புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Page 39 of 46 •
Page 39 of 46 • 1 ... 21 ... 38, 39, 40 ... 42 ... 46
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Aarthi Krishna wrote: அருமையான கதை. அம்மா, நீங்க குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரி ரொம்ப அழகா சொல்லி இருக்கிங்க. சூப்பர் ..
தேங்க்ஸ் ஆர்த்தி வி.பொ.பா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
rejeetharakan wrote:அருமையான கதை. வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் டும் என்று பாட கேட்டிருக்கிறேன் அது டமாரம் வரை நீள்வது இன்றுதான் தெரிந்தது. நல்ல சொல் நடை. நன்றி.
மிக்க நன்றி ! .........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்த கதை : 26. கரடியும் இரண்டு நண்பர்களும்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்த கதை : 26. கரடியும் இரண்டு நண்பர்களும்!
சரவணனும் முருகனும் நண்பர்கள். ரெண்டு பேரும் ஒரு நாள் அடுத்த ஊருக்கு பிரயாணம் செய்தாங்கலாம். போற வழியில அவங்க ஒரு காட்டைக் கடக்க வேண்டியிருந்ததாம். பயந்து கொண்டே நடந்தாங்களாம் . காட்டில் கொஞ்சதூரம் தான் போய் இருப்பாங்க, பார்த்தால், எதிரே ஒரு பெரிய கரடி அவர்களுக்கு முன்னால வரத பார்த்தாங்களாம்.
என்ன செய்வது என்று யோசிக்க கூட நேரம் இல்லையாம்.......கரடியை பார்த்ததுமே, அந்த சரவணன், 'சட்' என்று ஒரு மரத்தில் ஏறிட்டானாம். ஆனால் பாவம் அந்த முருகனுக்கு மரத்தில் ஏறத்தெரியாதாம். சரி மரத்தின் மேல ஏறின சரவணன் ஏதாவது உதவி செய்வானா என்று இவன் நிமிர்ந்து பார்த்தானாம். ஆனால் அவன் தன்னை நல்லா கிளைகளுக்கு மத்தி இல் மறைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டானாம்..........
அடாடா, இவன் உதவியும் கிடைக்கவில்லையே, இப்போ நாம என்ன செய்வது என்று ஒரே நிமிடம் தான் யோசித்தானாம் முருகன். வகுப்பில் அவனுடைய ஆசிரியர் ஒருமுறை , 'கரடிகள் மரணம் அடைந்தவரை தின்னாது' என்று சொன்னது அவன் நினைவுக்கு வந்ததாம்.
எனவே, கரடி நெருங்கினதும்,' தடால்' என்று கிழே விழுந்தானாம். மூச்சே விடாமல், அப்படியே , மூச்சை அடக்கிகொண்டு இறந்தவன் போலக்கிடந்தானாம். கிட்ட வந்த அந்த கரடி, இவனை முகர்ந்து பார்த்ததாம்.........இவன் அசையாமல் இருந்ததைப் பார்த்ததும், " ஒ, இவன் நம்மைப் பார்த்து பயந்து இறந்து விட்டான்" என்று நினைத்து மீண்டும் வந்த வழியே போய் விட்டதாம்.
கரடி போனதும்,மரத்திலிருந்து இறங்கிய சரவணன் முருகனிடம், ' டேய், எழுந்திருடா, கரடி போய்டுச்சு.......ஆமாம், அது உன்கிட்ட என்னடா சொல்லித்து? ' என்று கேட்டானாம்.
மிகவும் மன வருத்தத்தில் இருந்த முருகன், " ஒ அதுவா?, ஆபத்தில் உதவாத நண்பனை பக்கத்திலேயே சேர்க்காதே ' என்று சொல்லித்துடா" என்றானாம்.
சரவணனைப் போல இல்லாமல் , அடுத்தவர்க்கு ஆபத்து ஏற்பட்டால் அவர்களைவிட்டு ஓடிப்போகாமல் கூட இருந்து உதவுவதே, நல்ல நண்பனின் கடமை.
