புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10 
71 Posts - 47%
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10 
52 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10 
14 Posts - 9%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10 
4 Posts - 3%
i6appar
ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10 
3 Posts - 2%
Barushree
ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10 
2 Posts - 1%
Anthony raj
ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10 
2 Posts - 1%
prajai
ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10 
2 Posts - 1%
லதா மெளர்யா
ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10 
148 Posts - 41%
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10 
146 Posts - 40%
Dr.S.Soundarapandian
ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10 
18 Posts - 5%
i6appar
ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10 
16 Posts - 4%
mohamed nizamudeen
ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10 
11 Posts - 3%
Anthony raj
ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10 
10 Posts - 3%
T.N.Balasubramanian
ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10 
3 Posts - 1%
prajai
ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 63 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு


   
   

Page 63 of 100 Previous  1 ... 33 ... 62, 63, 64 ... 81 ... 100  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 23, 2015 6:41 am

First topic message reminder :

இனிய காலை வணக்கங்கள் Guest  :வணக்கம்:  :வணக்கம்:


[You must be registered and logged in to see this image.]


ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 11, 2015 10:23 pm

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Sep 12, 2015 6:25 am

அனைவர்களுக்கும் அதிகாலை வணக்கம் :வணக்கம்:

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Sep 12, 2015 6:37 am

T.N.Balasubramanian wrote:இனிய காலை வணக்கங்கள் Guest  :வணக்கம்:  :வணக்கம்:


[You must be registered and logged in to see this image.]
வாழ்க வளமுடன்
:வணக்கம்:

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this link.]


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 12, 2015 11:50 am

இனிய முன் மதிய வணக்கங்கள் :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 12, 2015 12:10 pm

ஹாய்......



[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 12, 2015 12:16 pm

ஹாய் ,பானு ,வணக்கம் .

எந்தன் நேற்றைய சந்தேகத்தை (#620 --இதே பக்கம் ), சமயம் கிடைக்கும் போது தீர்த்து வைக்கவும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 12, 2015 12:35 pm

T.N.Balasubramanian wrote:ஹாய் ,பானு ,வணக்கம் .

எந்தன் நேற்றைய சந்தேகத்தை  (#620 --இதே பக்கம் ), சமயம் கிடைக்கும் போது தீர்த்து வைக்கவும் .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

ஐயா அதற்கு தான் முயற்சி செய்தேன் . நெட் கனெக்ட் சதி பண்ணிருச்சு...

கொஞ்சம் விரிவா சொல்லனும் வருகிறேன் இருங்க புன்னகை



[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 12, 2015 1:18 pm

T.N.Balasubramanian wrote:ஹாய் ,பானு ,வணக்கம் .

எந்தன் நேற்றைய சந்தேகத்தை  (#620 --இதே பக்கம் ), சமயம் கிடைக்கும் போது தீர்த்து வைக்கவும் .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

பள்ளிவாசல் என்பது வேறு.

பள்ளிவாசலின் உள்ளே எதுவுமே இருக்காது. வீடு போல குரான்,இஸ்லாம் சம்பந்தப்பட்ட் நூல்கள் தான் இருக்கும். அங்கே தான் தொழுகை நடக்கும். சில பள்ளிவாசலில் ஆண்களுக்கு தனியாகவும் ,பெண்களுக்கு தனியாகவும் தொழுகை நடத்த இடம் இருக்கு.  பெண்கள் எல்லா நேரமும் தொழுகைக்கு பள்ளிவாசல் செல்ல முடியாது. குடும்ப சூழல் ஒத்து வராது. குழந்தைகளை  கவனிக்கணும் கணவனுக்கு சமைக்கணும் இன்ன பிற வேலைகள் வீட்டில் இருக்கும் . அதனால்  ஆண்டவனே பெண்களுக்கு தனி சலுகை குடுத்துள்ளான். 5 நேரத் தொழுகையும் வீட்டில் குறிப்பிட்ட நேரம் முடிவதற்குள் தொழுது கொள்ளலாம். ஆணைகளுக்கும் உடல்நிலை ஒத்து வராத சமயத்தில் வீட்டில் தொழுது கொள்ளலாம். பெருநாள் நேரங்களில் நாங்கள் பள்ளிவாசல் போய் ஜமாத்தோடு சேர்ந்து தொழுவோம். சிலர் வெள்ளிக்கிழமை போவார்கள் எங்கம்மா வாரந்தோறும் வெள்ளிக்கிழமை போவாங்க எங்களால் முடியாது. ஆண்களுக்கு பள்ளியில் போய் தொழுவது ரொம்ப ரொம்ப நன்மை அதனால் அதை கண்டிப்பாக அடிச்சி பிடிச்சி செய்ய ஆர்வம் காட்டுவாங்க...

தர்ஹா என்பது வேறு.

தர்ஹாவில் மனிதனை அடக்கம் செய்திருக்கும் சமாதி இருக்கும். இங்கே இஸ்லாம் முழுதாக தெரிந்தவன் போகமாட்டான். அப்படி போவது ஆண்டவனுக்கு இணைவைப்பது (ஷிர்க்) வைப்பதற்கு சமம். அங்க போய் தொழுகை நடத்தினாலோ அடக்கம் செய்யப்பட்டவரிடம் நம் குறை சொல்லி தீர்த்து வைக்க கோரிக்கை வைப்பதும் பெரும் பாவம். இறைவனுக்கு இணையாக யாரையும் நினைக்க கூடாது. என்ன குறை , கஷ்டம் இருந்தாலும் இறைவனிடம் தான் இறைஞ்சனும். அடக்கம் செய்யப்பட்டவரும் நம்மைப் போல் மனிதர் தான் அவருக்கு எந்த சக்தியும் இருக்காது. அதானல் அங்கே போகமாட்டோம் ஐயா.

இறைவன் சொல்கிறான் நான் உன் பிடரி நரம்பின் அருகில் இருக்கிறேன் என்னிடம் கேள் என்று.

நபி (ஸல்) அவர்களின் பிராத்தனை:

இறைவா! எனது அடக்கத் தலத்தை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள்.

இப்படி நபிகள் நாயகமே சொல்லி இருக்கும்போது இஸ்லாமியர் யாரும் இதை செய்ய மாட்டார்கள்.

எங்க தாத்தா(எங்கம்மாவோட அப்பா) அந்த காலத்திலேயே இதுக்கெல்லாம் போகமாட்டாங்க இன்னும் இருக்கிறது எனக்கு தெரிந்தவரை விளக்கி இருக்கிறேன் ஐயா ...



[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 12, 2015 2:39 pm

மிக்க நன்றி பானு .
புரிந்து கொண்டேன் ..

சில பள்ளிவாசல்களில் , மாலை நேரங்களில் தொழுகை முடிந்து வரும் ,இஸ்லாமியர்களிடம் ,திருஷ்டி கழிக்க
குழந்தைகளுடன் சிலர் நிற்பதை கண்டுள்ளேன் . "பாத்தியா " ஓதுதல் இது விஷயம் ,நேரம் கிடைக்கும் போது கூறவும் .

பதிவு எண் #628 ஐயும் ஆன்மிகம் / "இஸ்லாம் " மாற்றி விடலாமா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 12, 2015 4:07 pm

T.N.Balasubramanian wrote:மிக்க நன்றி பானு .
புரிந்து கொண்டேன் ..

சில பள்ளிவாசல்களில் , மாலை நேரங்களில் தொழுகை முடிந்து வரும் ,இஸ்லாமியர்களிடம் ,திருஷ்டி கழிக்க
குழந்தைகளுடன் சிலர் நிற்பதை கண்டுள்ளேன் . "பாத்தியா " ஓதுதல் இது விஷயம் ,நேரம் கிடைக்கும் போது கூறவும் .

பதிவு எண் #628 ஐயும் ஆன்மிகம் / "இஸ்லாம் " மாற்றி விடலாமா ?

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]
T.N.Balasubramanian wrote:மிக்க நன்றி பானு .
புரிந்து கொண்டேன் ..

சில பள்ளிவாசல்களில் , மாலை நேரங்களில் தொழுகை முடிந்து வரும் ,இஸ்லாமியர்களிடம் ,திருஷ்டி கழிக்க
குழந்தைகளுடன் சிலர் நிற்பதை கண்டுள்ளேன் . "பாத்தியா " ஓதுதல் இது விஷயம் ,நேரம் கிடைக்கும் போது கூறவும் .

பதிவு எண் #628 ஐயும் ஆன்மிகம் / "இஸ்லாம் " மாற்றி விடலாமா ?

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

ஐயா பாத்திஹா ஓதக் கூடாது. அதிலும் இந்த மந்திரிப்பது ஓதிப் பார்ப்பதும் செய்யக் கூடாது. நமக்கு நாமே ஓதி ஊதிக் கொள்ளலாம். தாய் பிள்ளைகளுக்கு ஓதி ஊதலாம். மற்றவர்கள் ஓதி ஊதுவது பலனளிக்காது. குணமாக வேண்டும் என்று இறைவன் நாட்டம் இருந்தால் குணமாகும். எங்கோ ஒன்று இரண்டு ஓதும் போது ஆண்டவன் நாட்டம் இருந்து குணமாவதை வைத்து ஓதியதால் தான் குணமாச்சு என்பார்கள்.



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 63 of 100 Previous  1 ... 33 ... 62, 63, 64 ... 81 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக