புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Today at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
மொஹமட் | ||||
M. Priya | ||||
eraeravi | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இஸ்ரவேல் - அறிமுகம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
கானான்
தற்போதைய இஸ்ரவேல் முன்பு கானான் என்று அழைக்கப்பட்டது. அங்கே கானானிய மக்கள் குடியிருந்தனர். பிற்காலத்தில் ஆபிரகாம் எனும் மனிதன் ஊர் (தற்காலத்து ஈராக்) எனும் பட்டணத்திலிருந்து வந்து அங்கே குடியேறினான். அவன் மூலமாக இஸ்ரவேல் சந்ததி உருவாகியது.
ஆபிரகாமுக்கு வாக்கு பண்ணிய தேசத்தை, யோசுவாவினுடைய காலத்தில் தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்தார். அதன் பின்பு நியாயாதிபதிகளின் காலம். கடைசி நியாயாதிபதியும், தீர்க்கதரிசியுமான சாமுவேலிடம் ஜனங்கள் தங்களுக்கு ஒரு இராஜா வேண்டுமென்று முறையிட, தேவனாகிய கர்த்தர் சவுலை கி. மு 1050 அளவில் சமஸ்த இஸ்ரவேலுக்கும் இராஜாவாக அபிஷேகித்தார். பின்பு தாவீது, அவன் மகன் சாலமோன் சமஸ்த இஸ்ரவேலையும் அரசாட்சி செய்தார்கள்.
சாலமோனினால் கட்டப்பட்ட தேவாலயம் (கற்பனைச்சித்திரம்)
சாலமோனுடைய மகனுடைய காலத்தில் இஸ்ரவேல் இரண்டாக பிளவுபட்டு யூதா என்றும், இஸ்ரவேல் என்றும் இரு நாடுகளாக மாறியது. யூதாவின் கடைசி இராஜா செதேக்கியா. அரசாட்சி வருடம் கி.மு 597 .
சாலமோன் இராஜாவினால் கட்டப்பட்ட தேவாலயம் பாபிலோனியரினால் கி.மு 586 அளவில் முற்றிலும் அழிக்கப்பட்டது.
536 - 142 கி.மு மேதிய, பெர்சிய காலம்
538 - 515 அனேக யூதர்கள் பாபிலோனிலிருந்து திரும்பி வந்து ஆலயத்தை
மறுபடியும் புதுப்பித்து கட்டினார்கள்.
கி.மு 332 அளவில் மகா அலக்ஸாந்தர் இஸ்ரவேலை பிடித்தார்.
கி.மு 166 - 160 மெக்காபியர்களின் கிளர்ச்சி.
கி.மு 63 ஆம் ஆண்டு ரோம தளபதி பொம்பேயினால் இஸ்ரவேல் பிடிக்கப்பட்டது..
63 - 313 கி. பி வரை ரோம சாம்ராஜ்ய காலம்
ஏரோதினால் இரண்டாவது தேவாலயம் கட்டப்பட்டது. கி. பி 70 தீத்து
இராஜாவினால் முற்றிலும் அழிக்கப்பட்டது.
313 - 636 கொன்ஸ்டன்டெய்ன் ஆட்சி
636 - 1099 அராபியர்களின் ஆட்சி ( பள்ளி வாசல் கட்டப்பட்டது Dom)
1099 - 1291 லத்தீன் ஆட்சிக்குட்டது
1291 - 1516 மம்லக் ஆட்சி
1517 - 1917 இஸ்ரவேல் ஒட்டோமான் ஆட்சிகுட்பட்டது ( துருக்கி )
ஒஸ்மான் மன்னரால் ஆரம்பிக்கப்பட்ட இராச்சியம், ஆதலால் ஒஸ்மான் இராஜ்யம் என்றும் அழைப்பர்.
2600 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரவேல் பல்வேறு சாம்ராச்சியங்களுக்கு
கீழ்ப்பட்டிருந்தமையால், இஸ்ரவேல் எனும் தேசம் வரைபடத்தில் கூட காணப்படவில்லை.
இஸ்ரவேலிலே சொற்ப யூதர்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர்.வெளி தேசங்களில் அகதிகாளாக வாழ்ந்து வந்த யூதர்களின் எண்ணிக்கை அவர்களை விட எத்தனையோ மடங்கு அதிகமாயிருந்தது..
தற்போதைய இஸ்ரவேல் முன்பு கானான் என்று அழைக்கப்பட்டது. அங்கே கானானிய மக்கள் குடியிருந்தனர். பிற்காலத்தில் ஆபிரகாம் எனும் மனிதன் ஊர் (தற்காலத்து ஈராக்) எனும் பட்டணத்திலிருந்து வந்து அங்கே குடியேறினான். அவன் மூலமாக இஸ்ரவேல் சந்ததி உருவாகியது.
