புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வருகை பதிவேடு
Page 17 of 100 •
Page 17 of 100 • 1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
இனிய காலை வணக்கங்கள் Guest
[You must be registered and logged in to see this image.]
ரமணியன்
இனிய காலை வணக்கங்கள் Guest
[You must be registered and logged in to see this image.]
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
எங்க கேக்கறமாதிரியா சூழ்நிலை இருக்கு...? டாக்டர் அறைக்குள்ள போனாலே வயிற்றில் பீதி கிளம்புது.....T.N.Balasubramanian wrote:
சும்மா டாக்டரை குடாயிந்தால்தான் , நமக்கு விஷயம் தெரியும் என்று ஏமாற்றமாட்டார் .
உதாரணமாக ஒரு கண்ணுக்கு மட்டுமே , பரிந்துரைத்து இருந்தால் ,
மற்ற கண்ணுக்கு ஏன் ஒண்ணுமே ஆகலை , ரெண்டு கண்ணுக்கும்
ஒரே வயசுதானே ஆகிறது என்று கொக்கிப் போட்டு ,
நம் அறிவை வெளிப்படுத்தலாமே என்ற நப்பாசைதான் .
பெஸ்ட் அஃப் லக் .
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அதனால தான் கிருஷ்ணாம்மா நேற்று ஐ டெஸ்ட் போய்வந்தேன்.krishnaamma wrote:
அச்சச்சோ..........அப்படி மாத்தி உபயோகிக்கக் கூடாது விமந்தனி................ உங்களுக்கானதை மட்டுமே உபயோகிக்கணும்......ஆமாம் 'வெள்ளேழுத்தா'?
அதென்ன - வெள்ளெழுத்து?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:அதனால தான் கிருஷ்ணாம்மா நேற்று ஐ டெஸ்ட் போய்வந்தேன்.krishnaamma wrote:
அச்சச்சோ..........அப்படி மாத்தி உபயோகிக்கக் கூடாது விமந்தனி................ உங்களுக்கானதை மட்டுமே உபயோகிக்கணும்......ஆமாம் 'வெள்ளேழுத்தா'?
அதென்ன - வெள்ளெழுத்து?
நல்லது விமந்தினி........'வெள்ளேழுத்தா'? இல்லை YOU GOT THE POWER ஆ?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
டூ... டூ... டூ மச்... ன்னு கேள்விப்பட்டு தான் இந்த டெஸ்ட்.T.N.Balasubramanian wrote:விமந்தனி wrote:இல்லையில்லை... இது தான் முதல் முறை. இதுவரைக்கும் என்னை காப்பாற்றிக்கொண்டிருப்பது. என்னவரோட கண்ணாடிதான்.
புது கண்ணாடி, எனக்கே எனக்குன்னு நாளைக்கு தான் வருது.
என்னதான் உன்னவர் சொத்தெல்லாம் உங்களுக்கு சொந்தம் என்றாலும் ,
இது டூ ------டூ மச் .
(மருத்துவ ரீதியாகவும் )
பிறகு அயல் நாட்டு தம்பதியர் , தமாஷ் நினைவு வருகிறது . பிறகு போடுகிறேன் .
சிரித்து ரசிக்கவும் .
ரமணியன்
கண்கள் இரண்டானாலும் பார்வை ஒன்று தான் என்பது போல, கண்கள் இருவருடையதானாலும் ஒரு கண்ணாடியே போதும்னு இருந்தா..... ஹும்! எங்க விடறாங்க....
அதென்ன அயல் நாட்டு கதை ஐயா. சீக்கிரமாக சொல்லிவிடுங்கள் கேட்க ஆவலாக இருக்கிறது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஹ.. ஹா.. ஹா... அதே தான்.......krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:அதனால தான் கிருஷ்ணாம்மா நேற்று ஐ டெஸ்ட் போய்வந்தேன்.krishnaamma wrote:
அச்சச்சோ..........அப்படி மாத்தி உபயோகிக்கக் கூடாது விமந்தனி................ உங்களுக்கானதை மட்டுமே உபயோகிக்கணும்......ஆமாம் 'வெள்ளேழுத்தா'?
அதென்ன - வெள்ளெழுத்து?
நல்லது விமந்தினி........'வெள்ளேழுத்தா'? இல்லை YOU GOT THE POWER ஆ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:ஹ.. ஹா.. ஹா... அதே தான்.......krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:அதனால தான் கிருஷ்ணாம்மா நேற்று ஐ டெஸ்ட் போய்வந்தேன்.krishnaamma wrote:
அச்சச்சோ..........அப்படி மாத்தி உபயோகிக்கக் கூடாது விமந்தனி................ உங்களுக்கானதை மட்டுமே உபயோகிக்கணும்......ஆமாம் 'வெள்ளேழுத்தா'?
அதென்ன - வெள்ளெழுத்து?
நல்லது விமந்தினி........'வெள்ளேழுத்தா'? இல்லை YOU GOT THE POWER ஆ?
என்ன இது ....2 கேள்வி கேட்டிருக்கேன்...........எது? ...சரியா சொல்லுங்கோ
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
வெள்ளெழுத்து வேறு --பவர் வேறு
அதேதான் என்றால் எதேதான் ?
40 வயது தாண்டினாலே சாளேஸ்வரம் என்கிற வெள்ளெழுத்து .சாதாரணமாக குறிப்பிட்ட தூரத்தில் புத்தகத்தை வைத்துக் கொண்டு படிக்க முடிந்த நமக்கு, படிப்பதில் கஷ்டம் தெரியும் .
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு ,
when your hands are not long enough , for reading ,
means u r above forty.
சாளேஸ்வரம் என்று ( ஹிந்தியில் சாலீஸ் [40] பரஸ் {வருடங்கள்}) சாலீஸ் பரஸின் திரிபு .
ஏற்கனவே குழம்பி இருக்கிறீர்கள் .
இனிமேல் வித விதமான நாகரீக frame கண்ணாடி போட்டு ,அழகு பண்ணிக் கொள்ளலாம் .
ரமணியன்
அதேதான் என்றால் எதேதான் ?
40 வயது தாண்டினாலே சாளேஸ்வரம் என்கிற வெள்ளெழுத்து .சாதாரணமாக குறிப்பிட்ட தூரத்தில் புத்தகத்தை வைத்துக் கொண்டு படிக்க முடிந்த நமக்கு, படிப்பதில் கஷ்டம் தெரியும் .
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு ,
when your hands are not long enough , for reading ,
means u r above forty.
சாளேஸ்வரம் என்று ( ஹிந்தியில் சாலீஸ் [40] பரஸ் {வருடங்கள்}) சாலீஸ் பரஸின் திரிபு .
ஏற்கனவே குழம்பி இருக்கிறீர்கள் .
இனிமேல் வித விதமான நாகரீக frame கண்ணாடி போட்டு ,அழகு பண்ணிக் கொள்ளலாம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
அந்த காலங்களில் , பெரியவர்களுக்கு , மக்களுக்கு இந்த கண்ணாடி விஷயம்
தெரியாது . ஆகவே அவர்களுக்காக பெரிய எழுத்தில் புத்தகங்கள் வெளி வரும் .
பெரிய எழுத்து விக்கிரமாதித்யன் ,
பெரிய எழுத்து ராமாயணம் ,
பெரிய எழுத்து மகாபாரதம் எல்லாம் உண்டு .
ரமணியன்
தெரியாது . ஆகவே அவர்களுக்காக பெரிய எழுத்தில் புத்தகங்கள் வெளி வரும் .
பெரிய எழுத்து விக்கிரமாதித்யன் ,
பெரிய எழுத்து ராமாயணம் ,
பெரிய எழுத்து மகாபாரதம் எல்லாம் உண்டு .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ரெண்டு கேள்வியா...? நான் ரெண்டும் ஒண்ணுன்னு இல்ல நினைச்சுட்டு இருக்கேன்......krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:ஹ.. ஹா.. ஹா... அதே தான்.......krishnaamma wrote:[You must be registered and logged in to see this link.]விமந்தனி wrote:அதனால தான் கிருஷ்ணாம்மா நேற்று ஐ டெஸ்ட் போய்வந்தேன்.krishnaamma wrote:
அச்சச்சோ..........அப்படி மாத்தி உபயோகிக்கக் கூடாது விமந்தனி................ உங்களுக்கானதை மட்டுமே உபயோகிக்கணும்......ஆமாம் 'வெள்ளேழுத்தா'?
அதென்ன - வெள்ளெழுத்து?
நல்லது விமந்தினி........'வெள்ளேழுத்தா'? இல்லை YOU GOT THE POWER ஆ?
என்ன இது ....2 கேள்வி கேட்டிருக்கேன்...........எது? ...சரியா சொல்லுங்கோ
கண்ணுல பவர் கூடிடுச்சுன்னு நினைச்சுட்டேனே.......
எனக்கு விளங்கரா மாதிரில்ல சொல்லணும் நீங்க...?
கேள்வி நம்பர் 1: அப்படின்னா என்ன?
கேள்வி நம்பர் 2: இப்படின்னா என்ன?
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அதானே...? அதே தான் என்றால்... ஏதே தான்.....?T.N.Balasubramanian wrote:வெள்ளெழுத்து வேறு --பவர் வேறு
அதேதான் என்றால் எதேதான் ?
40 வயது தாண்டினாலே சாளேஸ்வரம் என்கிற வெள்ளெழுத்து .சாதாரணமாக குறிப்பிட்ட தூரத்தில் புத்தகத்தை வைத்துக் கொண்டு படிக்க முடிந்த நமக்கு, படிப்பதில் கஷ்டம் தெரியும் .
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு ,
when your hands are not long enough , for reading ,
means u r above forty.
சாளேஸ்வரம் என்று ( ஹிந்தியில் சாலீஸ் [40] பரஸ் {வருடங்கள்}) சாலீஸ் பரஸின் திரிபு .
ஏற்கனவே குழம்பி இருக்கிறீர்கள் .
இனிமேல் வித விதமான நாகரீக frame கண்ணாடி போட்டு ,அழகு பண்ணிக் கொள்ளலாம் .
ரமணியன்
கண்ணு தான் சரியா வேல செய்யலன்னு பார்த்தா.... அதுக்கு மேல இருக்கறதும் வேல செய்யல போல....
//ஏற்கனவே குழம்பி இருக்கிறீர்கள் .// - அடக்கடவுளே! நீங்களுமா ஐயா....?
சரி, நீங்களாவது சொல்லுங்கள். வெள்ளெழுத்து என்பது தான் சாலேஸ்வரமா...?
- Sponsored content
Page 17 of 100 • 1 ... 10 ... 16, 17, 18 ... 58 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 17 of 100
|
|