சரியா குழந்தைகளா?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
சரவணனும் முருகனும் நண்பர்கள். ரெண்டு பேரும் ஒரு நாள் அடுத்த ஊருக்கு பிரயாணம் செய்தாங்கலாம். போற வழியில அவங்க ஒரு காட்டைக் கடக்க வேண்டியிருந்ததாம். பயந்து கொண்டே நடந்தாங்களாம் . காட்டில் கொஞ்சதூரம் தான் போய் இருப்பாங்க, பார்த்தால், எதிரே ஒரு பெரிய கரடி அவர்களுக்கு முன்னால வரத பார்த்தாங்களாம்.
என்ன செய்வது என்று யோசிக்க கூட நேரம் இல்லையாம்.......கரடியை பார்த்ததுமே, அந்த சரவணன், 'சட்' என்று ஒரு மரத்தில் ஏறிட்டானாம். ஆனால் பாவம் அந்த முருகனுக்கு மரத்தில் ஏறத்தெரியாதாம். சரி மரத்தின் மேல ஏறின சரவணன் ஏதாவது உதவி செய்வானா என்று இவன் நிமிர்ந்து பார்த்தானாம். ஆனால் அவன் தன்னை நல்லா கிளைகளுக்கு மத்தி இல் மறைத்துக்கொண்டு உட்கார்ந்து விட்டானாம்..........
அடாடா, இவன் உதவியும் கிடைக்கவில்லையே, இப்போ நாம என்ன செய்வது என்று ஒரே நிமிடம் தான் யோசித்தானாம் முருகன். வகுப்பில் அவனுடைய ஆசிரியர் ஒருமுறை , 'கரடிகள் மரணம் அடைந்தவரை தின்னாது' என்று சொன்னது அவன் நினைவுக்கு வந்ததாம்.
எனவே, கரடி நெருங்கினதும்,' தடால்' என்று கிழே விழுந்தானாம். மூச்சே விடாமல், அப்படியே , மூச்சை அடக்கிகொண்டு இறந்தவன் போலக்கிடந்தானாம். கிட்ட வந்த அந்த கரடி, இவனை முகர்ந்து பார்த்ததாம்.........இவன் அசையாமல் இருந்ததைப் பார்த்ததும், " ஒ, இவன் நம்மைப் பார்த்து பயந்து இறந்து விட்டான்" என்று நினைத்து மீண்டும் வந்த வழியே போய் விட்டதாம்.
கரடி போனதும்,மரத்திலிருந்து இறங்கிய சரவணன் முருகனிடம், ' டேய், எழுந்திருடா, கரடி போய்டுச்சு.......ஆமாம், அது உன்கிட்ட என்னடா சொல்லித்து? ' என்று கேட்டானாம்.
மிகவும் மன வருத்தத்தில் இருந்த முருகன், " ஒ அதுவா?, ஆபத்தில் உதவாத நண்பனை பக்கத்திலேயே சேர்க்காதே ' என்று சொல்லித்துடா" என்றானாம்.
சரவணனைப் போல இல்லாமல் , அடுத்தவர்க்கு ஆபத்து ஏற்பட்டால் அவர்களைவிட்டு ஓடிப்போகாமல் கூட இருந்து உதவுவதே, நல்ல நண்பனின் கடமை.
சரியா குழந்தைகளா?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
மேற்கோள் செய்த பதிவு: 1197218krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1197158shobana sahas wrote:அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . நான் கேட்டதே இல்லை .
சூப்பர் . இந்த பையனுக்கு அறிவுரை சொல்லும் விதத்தில் ..குழந்தைகளுக்கு நல்லது கற்று தந்துள்ளீர்கள் .
நன்றி அம்மா . வி பொ பா .
ஆமாம் ஷோபனா, எங்க பாட்டி சொன்ன கதை இல் சிங்கமும் ஒரு உதைவிடும் அந்த பையன் வீட்டுக்கு வந்துடுவான் என்று முடித்து விடுவார்கள். ஆனால் ,நான் யோசித்தேன், என்ன ஆனாலும் அது ராஜா, அதுக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கு, கண்டிப்பாக மத்த மிருகங்கள் போல இதுவும் behave பண்ணக் கூடாது என்று நினைத்தேன்.
மேலும், குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே மத்தவர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது, இயற்கை வளங்களை கொள்ளை அடிக்கக் கூடாது என்று நம் தான் சொல்லித்தரணும் என்று நினைத்தேன்..அது தான் அப்படி எழுதினேன்............உங்களுக்கு பிடித்திருக்கா?.....ரொம்ப சந்தோஷம்
இன்னும் ஒன்று சொல்லணும் ஷோபனா, நாம் மிருகங்களை ஏதும் செய்யவில்லை என்றால் அவைகளும் நம்மை ஏதும் செய்யாது என்று சொல்லணும் பசங்களுக்கு............மேலும், சிங்கம், தான் பசித்திருக்கும்போது மட்டுமே வேட்டையாடும், புலி போல சும்மாவே அடித்துப் போடாது ..அதனால் தான் சிங்கம் காட்டுக்கு ராஜா...இதையும் குழந்தைகளுக்கு சொல்லணும்
மிகவும் சரி க்ரிஷ்ணாம்மா . நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை .
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
கரடி கதை அருமை அம்மா . அருமையாக எழுதுகிறீர்கள் . நன்றி க்ரிஷ்ணாம்மா . மேலும் வாழ்த்துக்கள் .
விரைவில் 50000 எட்ட என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் . உங்களின் dedication தெரிகிறது அம்மா . சூப்பர் .
விரைவில் 50000 எட்ட என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் . உங்களின் dedication தெரிகிறது அம்மா . சூப்பர் .
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
shobana sahas wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1197218
மிகவும் சரி க்ரிஷ்ணாம்மா . நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை .
நன்றி ஷோபனா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1198630shobana sahas wrote:கரடி கதை அருமை அம்மா . அருமையாக எழுதுகிறீர்கள் . நன்றி க்ரிஷ்ணாம்மா . மேலும் வாழ்த்துக்கள் .
விரைவில் 50000 எட்ட என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் . உங்களின் dedication தெரிகிறது அம்மா . சூப்பர் .
மிக்க நன்றி ஷோபனா ..............நீங்க நலமா? ...........சேஷு நலமா?.........ஆத்துக்காரர் நலமா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்த கதை : 27. சிங்கமும் சுண்டெலியும் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
27. சிங்கமும் சுண்டெலியும் !
“சிங்கமும் சுண்டெலியும்” கதை சிறு குழந்தையாக இருக்கும்போது நாம் எல்லோரும் படித்ததுதான். படித்ததை மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்பது ஒரு சுகம் தானே?
ஒரு காட்டில் , ஒருநாள் அந்தக் காட்டுக்கு ராஜாவான சிங்கம் நல்லா சாப்பிட்டு விட்டு , தூங்கிக்கொண்டு இருந்ததாம். அந்த வழியாக போன ஒரு சுண்டெலி, சும்மா இல்லாமல் அந்த சிங்கதின் மேல ஏறி , இறங்கி ...ஏறி இறங்கி என்று விளையாடியதாம். சிங்கத்தின் கால்களில் இருந்து சறுக்குமரம் போல சறுக்கி, கிழே குதித்து, சந்தோஷமாய் கைகளைத் தட்டி கத்தியதாம். இந்த சத்தத்தில் விழித்துக்கொண்ட சிங்கம், ரொம்பக் கோவமாய் கர்ஜித்ததாம்...........தூக்கத்தில் தொந்தரவு செய்தால் யாருக்குமே கோவம் வரத்தானே செய்யும்>
அது போலத்தான் அந்த சிங்கத்துக்கும் வந்ததாம். யார் என் தூக்கத்தைக் கெடுத்தது என்று கோபமாய் கேட்டதாம். அப்போ தான் அந்த சுண்டெலி, அது சிங்கம் என்றே கண்டு கொண்டதாம். அதுக்கு சிங்கம், சினிமாவில் வரும் பெருமாள் விஸ்வருபம் போல ரொம்ப பெரிசாய் தெரிந்ததாம்.......அதால் முழு சிங்கத்தை பார்க்கவே முடியலையாம்.............
இதற்குள் அந்த சின்னஞ்சிறு சுண்டெலியைப் பார்த்த சிங்கம், “அடேய்!. சுண்டெலி நீ தானா என் தூக்கத்தைக் கலைத்தது?..........என் மீது ஏறி விளையாட உனக்கு என்ன தைரியம்” என்று கேட்டது.
அந்த கர்ஜிப்பில் ரொம்பவும் பயந்து போன அந்த சுண்டெலி, தன் குட்டி குட்டி கைகளைக் கூப்பிக் கொண்டு, “மகாராஜா! மகாராஜா!!, என்னை மன்னிச்சுடுங்க மகாராஜா, நீங்க என்று தெரியாமல் நான் இப்படி விளையாடி விட்டேன், இனி எப்பவும் இப்படி செய்ய மாட்டேன், என்னால் முடிந்தால் உங்களுக்கு நான் எப்பவாவது உதவுவேனே அல்லாது உபத்திரவம் , அதாவது தொந்தரவு தரமாட்டேன் ” என்று சொன்னதாம்.
இத்துனூண்டு இருந்துண்டு, எவ்வளவு தைரியமாய் பேசுகிறது இந்த சுண்டெலி.......ம்ம்... நம் ராஜ்யத்தில் எல்லோரும் நல்ல தைரிய சாலிகள் தான் என்று கொஞ்சம் பெருமிதம் கொண்டதாம் அந்தச் சிங்கம்.
இந்த பெருமித்துடன், கொஞ்சம் ஆணவமும் , செருக்கும் சேர்ந்து கொண்டது அதன் மனதில்..........“என்ன சொன்னாய்? .ஹா...ஹ...ஹா...எனக்கு, உன் உதவி எனக்குத் தேவைப் படுமா ?.... அற்பப் பயலே. நான் சிங்கம், இந்தக் காட்டின் தலைவன் – நீயோ சின்னஞ் சிறு சுண்டெலி, இந்த நிமிடம் என்னிடம் உயிர் பிச்சை கேட்டுக்கொண்டு என் முன் நிற்கிறார்.......நீ எனக்கெப்படி உதவமுடியும்?........... சரி, சரி.....மன்னிக்கிறேன்.... ஓடிப்போ, இனிமேல் இப்படி விளையாடதே! .....ம்ம்ம்... ஓடிவிடு”. என்றதாம்.
அப்படா, தப்பித்தோம் பிழைத்தோம் என்று நினைத்துக்கொண்டு, ஒரு கும்பிடு போட்டுவிட்டு, அந்த சுண்டெலி திரும்பியே பார்க்காமல் ஓடிப்போய் விட்டதாம். அதிர்ஷ்டம் தான் அந்த சுண்டெலிக்கு
தொடரும்................
“சிங்கமும் சுண்டெலியும்” கதை சிறு குழந்தையாக இருக்கும்போது நாம் எல்லோரும் படித்ததுதான். படித்ததை மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்பது ஒரு சுகம் தானே?
ஒரு காட்டில் , ஒருநாள் அந்தக் காட்டுக்கு ராஜாவான சிங்கம் நல்லா சாப்பிட்டு விட்டு , தூங்கிக்கொண்டு இருந்ததாம். அந்த வழியாக போன ஒரு சுண்டெலி, சும்மா இல்லாமல் அந்த சிங்கதின் மேல ஏறி , இறங்கி ...ஏறி இறங்கி என்று விளையாடியதாம். சிங்கத்தின் கால்களில் இருந்து சறுக்குமரம் போல சறுக்கி, கிழே குதித்து, சந்தோஷமாய் கைகளைத் தட்டி கத்தியதாம். இந்த சத்தத்தில் விழித்துக்கொண்ட சிங்கம், ரொம்பக் கோவமாய் கர்ஜித்ததாம்...........தூக்கத்தில் தொந்தரவு செய்தால் யாருக்குமே கோவம் வரத்தானே செய்யும்>
அது போலத்தான் அந்த சிங்கத்துக்கும் வந்ததாம். யார் என் தூக்கத்தைக் கெடுத்தது என்று கோபமாய் கேட்டதாம். அப்போ தான் அந்த சுண்டெலி, அது சிங்கம் என்றே கண்டு கொண்டதாம். அதுக்கு சிங்கம், சினிமாவில் வரும் பெருமாள் விஸ்வருபம் போல ரொம்ப பெரிசாய் தெரிந்ததாம்.......அதால் முழு சிங்கத்தை பார்க்கவே முடியலையாம்.............
இதற்குள் அந்த சின்னஞ்சிறு சுண்டெலியைப் பார்த்த சிங்கம், “அடேய்!. சுண்டெலி நீ தானா என் தூக்கத்தைக் கலைத்தது?..........என் மீது ஏறி விளையாட உனக்கு என்ன தைரியம்” என்று கேட்டது.
அந்த கர்ஜிப்பில் ரொம்பவும் பயந்து போன அந்த சுண்டெலி, தன் குட்டி குட்டி கைகளைக் கூப்பிக் கொண்டு, “மகாராஜா! மகாராஜா!!, என்னை மன்னிச்சுடுங்க மகாராஜா, நீங்க என்று தெரியாமல் நான் இப்படி விளையாடி விட்டேன், இனி எப்பவும் இப்படி செய்ய மாட்டேன், என்னால் முடிந்தால் உங்களுக்கு நான் எப்பவாவது உதவுவேனே அல்லாது உபத்திரவம் , அதாவது தொந்தரவு தரமாட்டேன் ” என்று சொன்னதாம்.
இத்துனூண்டு இருந்துண்டு, எவ்வளவு தைரியமாய் பேசுகிறது இந்த சுண்டெலி.......ம்ம்... நம் ராஜ்யத்தில் எல்லோரும் நல்ல தைரிய சாலிகள் தான் என்று கொஞ்சம் பெருமிதம் கொண்டதாம் அந்தச் சிங்கம்.
இந்த பெருமித்துடன், கொஞ்சம் ஆணவமும் , செருக்கும் சேர்ந்து கொண்டது அதன் மனதில்..........“என்ன சொன்னாய்? .ஹா...ஹ...ஹா...எனக்கு, உன் உதவி எனக்குத் தேவைப் படுமா ?.... அற்பப் பயலே. நான் சிங்கம், இந்தக் காட்டின் தலைவன் – நீயோ சின்னஞ் சிறு சுண்டெலி, இந்த நிமிடம் என்னிடம் உயிர் பிச்சை கேட்டுக்கொண்டு என் முன் நிற்கிறார்.......நீ எனக்கெப்படி உதவமுடியும்?........... சரி, சரி.....மன்னிக்கிறேன்.... ஓடிப்போ, இனிமேல் இப்படி விளையாடதே! .....ம்ம்ம்... ஓடிவிடு”. என்றதாம்.
அப்படா, தப்பித்தோம் பிழைத்தோம் என்று நினைத்துக்கொண்டு, ஒரு கும்பிடு போட்டுவிட்டு, அந்த சுண்டெலி திரும்பியே பார்க்காமல் ஓடிப்போய் விட்டதாம். அதிர்ஷ்டம் தான் அந்த சுண்டெலிக்கு
தொடரும்................
- Sponsored content
Page 39 of 46 • 1 ... 21 ... 38, 39, 40 ... 42 ... 46
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 39 of 46
|
|