ஆபிரகாமுக்கு வாக்கு பண்ணிய தேசத்தை, யோசுவாவினுடைய காலத்தில் தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்தார். அதன் பின்பு நியாயாதிபதிகளின் காலம். கடைசி நியாயாதிபதியும், தீர்க்கதரிசியுமான சாமுவேலிடம் ஜனங்கள் தங்களுக்கு ஒரு இராஜா வேண்டுமென்று முறையிட, தேவனாகிய கர்த்தர் சவுலை கி. மு 1050 அளவில் சமஸ்த இஸ்ரவேலுக்கும் இராஜாவாக அபிஷேகித்தார். பின்பு தாவீது, அவன் மகன் சாலமோன் சமஸ்த இஸ்ரவேலையும் அரசாட்சி செய்தார்கள்.
சாலமோனினால் கட்டப்பட்ட தேவாலயம் (கற்பனைச்சித்திரம்)
சாலமோனுடைய மகனுடைய காலத்தில் இஸ்ரவேல் இரண்டாக பிளவுபட்டு யூதா என்றும், இஸ்ரவேல் என்றும் இரு நாடுகளாக மாறியது. யூதாவின் கடைசி இராஜா செதேக்கியா. அரசாட்சி வருடம் கி.மு 597 .
சாலமோன் இராஜாவினால் கட்டப்பட்ட தேவாலயம் பாபிலோனியரினால் கி.மு 586 அளவில் முற்றிலும் அழிக்கப்பட்டது.
536 - 142 கி.மு மேதிய, பெர்சிய காலம்
538 - 515 அனேக யூதர்கள் பாபிலோனிலிருந்து திரும்பி வந்து ஆலயத்தை
மறுபடியும் புதுப்பித்து கட்டினார்கள்.
கி.மு 332 அளவில் மகா அலக்ஸாந்தர் இஸ்ரவேலை பிடித்தார்.
கி.மு 166 - 160 மெக்காபியர்களின் கிளர்ச்சி.
கி.மு 63 ஆம் ஆண்டு ரோம தளபதி பொம்பேயினால் இஸ்ரவேல் பிடிக்கப்பட்டது..
63 - 313 கி. பி வரை ரோம சாம்ராஜ்ய காலம்
ஏரோதினால் இரண்டாவது தேவாலயம் கட்டப்பட்டது. கி. பி 70 தீத்து
இராஜாவினால் முற்றிலும் அழிக்கப்பட்டது.
313 - 636 கொன்ஸ்டன்டெய்ன் ஆட்சி
636 - 1099 அராபியர்களின் ஆட்சி ( பள்ளி வாசல் கட்டப்பட்டது Dom)
1099 - 1291 லத்தீன் ஆட்சிக்குட்டது
1291 - 1516 மம்லக் ஆட்சி
1517 - 1917 இஸ்ரவேல் ஒட்டோமான் ஆட்சிகுட்பட்டது ( துருக்கி )
ஒஸ்மான் மன்னரால் ஆரம்பிக்கப்பட்ட இராச்சியம், ஆதலால் ஒஸ்மான் இராஜ்யம் என்றும் அழைப்பர்.
2600 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரவேல் பல்வேறு சாம்ராச்சியங்களுக்கு
கீழ்ப்பட்டிருந்தமையால், இஸ்ரவேல் எனும் தேசம் வரைபடத்தில் கூட காணப்படவில்லை.
இஸ்ரவேலிலே சொற்ப யூதர்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர்.வெளி தேசங்களில் அகதிகாளாக வாழ்ந்து வந்த யூதர்களின் எண்ணிக்கை அவர்களை விட எத்தனையோ மடங்கு அதிகமாயிருந்தது..
முதலாவது சீயோன் மகாநாடு கி.பி 1897
முதலாவது சீயோன் மகாநாடு கி.பி 1897
ஏறக்குறைய 2000 ஆண்டுகளாக இஸ்ரவேல் மக்கள் நாடுகளற்று, அந்நிய தேசங்களிலே அகதிகளாக, அடிமைகளாக பல உரிமைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையிலே வாழ்ந்து வந்தார்கள். இப்படி எங்கு சென்றாலும் புறக்கணிக்கப்பட்டும், இகழப்பட்டும், உரிமைகள் பறிக்கப்பட்டும், துரத்தப்பட்டும் இருந்தபடியால், அவர்களுக்கென்று சொந்த நாடு தேவைப்பட்டது.
இந்நிலையில் 1847 ஆம் ஆணடு;, ஆவணி மாதம் 29 ஆம் திகதி சுவிற்ஸர்லாந்து தேசத்திலுள்ள பாசல் மாநாகரில் Theoder Herzle தலமையில் முதலாவது சீயோன் மகாநாடு நடைபெற்றது. அதிலே 17 நாடுகளிலிருந்து வந்த 204 யூதர்கள் அங்கத்தினராக கலந்து கெண்டனர்.
மகாநாட்டின் முக்கிய நோக்கம் இஸ்ரவேல் எனும் தேசத்தை உருவாக்குவது
எடுத்த தீர்மானங்கள்
முதலாவது சீயோன் மகாநாடு கி.பி 1897
ஏறக்குறைய 2000 ஆண்டுகளாக இஸ்ரவேல் மக்கள் நாடுகளற்று, அந்நிய தேசங்களிலே அகதிகளாக, அடிமைகளாக பல உரிமைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையிலே வாழ்ந்து வந்தார்கள். இப்படி எங்கு சென்றாலும் புறக்கணிக்கப்பட்டும், இகழப்பட்டும், உரிமைகள் பறிக்கப்பட்டும், துரத்தப்பட்டும் இருந்தபடியால், அவர்களுக்கென்று சொந்த நாடு தேவைப்பட்டது.
இந்நிலையில் 1847 ஆம் ஆணடு;, ஆவணி மாதம் 29 ஆம் திகதி சுவிற்ஸர்லாந்து தேசத்திலுள்ள பாசல் மாநாகரில் Theoder Herzle தலமையில் முதலாவது சீயோன் மகாநாடு நடைபெற்றது. அதிலே 17 நாடுகளிலிருந்து வந்த 204 யூதர்கள் அங்கத்தினராக கலந்து கெண்டனர்.
மகாநாட்டின் முக்கிய நோக்கம் இஸ்ரவேல் எனும் தேசத்தை உருவாக்குவது
Theoder Herzle - Diary யிலிருந்து பாசலில் நடந்த மகாநாடைப்பற்றி வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் : பாசலிலே நான் ஒரு யூத நாட்டை ஸ்தாபித்தேன் | |
மகாநாடு நடைபெற்ற இடம் Switzerland , Basel | |
மகா நாட்டின் சின்னம் (தாவீதின் சின்னம்) | |
எடுத்த தீர்மானங்கள்
முதலாவது உலகப்போர்
முதலாம் உலகப்போரின் இறுதி கட்டத்தில் இங்கிலாந்து இராணுவம் துருக்கியர்களிடமிருந்து இஸ்ரவேலை கைப்பற்றியது. கைப்பற்றியது என்று சொல்வதை விட மீட்டெடுத்தது என்று சொன்னால் அது மிகையாகாது. ஜெனரல் Sir Edmund Allenby அந்த போருக்கு தலமை தாங்கினார். 1917 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் காசா பட்டணத்தையும் , மார்கழி மாதம் எருசலேமையும் துருக்கியர்களின் 400 வருட ஆட்சியை முறியடித்து, கைப்பற்றினார்.
எருசலேமில் பிரவேசித்தல் Sir Edmund Allenby
முதலாவது உலகப்போர் சமயத்தில் பிரித்தானியர்களின் வாஞ்சை இஸ்ரவேல் எனும் தேசத்தை பலஸ்தீனத்தில் உருவாக்குவதாக இருந்தது. யூதர்களின் நாட்டை திரும்ப அவர்களுக்கு கொடுப்பது. இங்கிலாந்தின் வெளிநாட்டு அமைச்சர் Arthur James Bulfour இதில் முக்கிய பங்கு வகித்தார்.
Arthur James Bulfour அவர்கள் எழுதிய கடிதம்
Dear Lord Rothschild:
I have much pleasure in conveying to you on behalf of His Majesty's Government the following declaration of our sympathy with Jewish Zionist aspirations which has been submitted to, and approved by, the Cabinet. "His Majesty's Government view with favour the establishment in Palestine of a National Home for the Jewish people, and will use their best endeavours to facilitate the achievement of this object, it being clearly understood that nothing shall be done which may prejudice the civil and religious rights of existing non-Jewish communities in Palestine, or the rights and political status enjoyed by Jews in any other country." I should be grateful if you would bring this declaration to the knowledge of the Zionist Federation.
முதலாம் உலகப்போரின் இறுதி கட்டத்தில் இங்கிலாந்து இராணுவம் துருக்கியர்களிடமிருந்து இஸ்ரவேலை கைப்பற்றியது. கைப்பற்றியது என்று சொல்வதை விட மீட்டெடுத்தது என்று சொன்னால் அது மிகையாகாது. ஜெனரல் Sir Edmund Allenby அந்த போருக்கு தலமை தாங்கினார். 1917 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் காசா பட்டணத்தையும் , மார்கழி மாதம் எருசலேமையும் துருக்கியர்களின் 400 வருட ஆட்சியை முறியடித்து, கைப்பற்றினார்.
எருசலேமில் பிரவேசித்தல் Sir Edmund Allenby
முதலாவது உலகப்போர் சமயத்தில் பிரித்தானியர்களின் வாஞ்சை இஸ்ரவேல் எனும் தேசத்தை பலஸ்தீனத்தில் உருவாக்குவதாக இருந்தது. யூதர்களின் நாட்டை திரும்ப அவர்களுக்கு கொடுப்பது. இங்கிலாந்தின் வெளிநாட்டு அமைச்சர் Arthur James Bulfour இதில் முக்கிய பங்கு வகித்தார்.
Arthur James Bulfour அவர்கள் எழுதிய கடிதம்
Foreign Office
2nd November 1917
2nd November 1917
Dear Lord Rothschild:
I have much pleasure in conveying to you on behalf of His Majesty's Government the following declaration of our sympathy with Jewish Zionist aspirations which has been submitted to, and approved by, the Cabinet. "His Majesty's Government view with favour the establishment in Palestine of a National Home for the Jewish people, and will use their best endeavours to facilitate the achievement of this object, it being clearly understood that nothing shall be done which may prejudice the civil and religious rights of existing non-Jewish communities in Palestine, or the rights and political status enjoyed by Jews in any other country." I should be grateful if you would bring this declaration to the knowledge of the Zionist Federation.
Yours sincerely
Arthur James Balfour
Arthur James Balfour
SIR EDMUND ALLENBY
இரண்டாவது உலக மகாயுத்தம் 1939 - 1945
60 மில்லியன் மக்கள் இந்தப்போரிலே உயிரிழந்தனர். இராணுவ வீரர்களை விட பொது மக்களே அதிகம்.
எப்படி தொடங்கியது:
இரண்டாம் உலகப்போருக்கு பிரதானகாரணம் ஹிட்லர். ஜேர்மனி சில ஐரோப்பா நாடுகளை கைப்பற்றியது. இதனை பிரான்ஸ், இங்கிலாந்து தேசங்கள் கண்டித்தன. ஜேர்மனி போலந்து நாட்டை கைப்பற்ற இருந்த சமயத்தில் இங்கிலாந்தும், பிரான்சும் கைப்பற்ற வேண்டாம் என்று தடுத்தது. கைப்பற்றினால் தாங்கள் போர் தொடுப்போம் என்றும் சொல்லியிருந்தார்கள் ஆனால் ஹிட்லர் கேட்கவில்லை. போலந்து மேல் படையெடுத்தார். இங்கிலாந்தும், பிரான்சும் ஜேர்மனி மேல் படையெடுத்தது.
எப்படி முடிவடைந்தது:
1941 ஆம் ஆண்டு ஜப்பான் அமெரிக்காவை தாக்கியதால், அமெரிக்கா ஜப்பான் மீதும் ஜேர்மனி மீதும் போர் அறிவிப்பு செய்தது. மில்லியன் கணக்கில் ஜனங்கள் செத்ததால் அமெரிக்கா போரை நிறுத்த முடிவு செய்தது. ஆனால் ஜேர்மனி தொடர்ந்து தாக்கியது. வைகாசி 1945 ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதால் ஜேர்மனி சரணடைந்தது. அமெரிக்க இராணுவம் 2 அணுகுண்டு ஜப்பான் மீது போட்டதன் மூலம் ஜப்பானும் சரணடைந்தது. 2 ஆவது உலகப்போர்
முடிவடைவதற்கு இந்த இரண்டுமே காரணம்.
1945 ஹரரோஷிமா, நாகசாகி
6 மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டனர். இதிலே 1.5 மில்லியன் குழந்தைகளும் அடங்குவர்.
யூதர்களுக்கொதிரான ஹிட்லரின் சட்டங்கள்:
1933 ஆண்டு சில NAZI இராணுவம் யூதர்களின் கடைகளுக்கு முன்னால் நின்று யூதர்களிடம் சாமான்கள் வாங்க வேண்டாம் என்று கலாட்டா செய்தது. அதன் பின்பு யூதர்களின் கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டது. பல யூதர்கள் வேலை வாய்ப்புகளை இழந்தனர். யூதர்களுக்கெதிராக 430 சட்டங்களை ஹிட்லர் கொண்டு வந்தான். அவற்றில் சில:
முலாவது சட்டம் : ஆடி.4.1933
யூதர்கள் தங்களது அரசாங்க உத்தியோகங்களிலிருந்து நீக்கம் .
( வைத்தியர்கள், ஆசிரியர்கள், சட்ட சிபுணர்கள் . . . . )
சட்டம் 195:
யூதர்கள் வாகனம் ஓட்டுவது தடைசெய்யப்பட்டது. (அவர்களுடைய ஓட்டுனர்
அனுமதிச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது)
சட்டம் 242:
யூதர்களின் கல்வி ஜேர்மன் பாடசாலைகளில் தடைசெய்யப்பட்டது. எந்தவொரு
அரசாங்க பாடசாலைகளிலுமோ, தனியார் கல்வி நிறுவனங்களிலிமோ கற்க
தடை. யூதர்கள் தங்களுக்கென்ற சிறுவர் பாடசாலைகளை மறைமுகமாக
நிறுவினார்கள்.
சட்டம் 329:
யூதர்கள் தங்களது சட்டையிலே மஞ்சள் அடையாளக்குறியீடு போட வேண்டும்.
இப்படி பல சட்டங்கள் யூதர்களுக்கெதிரா வந்தது. கடைசியாக மில்லியன்
கணக்கில் யூதர்கள் அகதி முகாம்களில் வைத்து கொலை செய்யப்பட்டனர்.
இந்த கால கட்டத்தில் ஷின்ட்லர் என்பவர் 1200 யூதர்களை காப்பாற்றினார். அந்த சம்பவத்தை ஸ்டீவன் ஷ்பீல்பேர்க் ஷின்டலர் லிஸ்ட் என்று படமாக்கினார்.
7 ஒஸ்கார் விருதுகளை படம் பெற்றது.
Oscar Shindler
60 மில்லியன் மக்கள் இந்தப்போரிலே உயிரிழந்தனர். இராணுவ வீரர்களை விட பொது மக்களே அதிகம்.
எப்படி தொடங்கியது:
இரண்டாம் உலகப்போருக்கு பிரதானகாரணம் ஹிட்லர். ஜேர்மனி சில ஐரோப்பா நாடுகளை கைப்பற்றியது. இதனை பிரான்ஸ், இங்கிலாந்து தேசங்கள் கண்டித்தன. ஜேர்மனி போலந்து நாட்டை கைப்பற்ற இருந்த சமயத்தில் இங்கிலாந்தும், பிரான்சும் கைப்பற்ற வேண்டாம் என்று தடுத்தது. கைப்பற்றினால் தாங்கள் போர் தொடுப்போம் என்றும் சொல்லியிருந்தார்கள் ஆனால் ஹிட்லர் கேட்கவில்லை. போலந்து மேல் படையெடுத்தார். இங்கிலாந்தும், பிரான்சும் ஜேர்மனி மேல் படையெடுத்தது.
எப்படி முடிவடைந்தது:
1941 ஆம் ஆண்டு ஜப்பான் அமெரிக்காவை தாக்கியதால், அமெரிக்கா ஜப்பான் மீதும் ஜேர்மனி மீதும் போர் அறிவிப்பு செய்தது. மில்லியன் கணக்கில் ஜனங்கள் செத்ததால் அமெரிக்கா போரை நிறுத்த முடிவு செய்தது. ஆனால் ஜேர்மனி தொடர்ந்து தாக்கியது. வைகாசி 1945 ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதால் ஜேர்மனி சரணடைந்தது. அமெரிக்க இராணுவம் 2 அணுகுண்டு ஜப்பான் மீது போட்டதன் மூலம் ஜப்பானும் சரணடைந்தது. 2 ஆவது உலகப்போர்
முடிவடைவதற்கு இந்த இரண்டுமே காரணம்.
1945 ஹரரோஷிமா, நாகசாகி
6 மில்லியன் யூதர்கள் கொல்லப்பட்டனர். இதிலே 1.5 மில்லியன் குழந்தைகளும் அடங்குவர்.
நாடுகள் | உயிர்ச்சேதம் | ஜனத்தொகையில் | இராணுவத்தில் | பொதுமக்கள் |
ரஷ்யா | 20,600,000 | 10.4% | 13,600,000 | 7,000,000 |
சீனா | 10,000,000 | 2.0% | ||
ஜேர்மனி | 6,850,000 | 9.5% | 3,250,000 | 3,600,000 |
போலந்து | 6,123,000 | 17.2% | 123,000 | 6,000,000 |
ஜப்பான் | 2,000,000 | 2.7% | ||
யூகோஸ்லாவியா | 1,706,000 | 10.9% | ||
பிரான்ஸ் | 810,000 | 1.9% | 340,000 | 470,000 |
கிரேக்கம் | 520,000 | 7.2% | ||
அமெரிக்கா | 500,000 | 0.4% | 500,000 | |
அவுஸ்திரியோ | 480,000 | 7.2% | ||
ருமேனியா | 460,000 | 3.4% | ||
ஹங்கேரி | 420,000 | 3.0% | ||
இத்தாலி | 410,000 | 0.9% | 330,000 | 80,000 |
செக்கோஸ்வேக்காய் | 400,000 | 2.7% | ||
இங்கிலாந்து | 388,000 | 0.8% | 326,000 | 62,000 |
நெதர்லாந்து | 210,000 | 2.4% | 198,000 | 12,000 |
பெல்கியம் | 88,000 | 1.1% | 76,000 | 12,000 |
பின்லாந்து | 84,000 | 2.2% | ||
அவுஸ்திரேலியா | 39,000 | 0.3% | ||
கனாடா | 34,000 | 0.3% | ||
அல்பானியா | 28,000 | 2.5% | ||
இந்தியா | 24,000 | 0.01% | ||
நோர்வே | 10,262 | 0.3% | ||
நியூசிலாந்து | 10,000 | 0.6% | ||
லக்சம்பேர்க் | 5,000 | 1.7% | ||
TOTAL | 52,199,262 |
யூதர்களுக்கொதிரான ஹிட்லரின் சட்டங்கள்:
1933 ஆண்டு சில NAZI இராணுவம் யூதர்களின் கடைகளுக்கு முன்னால் நின்று யூதர்களிடம் சாமான்கள் வாங்க வேண்டாம் என்று கலாட்டா செய்தது. அதன் பின்பு யூதர்களின் கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டது. பல யூதர்கள் வேலை வாய்ப்புகளை இழந்தனர். யூதர்களுக்கெதிராக 430 சட்டங்களை ஹிட்லர் கொண்டு வந்தான். அவற்றில் சில:
முலாவது சட்டம் : ஆடி.4.1933
யூதர்கள் தங்களது அரசாங்க உத்தியோகங்களிலிருந்து நீக்கம் .
( வைத்தியர்கள், ஆசிரியர்கள், சட்ட சிபுணர்கள் . . . . )
சட்டம் 195:
யூதர்கள் வாகனம் ஓட்டுவது தடைசெய்யப்பட்டது. (அவர்களுடைய ஓட்டுனர்
அனுமதிச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டது)
சட்டம் 242:
யூதர்களின் கல்வி ஜேர்மன் பாடசாலைகளில் தடைசெய்யப்பட்டது. எந்தவொரு
அரசாங்க பாடசாலைகளிலுமோ, தனியார் கல்வி நிறுவனங்களிலிமோ கற்க
தடை. யூதர்கள் தங்களுக்கென்ற சிறுவர் பாடசாலைகளை மறைமுகமாக
நிறுவினார்கள்.
சட்டம் 329:
யூதர்கள் தங்களது சட்டையிலே மஞ்சள் அடையாளக்குறியீடு போட வேண்டும்.
இப்படி பல சட்டங்கள் யூதர்களுக்கெதிரா வந்தது. கடைசியாக மில்லியன்
கணக்கில் யூதர்கள் அகதி முகாம்களில் வைத்து கொலை செய்யப்பட்டனர்.
இந்த கால கட்டத்தில் ஷின்ட்லர் என்பவர் 1200 யூதர்களை காப்பாற்றினார். அந்த சம்பவத்தை ஸ்டீவன் ஷ்பீல்பேர்க் ஷின்டலர் லிஸ்ட் என்று படமாக்கினார்.
7 ஒஸ்கார் விருதுகளை படம் பெற்றது.
Oscar Shindler
சுதந்திர தினம் 14.5.1948
14.5.1948 அன்று David Ben-Gurion (இஸ்ரவேலின் முதலாவது பிரமமந்திரி) சுதந்திர நாடாக இஸ்ரவேலை அறிவித்தார். சுதந்திரதினத்தை அறிவித்து 24 மணித்தியாலங்களுக்கு பின்பு அவர்களுடைய அண்டை நாடுகளான அரபியர்கள் இஸ்ரவேல் மேல் போர் தொடுத்தனர். இஸ்ரவேல் அந்த யுத்தத்தை வென்றாலும் அநேக உயிரிழப்புகள் நேரிட்டது.
David Ben-Gurion | |
|
இஸ்ரவேல் தலைவர்கள்கையொப்பபடிவம் |
இஸ்ரவேலின் முதல் அரசாங்கம் (கையொப்பமிட்ட தலைவர்கள்)
Daniel Auster Mordekhai Bentov Yitzchak Ben Zvi Eliyahu Berligne Fritz Bernstein Rabbi Wolf Gold Meir Grabovsky Yitzchak Gruenbaum Dr. Abraham Granovsky Eliyahu Dobkin Meir Wilner-Kovner Zerach Wahrhaftig Herzl Vardi | Rachel Cohen Rabbi Kalman Kahana Saadia Kobashi Rabbi Yitzchak Meir Levin Meir David Loewenstein Zvi Luria Golda Myerson Nachum Nir Zvi Segal Rabbi Yehuda Leib Hacohen Fishman | David Zvi Pinkas Aharon Zisling Moshe Kolodny Eliezer Kaplan Abraham Katznelson Felix Rosenblueth David Remez Berl Repetur Mordekhai Shattner Ben Zion Sternberg Bekhor Shitreet Moshe Shapira Moshe Shertok |
அமெரிக்காவின் அங்கீகாரம் (President Truman's statement)
யுத்தங்கள்
எகிப்து, யோர்தான், சிரியா, லெபனான், ஈராக் ஆகிய அரபுநாடுகள் இஸ்ரவேலை எதிர்த்தன. இஸ்ரவேல் யுத்தத்தை வென்று இன்னும் பல இடங்களை கைப்பற்றினர். ஐ.நாடுகள் தலையீட்டுக்கு பிறகு போர் நிறுத்தப்பட்டது.
1956
எகிப்தியர் சுவெஸ் கால்வாயை தமதாக்கி கொண்டதால், இஸ்ரவேல் படை எகிப்தை தாக்கியது. இங்கிலாந்தும், பிரான்ஸ் தேசமும் இஸ்ரவேலுக்கு உதவி செய்தது. மீண்டும் ஐ. நாடுகள் சபையின் தலையீட்டுக்கு பிறகு போர் நின்றது.
1967
அறுபதாம் ஆண்டின் நடுப்பகுதிகளில் எகிப்திய ஜனாதிபதி நாசர் தன்னுடைய கட்டுபாட்டுக்குள் கொண்டுவர விரும்பினார். நாசருக்கு உதவியாக சிரியா தேசம் சீனாய் தேசத்தினூடாக முன்னேறியது. 22. வைகாசி. 1967 நாசர் இஸ்ரவேலுடைய கப்பல்கள் பிரயாணம்பண்ண விடாதபடி கப்பற்பாதையை தடை செய்தார். அரபு தேசங்கள், இஸ்ரவேலை வரைபடத்திலிருந்து அழித்துவிட முடிவுசெய்தது. ஈராக்கிய ஜனாதிபதி சொன்னார்: இஸ்ரவேல் எனும் தேசம் இயங்குவது,
மாபெரும் தவறு. அந்த தவறு திருத்தப்பட வேண்டுமென்று.
Israel Army
யாரும் நினைக்காத வகையில் இஸ்ரவேல் அரபியர்களின் விமான தளத்தை முற்றிலுமாக அழித்தது. அதுமட்டுமல்ல சீனாய் பிரதேச்தை கைப்பற்றியது. சீரியாவின் கோலான் பிரதேசத்தை பிடித்தது. இந்த யுத்தம் 6 நாட்கள் நீடித்தது. இஸ்ரவேலுக்கு எதிராக எகிப்து, யோர்தான்,
சீரியா தேசங்கள் படையயெடுத்தன. இந்த நாடுகளுக்கு ஈராக், குவைத், சூடான், சௌதி அரேபியா, அல்கேரியா ஆகிய அரபு தேசங்கள் ஆதரவு அளித்தன.
1973
இதனை ஜொம் கிப்பூர் யுத்தம் என்று அழைப்பர். எகிப்திய ஜனாதிபதி சதாத்தினுடைய குறிக்கோள் சீனாய் பிரதேசத்தை மீண்டும் கைப்பற்றுவது. ஐப்பசி 6 ஆம் திகதி எகிப்திய படை இஸ்ரவேலை தாக்கியது. அமெரிக்காவின் தலையீட்டிற்கு பிறகு போர் நின்றது. ( இந்தப்போர் உருவாவதற்கு அநேக காரணங்கள் சொல்லப்படுகின்றன).
1982
ஆனி 6ஆம் திகதி இஸ்ரவேல் படையினர் லெபனானின் மேல் படையெடுத்தனர். நோக்கம்: லெபனானிலிருந்து இஸ்ரவேலரை தாக்கும் (PLO)வை அழிப்பது. இஸ்ரவேலர்கள் தொடர்ந்து பலஸ்தீன இயக்கத்தால் தாக்கப்பட்டு வருவதால் இந்த போர் உருவானது.
11948ற்கு பிறகு நடந்தவை
1947 ஆம் ஆண்டு ஐ. நாடுகள்சபை(ருNழு) பலஸ்தீனாவை இரண்டாக பிரித்தது. யூதர்கள் பகுதி என்றும், இஸ்லாமியர்கள் பகுதி என்றும். 14. MAY. 1948 அன்று இஸ்ரவேல் சுதந்திரம் அடைந்தது. இஸ்ரவேல் சுதந்திரம்பெற்று அடுத்த நாள் :
15. வைகாசி 1948
1947 ஆம் ஆண்டு ஐ. நாடுகள்சபை(ருNழு) பலஸ்தீனாவை இரண்டாக பிரித்தது. யூதர்கள் பகுதி என்றும், இஸ்லாமியர்கள் பகுதி என்றும். 14. MAY. 1948 அன்று இஸ்ரவேல் சுதந்திரம் அடைந்தது. இஸ்ரவேல் சுதந்திரம்பெற்று அடுத்த நாள் :
15. வைகாசி 1948
எகிப்து, யோர்தான், சிரியா, லெபனான், ஈராக் ஆகிய அரபுநாடுகள் இஸ்ரவேலை எதிர்த்தன. இஸ்ரவேல் யுத்தத்தை வென்று இன்னும் பல இடங்களை கைப்பற்றினர். ஐ.நாடுகள் தலையீட்டுக்கு பிறகு போர் நிறுத்தப்பட்டது.
1956
எகிப்தியர் சுவெஸ் கால்வாயை தமதாக்கி கொண்டதால், இஸ்ரவேல் படை எகிப்தை தாக்கியது. இங்கிலாந்தும், பிரான்ஸ் தேசமும் இஸ்ரவேலுக்கு உதவி செய்தது. மீண்டும் ஐ. நாடுகள் சபையின் தலையீட்டுக்கு பிறகு போர் நின்றது.
1967
அறுபதாம் ஆண்டின் நடுப்பகுதிகளில் எகிப்திய ஜனாதிபதி நாசர் தன்னுடைய கட்டுபாட்டுக்குள் கொண்டுவர விரும்பினார். நாசருக்கு உதவியாக சிரியா தேசம் சீனாய் தேசத்தினூடாக முன்னேறியது. 22. வைகாசி. 1967 நாசர் இஸ்ரவேலுடைய கப்பல்கள் பிரயாணம்பண்ண விடாதபடி கப்பற்பாதையை தடை செய்தார். அரபு தேசங்கள், இஸ்ரவேலை வரைபடத்திலிருந்து அழித்துவிட முடிவுசெய்தது. ஈராக்கிய ஜனாதிபதி சொன்னார்: இஸ்ரவேல் எனும் தேசம் இயங்குவது,
மாபெரும் தவறு. அந்த தவறு திருத்தப்பட வேண்டுமென்று.
Israel Army
யாரும் நினைக்காத வகையில் இஸ்ரவேல் அரபியர்களின் விமான தளத்தை முற்றிலுமாக அழித்தது. அதுமட்டுமல்ல சீனாய் பிரதேச்தை கைப்பற்றியது. சீரியாவின் கோலான் பிரதேசத்தை பிடித்தது. இந்த யுத்தம் 6 நாட்கள் நீடித்தது. இஸ்ரவேலுக்கு எதிராக எகிப்து, யோர்தான்,
சீரியா தேசங்கள் படையயெடுத்தன. இந்த நாடுகளுக்கு ஈராக், குவைத், சூடான், சௌதி அரேபியா, அல்கேரியா ஆகிய அரபு தேசங்கள் ஆதரவு அளித்தன.
1973
இதனை ஜொம் கிப்பூர் யுத்தம் என்று அழைப்பர். எகிப்திய ஜனாதிபதி சதாத்தினுடைய குறிக்கோள் சீனாய் பிரதேசத்தை மீண்டும் கைப்பற்றுவது. ஐப்பசி 6 ஆம் திகதி எகிப்திய படை இஸ்ரவேலை தாக்கியது. அமெரிக்காவின் தலையீட்டிற்கு பிறகு போர் நின்றது. ( இந்தப்போர் உருவாவதற்கு அநேக காரணங்கள் சொல்லப்படுகின்றன).
1982
ஆனி 6ஆம் திகதி இஸ்ரவேல் படையினர் லெபனானின் மேல் படையெடுத்தனர். நோக்கம்: லெபனானிலிருந்து இஸ்ரவேலரை தாக்கும் (PLO)வை அழிப்பது. இஸ்ரவேலர்கள் தொடர்ந்து பலஸ்தீன இயக்கத்தால் தாக்கப்பட்டு வருவதால் இந்த போர் உருவானது.
அரசியல் தலைவர்கள்
பிரதம மந்திரிகள்
Chaim Weizman 14.05.1948-09.11.1952 | Isaak Ben Zwi 08.12.1952-23.04.1963 | Salman Schazar 21.05.1963-21.05.1973 | |
Ephraim Katzir 24.05.1973-24.05.1978 | Yitzak Navon 29.05.78 - 05.05.83 | Chaim Herzog 05.05.83 - 13.05.93 | |
Ezer Weizman 13.05.1993-10.07.2000 | Avraham Burg (acting) 10.07.2000-01.08.2000 | Moshe Katzav 01.08.2000- | |
பிரதம மந்திரிகள்
David Ben Gurion 17.05.1948-07.12.1953 | Mosche Scharett 07.12.1953-15.08.1955 | David Ben Gurion 02.11.1955-16.06.1963 | |
Levi Eshkol 24.06.1963-26.02.1969 | Golda Meir 14.03.1969-10.04.1974 | Yizak Rabin 03.06.1974-08.04.1977 | |
Menachim Begin 20.06.1977-15.09.1983 | Yizak Schamir 10.10.1983-13.09.1984 | Shimon Peres 13.09.1984-10.10.1986 | |
Yizak Schamir (2nd term) 10.10.1986-13.07.1992 | Yizak Rabin (2nd term) 13.07.1992-04.11.1995 | Shimon Peres (2nd term) 04.11.1995-02.06.1996 | |
Benjamin Netanjahu 02.06.1996-06.07.1999 | Jehud Barak 06.07.1999-10.12.2000 | Ariel Scharon 11.03.2001- |
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
நல்ல பதிவு...........
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|