புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை வருகை பதிவேடு  - Page 17 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 17 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 17 Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
ஈகரை வருகை பதிவேடு  - Page 17 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 17 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 17 Poll_c10 
2 Posts - 20%
heezulia
ஈகரை வருகை பதிவேடு  - Page 17 Poll_c10ஈகரை வருகை பதிவேடு  - Page 17 Poll_m10ஈகரை வருகை பதிவேடு  - Page 17 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை வருகை பதிவேடு


   
   

Page 17 of 100 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 23, 2015 6:41 am

First topic message reminder :

இனிய காலை வணக்கங்கள் Guest  :வணக்கம்:  :வணக்கம்:


[You must be registered and logged in to see this image.]


ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 01, 2015 12:08 pm

T.N.Balasubramanian wrote:
சும்மா டாக்டரை குடாயிந்தால்தான் , நமக்கு விஷயம் தெரியும் என்று ஏமாற்றமாட்டார் .
உதாரணமாக ஒரு கண்ணுக்கு மட்டுமே , பரிந்துரைத்து இருந்தால் ,
மற்ற கண்ணுக்கு ஏன் ஒண்ணுமே ஆகலை , ரெண்டு கண்ணுக்கும்
ஒரே வயசுதானே ஆகிறது என்று கொக்கிப் போட்டு ,
நம் அறிவை வெளிப்படுத்தலாமே என்ற நப்பாசைதான் .
பெஸ்ட் அஃப் லக் .
ரமணியன்
எங்க கேக்கறமாதிரியா சூழ்நிலை இருக்கு...? டாக்டர் அறைக்குள்ள போனாலே வயிற்றில் பீதி கிளம்புது..... பயம்



[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 01, 2015 12:12 pm

krishnaamma wrote:
அச்சச்சோ..........அப்படி மாத்தி உபயோகிக்கக்  கூடாது விமந்தனி................ கூடாது கூடாது கூடாது உங்களுக்கானதை   மட்டுமே உபயோகிக்கணும்......ஆமாம் 'வெள்ளேழுத்தா'? புன்னகை
அதனால தான் கிருஷ்ணாம்மா நேற்று ஐ டெஸ்ட் போய்வந்தேன்.

அதென்ன - வெள்ளெழுத்து?



[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 01, 2015 12:13 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
அச்சச்சோ..........அப்படி மாத்தி உபயோகிக்கக்  கூடாது விமந்தனி................ கூடாது கூடாது கூடாது உங்களுக்கானதை   மட்டுமே உபயோகிக்கணும்......ஆமாம் 'வெள்ளேழுத்தா'? புன்னகை
அதனால தான் கிருஷ்ணாம்மா நேற்று ஐ டெஸ்ட் போய்வந்தேன்.

அதென்ன - வெள்ளெழுத்து?
[You must be registered and logged in to see this link.]

நல்லது விமந்தினி........'வெள்ளேழுத்தா'? இல்லை YOU GOT THE POWER ஆ? புன்னகை ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 01, 2015 1:19 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:இல்லையில்லை... இது தான் முதல் முறை. இதுவரைக்கும் என்னை காப்பாற்றிக்கொண்டிருப்பது. என்னவரோட கண்ணாடிதான்.

புது கண்ணாடி, எனக்கே எனக்குன்னு நாளைக்கு தான் வருது.

என்னதான் உன்னவர் சொத்தெல்லாம் உங்களுக்கு சொந்தம் என்றாலும் ,
இது டூ ------டூ மச் .
(மருத்துவ ரீதியாகவும் )

பிறகு அயல் நாட்டு தம்பதியர் , தமாஷ் நினைவு வருகிறது . பிறகு போடுகிறேன் .
சிரித்து ரசிக்கவும் .
ரமணியன்  
டூ... டூ... டூ மச்... ன்னு கேள்விப்பட்டு தான் இந்த டெஸ்ட்.

கண்கள் இரண்டானாலும் பார்வை ஒன்று தான் என்பது போல,  கண்கள் இருவருடையதானாலும் ஒரு கண்ணாடியே அதிர்ச்சி  போதும்னு இருந்தா..... ஹும்! எங்க விடறாங்க....  

அதென்ன அயல் நாட்டு கதை ஐயா. சீக்கிரமாக சொல்லிவிடுங்கள் கேட்க ஆவலாக இருக்கிறது.



[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 01, 2015 1:19 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
அச்சச்சோ..........அப்படி மாத்தி உபயோகிக்கக்  கூடாது விமந்தனி................ கூடாது கூடாது கூடாது உங்களுக்கானதை   மட்டுமே உபயோகிக்கணும்......ஆமாம் 'வெள்ளேழுத்தா'? புன்னகை
அதனால தான் கிருஷ்ணாம்மா நேற்று ஐ டெஸ்ட் போய்வந்தேன்.

அதென்ன - வெள்ளெழுத்து?
[You must be registered and logged in to see this link.]

நல்லது விமந்தினி........'வெள்ளேழுத்தா'? இல்லை YOU  GOT  THE  POWER  ஆ? புன்னகை ஜாலி ஜாலி
ஹ.. ஹா.. ஹா... அதே தான்....... ஜாலி ஜாலி ஜாலி



[You must be registered and logged in to see this image.]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 01, 2015 1:53 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
அச்சச்சோ..........அப்படி மாத்தி உபயோகிக்கக்  கூடாது விமந்தனி................ கூடாது கூடாது கூடாது உங்களுக்கானதை   மட்டுமே உபயோகிக்கணும்......ஆமாம் 'வெள்ளேழுத்தா'? புன்னகை
அதனால தான் கிருஷ்ணாம்மா நேற்று ஐ டெஸ்ட் போய்வந்தேன்.

அதென்ன - வெள்ளெழுத்து?
[You must be registered and logged in to see this link.]

நல்லது விமந்தினி........'வெள்ளேழுத்தா'? இல்லை YOU  GOT  THE  POWER  ஆ? புன்னகை ஜாலி ஜாலி
ஹ.. ஹா.. ஹா... அதே தான்....... ஜாலி ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]

என்ன இது ....2 கேள்வி கேட்டிருக்கேன்...........எது? ...சரியா சொல்லுங்கோ புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 01, 2015 1:53 pm

வெள்ளெழுத்து வேறு --பவர் வேறு
அதேதான் என்றால் எதேதான் ?

40 வயது தாண்டினாலே சாளேஸ்வரம் என்கிற வெள்ளெழுத்து .சாதாரணமாக குறிப்பிட்ட தூரத்தில் புத்தகத்தை வைத்துக் கொண்டு படிக்க முடிந்த நமக்கு, படிப்பதில் கஷ்டம் தெரியும் .
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு ,
when your hands are not long enough , for reading ,
means u r above forty.
சாளேஸ்வரம் என்று ( ஹிந்தியில் சாலீஸ் [40] பரஸ் {வருடங்கள்}) சாலீஸ் பரஸின் திரிபு .
ஏற்கனவே குழம்பி இருக்கிறீர்கள் .
இனிமேல் வித விதமான நாகரீக frame கண்ணாடி போட்டு ,அழகு பண்ணிக் கொள்ளலாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 01, 2015 1:58 pm

அந்த காலங்களில் , பெரியவர்களுக்கு , மக்களுக்கு இந்த கண்ணாடி விஷயம்
தெரியாது . ஆகவே அவர்களுக்காக பெரிய எழுத்தில் புத்தகங்கள் வெளி வரும் .
பெரிய எழுத்து விக்கிரமாதித்யன் ,
பெரிய எழுத்து ராமாயணம் ,
பெரிய எழுத்து மகாபாரதம் எல்லாம் உண்டு .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 01, 2015 2:04 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
krishnaamma wrote:
அச்சச்சோ..........அப்படி மாத்தி உபயோகிக்கக்  கூடாது விமந்தனி................ கூடாது கூடாது கூடாது உங்களுக்கானதை   மட்டுமே உபயோகிக்கணும்......ஆமாம் 'வெள்ளேழுத்தா'? புன்னகை
அதனால தான் கிருஷ்ணாம்மா நேற்று ஐ டெஸ்ட் போய்வந்தேன்.

அதென்ன - வெள்ளெழுத்து?
[You must be registered and logged in to see this link.]

நல்லது விமந்தினி........'வெள்ளேழுத்தா'? இல்லை YOU  GOT  THE  POWER  ஆ? புன்னகை ஜாலி ஜாலி
ஹ.. ஹா.. ஹா... அதே தான்....... ஜாலி ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]

என்ன இது ....2 கேள்வி கேட்டிருக்கேன்...........எது? ...சரியா சொல்லுங்கோ புன்னகை
ரெண்டு கேள்வியா...? அதிர்ச்சி அதிர்ச்சி நான் ரெண்டும் ஒண்ணுன்னு இல்ல நினைச்சுட்டு இருக்கேன்......

கண்ணுல பவர் கூடிடுச்சுன்னு நினைச்சுட்டேனே.......சோகம்

எனக்கு விளங்கரா மாதிரில்ல சொல்லணும் நீங்க...?

கேள்வி நம்பர் 1: அப்படின்னா என்ன?

கேள்வி நம்பர் 2: இப்படின்னா என்ன?



[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Aug 01, 2015 2:10 pm

T.N.Balasubramanian wrote:வெள்ளெழுத்து வேறு --பவர் வேறு
அதேதான் என்றால் எதேதான் ?


40 வயது தாண்டினாலே சாளேஸ்வரம் என்கிற வெள்ளெழுத்து  .சாதாரணமாக குறிப்பிட்ட தூரத்தில் புத்தகத்தை வைத்துக் கொண்டு படிக்க முடிந்த நமக்கு, படிப்பதில் கஷ்டம் தெரியும் .
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு ,
when your hands are not long enough , for reading  ,
means u r above forty.  
சாளேஸ்வரம் என்று ( ஹிந்தியில் சாலீஸ் [40] பரஸ் {வருடங்கள்}) சாலீஸ் பரஸின் திரிபு .
ஏற்கனவே குழம்பி இருக்கிறீர்கள் .
இனிமேல் வித விதமான நாகரீக frame கண்ணாடி போட்டு ,அழகு பண்ணிக் கொள்ளலாம் .

ரமணியன்
அதானே...? அதிர்ச்சி  அதே தான் என்றால்... ஏதே தான்.....? அதிர்ச்சி
கண்ணு தான் சரியா வேல செய்யலன்னு பார்த்தா.... அதுக்கு மேல இருக்கறதும் வேல செய்யல போல....

//ஏற்கனவே குழம்பி இருக்கிறீர்கள் .// - அடக்கடவுளே! நீங்களுமா ஐயா....?

சரி, நீங்களாவது சொல்லுங்கள். வெள்ளெழுத்து என்பது தான் சாலேஸ்வரமா...?



[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 17 of 100 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக