடத்திற்குள் குளித்துவிடுவோம்..!

ஆற்றுக்குப் போனால் அரை நிமிடம் தான்!

ஓடுகின்ற நீரில் பாக்டீரியா இருக்க வாய்ப்பில்லை! கூட்டம் அதிகமாக இருப்பதால் அனைவருக்கும் குளிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால் இவ்வாறு கூறியுள்ளார்கள்!



மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 26, 2015 11:45 pm

ம்.....சீக்கிரம் குளித்து விட்டு வந்தால் அடுத்தவர் குளிக்க போகலாம் என்று சொல்லி இருப்பார்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35058
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 27, 2015 8:05 am

ஓடுகின்ற நீரில் எப்பிடி க்ளோரின் கலக்கிறார்கள் எனத் தெரியவில்லை . நீரில் கரைந்த பெருங்காயம் என்று பழமொழி உண்டு , ஓடும் நதியில் கலக்கிய க்ளோரின் போல் என்ற புது மொழியும் உண்டாக்க வேண்டும்

lake ,pond இல் கலக்க ,பயன் தரும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 27, 2015 11:47 am

ஒருவேளை பொதுமக்கள் செய்த பாவங்களை கறைப்பதால் அதை பாக்டீரியானு சொல்லிருப்பாங்களோ



ஈகரை தமிழ் களஞ்சியம் மூன்று நிமிடங்களுக்கு மேல் நதியில் நீராடக் கூடாது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக