புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Page 38 of 46 •
Page 38 of 46 • 1 ... 20 ... 37, 38, 39 ... 42 ... 46
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்தது 25. ஊசிப் பிள்ளைக் கதை
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்தது 25. ஊசிப் பிள்ளைக் கதை
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
25. ஊசிப் பிள்ளைக் கதை!
இது அநேகமாய் யாரும் கேட்டிருக்க மாட்டீங்க என்றே நினைக்கிறேன்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஒரு ஊரில் ஒரு பையன் அவா அப்பா அம்மாவுடன் வாழ்ந்து வந்தானாம். அவன் ரொம்ப ரொம்ப ஒல்லியாய் இருப்பனாம். எனவே எல்லோரும் அவனை , 'ஊசிப் பிள்ளைக. ஊசிப் பிள்ளை' என்று தான் கூப்பிடுவாங்களாம். நாளா வட்டத்தில் அவன் பேரே மறந்து போச்சு எல்லோருக்கும்.......இது அவனுடைய அப்பா அம்மாவுக்கு ரொம்ப வருத்தத்தை தந்ததாம்........
என்ன செய்வது என்று அவங்களுக்குத் தெரியலையாம்..... பையனின் வருத்தத்தைப் போக்க அந்த அம்மா அவனைக் கூப்பிட்டு , " டேய் நீ ,இந்த முறை வருஷ லீவுக்கு, பாட்டியாத்துக்கு போய் நல்லா சாப்பிட்டு குண்டாய் வா' என்றாளாம்.
அவனும் ரொம்ப சந்தோஷமாய் , "நிஜமா அம்மா, பாட்டி கையால் சாப்பிட்டால் நான் குண்டாகி விடுவேனா?.......ஹை , ஜாலி, அப்போ புது கிளாஸ் இல் என்னை எல்லோரும் அழகாய் என் பேரை சொல்லியே கூப்பிடுவாங்க தானே? " என்று கேட்டானாம்.
மேலும், " இதை நீ ஏன் முன்னமேயே சொல்லலை என்றானாம்? "
அதற்கு அந்த அம்மா, " இல்லடா கண்ணா, பாட்டி வீட்டுக்கு போகும் வழி இல் ஒரு காடு இருக்கு, நீ அதை தாண்டித்தானே போகணும், அதுக்கு ஒரு வயசு வேண்டாமா?.அது தான் இத்தனை நாள் சொலல்லை" என்றளாம்.
"ம்ம்..சரி அம்மா, நான் போய்வருகிறேன்" என்று சொல்லிக்கொண்டு, அம்மா தந்த கட்டு சாதத்துடன் பாட்டி யாத்துக்கு கிளம்பினானாம் அந்த சுட்டிப் பையன்.
"மிருகங்கள் இருக்கும் ஜாக்கிரதை, எதனாலும் பயப்படாமல் தைரியமாய் யோசித்து தப்பித்துக்கொள்..."தைரியமே சகல நன்மை தரும்" ( எங்க அம்மா அடிக்கடி சொல்வா இதை
) என்று சொல்லி மகனை அனுப்பி வைத்தாளாம்.
இவனும் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் காட்டை கடக்க ஆரம்பித்தான்...................முதலில் ஒரு சிங்கத்தைப் பார்த்தானாம்............இவன் ஓரமாய் போனாலும் அது வந்து இவனைப் பிடித்துக்கொண்டதாம்........." ஏய், யார் நீ, என் காட்டுக்குள் ஏன் வந்தாய்?" என்றதாம்.
அவனும், " என் பேர் ஊசிப்பிள்ளை, நான் எங்க பாட்டியாத்துக்கு போறேன்" என்றானாம்.
"ஓ..அப்படியா சங்கதி, நான் பசியாய் இருக்கேன் இப்போவே நான் இப்போ உன்னை சாப்பிடப் போகிறேன்" என்றதாம் சிங்கம்.
அதற்கு அந்த ஊசிப்பிள்ளை, " நானே எவ்வளவு ஒல்லியாய் இருக்கேன் பாரு....என்னை சாப்பிட்டால் உனக்கு வயறு ரொம்பாது, மேலும் என் எலும்புகள் உன் வாயைக் கிழித்து விடும், நான் லீவுக்கு பாட்டியாத்துகு போறேன், அங்கே நல்லா சாப்பிட்டு குண்டாக வருவேன் அப்போ நீ என்னை சாப்பிடலாம்"......என்றானாம்.
கொஞ்சம் யோசித்த சிங்கமும் ஒப்புக்கொண்டு, அவனை அனுப்பி வைத்ததாம். இவனும் மேற்கொண்டு நடக்க ஆரம்பித்தானாம். மதியம் பசித்ததும் கையோடு கொண்டு வந்திருந்த உணவை சாப்பிட்டனாம். அந்த வாசனையை பிடித்துக்கொண்டே ஒரு கரடி வந்ததாம்.
இவனைப்பார்த்ததும், அது வந்து இவனைப் பிடித்துக்கொண்டதாம்........." ஏய், யார் நீ, என் காட்டுக்குள் ஏன் வந்தாய்?" என்றதாம்.
அவனும், " என் பேர் ஊசிப்பிள்ளை, நான் எங்க பாட்டியாத்துக்கு போறேன்" என்றானாம்.
"ஓ..அப்படியா சங்கதி, நான் பசியாய் இருக்கேன் இப்போவே நான் இப்போ உன்னை சாப்பிடப் போகிறேன்" என்றதாம் அந்த கரடி.
அதற்கு அந்த ஊசிப்பிள்ளை, " நானே எவ்வளவு ஒல்லியாய் இருக்கேன் பாரு....என்னை சாப்பிட்டால் உனக்கு வயிறு ரொம்பாது, மேலும் என் எலும்புகள் உன் வாயைக் கிழித்து விடும், நான் லீவுக்கு பாட்டியாத்துகு போறேன், அங்கே நல்லா சாப்பிட்டு குண்டாக வருவேன் அப்போ நீ என்னை சாப்பிடலாம்"......என்றானாம்.
கொஞ்சம் யோசித்த கரடியும் ஒப்புக்கொண்டு, அவனை அனுப்பி வைத்ததாம். இவனும் மேற்கொண்டு நடக்க ஆரம்பித்தானாம்.
இன்னும் கொஞ்ச தூரம் தான் போய் இருப்பன் அப்போ ஒரு புலி இவனை வழி மரித்ததாம், அதனிடமும் தான் குண்டாகி வருவதாக சொல்லி விட்டு போய்விட்டானாம் அவன்.
ஒருவழியாக பாட்டியாத்துக்கு போய்விட்டானாம். நல்லா பாலும் தயிருமாய் பாட்டி ஆசையாய் தந்தாளாம். நல்லா சமைத்து , ஊட்டி விட்டாளாம், இவனும் நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு , 'ஜம்' என்று குண்டாகிப் போனானாம் . ஆச்சு, கிளம்ப வேண்டிய நாள் வந்ததாம்.
தொடரும்................
இது அநேகமாய் யாரும் கேட்டிருக்க மாட்டீங்க என்றே நினைக்கிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஒரு ஊரில் ஒரு பையன் அவா அப்பா அம்மாவுடன் வாழ்ந்து வந்தானாம். அவன் ரொம்ப ரொம்ப ஒல்லியாய் இருப்பனாம். எனவே எல்லோரும் அவனை , 'ஊசிப் பிள்ளைக. ஊசிப் பிள்ளை' என்று தான் கூப்பிடுவாங்களாம். நாளா வட்டத்தில் அவன் பேரே மறந்து போச்சு எல்லோருக்கும்.......இது அவனுடைய அப்பா அம்மாவுக்கு ரொம்ப வருத்தத்தை தந்ததாம்........
என்ன செய்வது என்று அவங்களுக்குத் தெரியலையாம்..... பையனின் வருத்தத்தைப் போக்க அந்த அம்மா அவனைக் கூப்பிட்டு , " டேய் நீ ,இந்த முறை வருஷ லீவுக்கு, பாட்டியாத்துக்கு போய் நல்லா சாப்பிட்டு குண்டாய் வா' என்றாளாம்.
அவனும் ரொம்ப சந்தோஷமாய் , "நிஜமா அம்மா, பாட்டி கையால் சாப்பிட்டால் நான் குண்டாகி விடுவேனா?.......ஹை , ஜாலி, அப்போ புது கிளாஸ் இல் என்னை எல்லோரும் அழகாய் என் பேரை சொல்லியே கூப்பிடுவாங்க தானே? " என்று கேட்டானாம்.
மேலும், " இதை நீ ஏன் முன்னமேயே சொல்லலை என்றானாம்? "
அதற்கு அந்த அம்மா, " இல்லடா கண்ணா, பாட்டி வீட்டுக்கு போகும் வழி இல் ஒரு காடு இருக்கு, நீ அதை தாண்டித்தானே போகணும், அதுக்கு ஒரு வயசு வேண்டாமா?.அது தான் இத்தனை நாள் சொலல்லை" என்றளாம்.
"ம்ம்..சரி அம்மா, நான் போய்வருகிறேன்" என்று சொல்லிக்கொண்டு, அம்மா தந்த கட்டு சாதத்துடன் பாட்டி யாத்துக்கு கிளம்பினானாம் அந்த சுட்டிப் பையன்.
"மிருகங்கள் இருக்கும் ஜாக்கிரதை, எதனாலும் பயப்படாமல் தைரியமாய் யோசித்து தப்பித்துக்கொள்..."தைரியமே சகல நன்மை தரும்" ( எங்க அம்மா அடிக்கடி சொல்வா இதை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இவனும் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் காட்டை கடக்க ஆரம்பித்தான்...................முதலில் ஒரு சிங்கத்தைப் பார்த்தானாம்............இவன் ஓரமாய் போனாலும் அது வந்து இவனைப் பிடித்துக்கொண்டதாம்........." ஏய், யார் நீ, என் காட்டுக்குள் ஏன் வந்தாய்?" என்றதாம்.
அவனும், " என் பேர் ஊசிப்பிள்ளை, நான் எங்க பாட்டியாத்துக்கு போறேன்" என்றானாம்.
"ஓ..அப்படியா சங்கதி, நான் பசியாய் இருக்கேன் இப்போவே நான் இப்போ உன்னை சாப்பிடப் போகிறேன்" என்றதாம் சிங்கம்.
அதற்கு அந்த ஊசிப்பிள்ளை, " நானே எவ்வளவு ஒல்லியாய் இருக்கேன் பாரு....என்னை சாப்பிட்டால் உனக்கு வயறு ரொம்பாது, மேலும் என் எலும்புகள் உன் வாயைக் கிழித்து விடும், நான் லீவுக்கு பாட்டியாத்துகு போறேன், அங்கே நல்லா சாப்பிட்டு குண்டாக வருவேன் அப்போ நீ என்னை சாப்பிடலாம்"......என்றானாம்.
கொஞ்சம் யோசித்த சிங்கமும் ஒப்புக்கொண்டு, அவனை அனுப்பி வைத்ததாம். இவனும் மேற்கொண்டு நடக்க ஆரம்பித்தானாம். மதியம் பசித்ததும் கையோடு கொண்டு வந்திருந்த உணவை சாப்பிட்டனாம். அந்த வாசனையை பிடித்துக்கொண்டே ஒரு கரடி வந்ததாம்.
இவனைப்பார்த்ததும், அது வந்து இவனைப் பிடித்துக்கொண்டதாம்........." ஏய், யார் நீ, என் காட்டுக்குள் ஏன் வந்தாய்?" என்றதாம்.
அவனும், " என் பேர் ஊசிப்பிள்ளை, நான் எங்க பாட்டியாத்துக்கு போறேன்" என்றானாம்.
"ஓ..அப்படியா சங்கதி, நான் பசியாய் இருக்கேன் இப்போவே நான் இப்போ உன்னை சாப்பிடப் போகிறேன்" என்றதாம் அந்த கரடி.
அதற்கு அந்த ஊசிப்பிள்ளை, " நானே எவ்வளவு ஒல்லியாய் இருக்கேன் பாரு....என்னை சாப்பிட்டால் உனக்கு வயிறு ரொம்பாது, மேலும் என் எலும்புகள் உன் வாயைக் கிழித்து விடும், நான் லீவுக்கு பாட்டியாத்துகு போறேன், அங்கே நல்லா சாப்பிட்டு குண்டாக வருவேன் அப்போ நீ என்னை சாப்பிடலாம்"......என்றானாம்.
கொஞ்சம் யோசித்த கரடியும் ஒப்புக்கொண்டு, அவனை அனுப்பி வைத்ததாம். இவனும் மேற்கொண்டு நடக்க ஆரம்பித்தானாம்.
இன்னும் கொஞ்ச தூரம் தான் போய் இருப்பன் அப்போ ஒரு புலி இவனை வழி மரித்ததாம், அதனிடமும் தான் குண்டாகி வருவதாக சொல்லி விட்டு போய்விட்டானாம் அவன்.
ஒருவழியாக பாட்டியாத்துக்கு போய்விட்டானாம். நல்லா பாலும் தயிருமாய் பாட்டி ஆசையாய் தந்தாளாம். நல்லா சமைத்து , ஊட்டி விட்டாளாம், இவனும் நல்லா சாப்பிட்டு சாப்பிட்டு , 'ஜம்' என்று குண்டாகிப் போனானாம் . ஆச்சு, கிளம்ப வேண்டிய நாள் வந்ததாம்.
தொடரும்................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அப்போ தான் இவனுக்கு நினைவு வந்ததாம், "பாட்டி , பாட்டி, நான் வரும் போது இது போல நடந்தது, இப்போ போகும்போது அந்த மிருகங்கள் என்னை பிடித்துக்கொள்ளுமே , அதற்கு நான் என்ன செய்வது? " என்று கேட்டானாம்.
பாட்டியும் ஒரு ஐடியா பண்ணாளாம் . இவனை ஒரு 200 லிட்டர் டிரம் இல் போட்டு முடி, உருட்டி விட்டாளாம் காட்டுக்குள்..............அந்த டிரம் உருண்டு கொண்டே போச்சாம்........முதலில் அதைப் பார்த்து பயந்த புலி, யார் உள்ளே என்று கத்தியதாம், " இவனும் உள்ளிருந்து, " நான் தான் ஊசிப்பிள்ளை, உள்ளே மாட்டிக்கொண்டேன், வெளியே வர முடியலை, என்னை எட்டி ஒரு உதைகொடு, வெளியே வந்து விழுந்து விடுவேன் " என்றானாம்.
சரி என்று அந்த புலியும் ஒரு உதை விட்டதாம். அவ்வளவு தான் அந்த டிரம் வெகு வேகமாய் உருண்டு போச்சாம். அடுத்து கரடி அதை நிறுத்தியதாம். இவன் கரடி இடமும் அதே போல சொன்னானாம் அதுவும் ஒரு உதை விட்டதாம்.
அந்த டிரம் ஓடிப்போச்ச்சாம். அடுத்து சிங்கம் அதை தடுத்து நிறுத்தியதாம். சிங்கத்திடமும் இவன் அதே போல சொன்னானாம். ஆனால் நம்ப மறுத்த சிங்கம் இவனை வெளியே வரசொன்னதாம். இவன் மீண்டும் மீண்டும் சொன்னதையே சொன்னதும் அது ஓங்கி ஒரு அறைவிட்டதாம்.
அது அடித்த அடி இல் அந்த டிரம் உடைந்து இவன் வெளியே வந்து விட்டானாம். இவனைப் பார்த்த சிங்கம் அதிசயப் பட்டுப் போச்சாம். "அடாடா ஒரே மாதத்தில் நீ எவ்வளவு அழகாய் ஆகிவிட்டாய்? அப்படி என்னதான் சாப்பிட்டாய் பாட்டி வீட்டில் ?" என்று கேட்டதாம்.
இவனும் கொஞ்சம் பயத்துடனே எல்லாம் சொன்னானாம். அதைக் கேட்டு மகிழ்ந்த சிங்கம், " சின்னப் பசங்க எல்லாம், இது வேண்டாம் அது வேண்டாம், இது பிடிக்காது, அது பிடிக்காது என்று எப்பவும் சொல்லக் கூடாது. சமர்த்தாய் சாப்பிடணும், அப்போ தான் தெம்பாய் விளையாட முடியும், நல்லா படிக்க முடியும். நீ ரொம்ப நல்ல பையன், சொன்ன சொல் காப்பாத்த இப்போ என்னிடம் வந்திருக்கிறாய், நீ என் காட்டை அழிக்க வந்தாயோ என்று பயந்து தான் நான் உன்னைக் கொல்வேன் என்று சொன்னேன்.....
நீ வெறும் வழிப்போக்கன் தான் என்று இப்போது எனக்கு தெரிந்து விட்டது,. மனிதர்கள் எங்களை வேட்டை யாடுவதாலும், எங்களின் இருப்பிடங்களை அவர்கள் அபகரிப்பதாலும் தான் நாங்கள் அவங்களைத் தாக்கு கிறோம் . அவர்கள் பாட்டுக்கு நாட்டில் வாழ்ந்தால் நாங்கள் பாட்டுக்கு காட்டில் வாழ்வோம்.
எப்போதுமே எங்களால் உங்களுக்கு முதலில் தொந்தரவு வராது, எங்களைத் தற்காத்துக் கொள்ளவே நாங்கள் மனிதர்கள் மேல் பாய்ந்து அடிக்கிறோம். மீண்டும் சொல்கிறேன், நீ ரொம்ப நல்ல பையன். எனவே, நீ தாராளமாய் எப்போவேண்டுமானாலும் வரலாம் போகலாம். என்ன சரியா? " என்றதாம் அந்த சிங்கம் .
( இந்த இடத்தில் நாம் காடுகளை ஆக்கிரமிக்க கூடாது, ஏரி குளங்களை ஆக்கிரமிக்கக் கூடாது, இயற்கை வளங்களை அழிக்கக் கூடாது என்று எடுத்து சொல்லணும் குழந்தைகளுக்கு
)
இவனும் பயம் தெளிந்து , " சரி" என்றானாம்.
அதற்கு அந்த சிங்கம், " அது சரி, நீ இன்னும் உன் பேரை சொல்லவே இல்லையே "? என்று அன்பாய்க் கேட்டதாம்.
இவனும் பெருமையாக, " என் பேர், எழிலரசு" என்றானாம்.
சிங்கமும், " இப்போ தான் நீ உன் பேரைப் போலவே ரொம்ப அழகாய் இருக்கிறாய் ", என்று சொல்லி வழி அனுப்பி வைத்ததாம்.
எழிலரசும் நல்ல படி வீடு வந்து சேர்ந்தானாம்......" கத முடிஞ்சுதாம், கத்தரிக்கா காச்சுதாம்"
அன்புடன்,
கிருஷ்ணாம்மா![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
பாட்டியும் ஒரு ஐடியா பண்ணாளாம் . இவனை ஒரு 200 லிட்டர் டிரம் இல் போட்டு முடி, உருட்டி விட்டாளாம் காட்டுக்குள்..............அந்த டிரம் உருண்டு கொண்டே போச்சாம்........முதலில் அதைப் பார்த்து பயந்த புலி, யார் உள்ளே என்று கத்தியதாம், " இவனும் உள்ளிருந்து, " நான் தான் ஊசிப்பிள்ளை, உள்ளே மாட்டிக்கொண்டேன், வெளியே வர முடியலை, என்னை எட்டி ஒரு உதைகொடு, வெளியே வந்து விழுந்து விடுவேன் " என்றானாம்.
சரி என்று அந்த புலியும் ஒரு உதை விட்டதாம். அவ்வளவு தான் அந்த டிரம் வெகு வேகமாய் உருண்டு போச்சாம். அடுத்து கரடி அதை நிறுத்தியதாம். இவன் கரடி இடமும் அதே போல சொன்னானாம் அதுவும் ஒரு உதை விட்டதாம்.
அந்த டிரம் ஓடிப்போச்ச்சாம். அடுத்து சிங்கம் அதை தடுத்து நிறுத்தியதாம். சிங்கத்திடமும் இவன் அதே போல சொன்னானாம். ஆனால் நம்ப மறுத்த சிங்கம் இவனை வெளியே வரசொன்னதாம். இவன் மீண்டும் மீண்டும் சொன்னதையே சொன்னதும் அது ஓங்கி ஒரு அறைவிட்டதாம்.
அது அடித்த அடி இல் அந்த டிரம் உடைந்து இவன் வெளியே வந்து விட்டானாம். இவனைப் பார்த்த சிங்கம் அதிசயப் பட்டுப் போச்சாம். "அடாடா ஒரே மாதத்தில் நீ எவ்வளவு அழகாய் ஆகிவிட்டாய்? அப்படி என்னதான் சாப்பிட்டாய் பாட்டி வீட்டில் ?" என்று கேட்டதாம்.
இவனும் கொஞ்சம் பயத்துடனே எல்லாம் சொன்னானாம். அதைக் கேட்டு மகிழ்ந்த சிங்கம், " சின்னப் பசங்க எல்லாம், இது வேண்டாம் அது வேண்டாம், இது பிடிக்காது, அது பிடிக்காது என்று எப்பவும் சொல்லக் கூடாது. சமர்த்தாய் சாப்பிடணும், அப்போ தான் தெம்பாய் விளையாட முடியும், நல்லா படிக்க முடியும். நீ ரொம்ப நல்ல பையன், சொன்ன சொல் காப்பாத்த இப்போ என்னிடம் வந்திருக்கிறாய், நீ என் காட்டை அழிக்க வந்தாயோ என்று பயந்து தான் நான் உன்னைக் கொல்வேன் என்று சொன்னேன்.....
நீ வெறும் வழிப்போக்கன் தான் என்று இப்போது எனக்கு தெரிந்து விட்டது,. மனிதர்கள் எங்களை வேட்டை யாடுவதாலும், எங்களின் இருப்பிடங்களை அவர்கள் அபகரிப்பதாலும் தான் நாங்கள் அவங்களைத் தாக்கு கிறோம் . அவர்கள் பாட்டுக்கு நாட்டில் வாழ்ந்தால் நாங்கள் பாட்டுக்கு காட்டில் வாழ்வோம்.
எப்போதுமே எங்களால் உங்களுக்கு முதலில் தொந்தரவு வராது, எங்களைத் தற்காத்துக் கொள்ளவே நாங்கள் மனிதர்கள் மேல் பாய்ந்து அடிக்கிறோம். மீண்டும் சொல்கிறேன், நீ ரொம்ப நல்ல பையன். எனவே, நீ தாராளமாய் எப்போவேண்டுமானாலும் வரலாம் போகலாம். என்ன சரியா? " என்றதாம் அந்த சிங்கம் .
( இந்த இடத்தில் நாம் காடுகளை ஆக்கிரமிக்க கூடாது, ஏரி குளங்களை ஆக்கிரமிக்கக் கூடாது, இயற்கை வளங்களை அழிக்கக் கூடாது என்று எடுத்து சொல்லணும் குழந்தைகளுக்கு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இவனும் பயம் தெளிந்து , " சரி" என்றானாம்.
அதற்கு அந்த சிங்கம், " அது சரி, நீ இன்னும் உன் பேரை சொல்லவே இல்லையே "? என்று அன்பாய்க் கேட்டதாம்.
இவனும் பெருமையாக, " என் பேர், எழிலரசு" என்றானாம்.
சிங்கமும், " இப்போ தான் நீ உன் பேரைப் போலவே ரொம்ப அழகாய் இருக்கிறாய் ", என்று சொல்லி வழி அனுப்பி வைத்ததாம்.
எழிலரசும் நல்ல படி வீடு வந்து சேர்ந்தானாம்......" கத முடிஞ்சுதாம், கத்தரிக்கா காச்சுதாம்"
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . நான் கேட்டதே இல்லை .
சூப்பர் . இந்த பையனுக்கு அறிவுரை சொல்லும் விதத்தில் ..குழந்தைகளுக்கு நல்லது கற்று தந்துள்ளீர்கள் .
நன்றி அம்மா . வி பொ பா .
சூப்பர் . இந்த பையனுக்கு அறிவுரை சொல்லும் விதத்தில் ..குழந்தைகளுக்கு நல்லது கற்று தந்துள்ளீர்கள் .
நன்றி அம்மா . வி பொ பா .
![தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 38 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 38 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! - Page 38 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அம்மா ரொம்ப அருமை. நிஜமாகவே காட்டுக்குள் போய்விட்டது போல் உணர்வு அம்மா.உண்மையாக பாட்டி,அம்மா வீட்டுக்குப் சென்று வந்தால் குண்டு ஆகிவிடுவோம்.நல்ல கதை.வி.பொ. ப தெரிவித்தேன்.
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197158shobana sahas wrote:அருமையான கதை க்ரிஷ்ணாம்மா . நான் கேட்டதே இல்லை .
சூப்பர் . இந்த பையனுக்கு அறிவுரை சொல்லும் விதத்தில் ..குழந்தைகளுக்கு நல்லது கற்று தந்துள்ளீர்கள் .
நன்றி அம்மா . வி பொ பா .![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஆமாம் ஷோபனா, எங்க பாட்டி சொன்ன கதை இல் சிங்கமும் ஒரு உதைவிடும் அந்த பையன் வீட்டுக்கு வந்துடுவான் என்று முடித்து விடுவார்கள். ஆனால் ,நான் யோசித்தேன், என்ன ஆனாலும் அது ராஜா, அதுக்கு என்று ஒரு பொறுப்பு இருக்கு, கண்டிப்பாக மத்த மிருகங்கள் போல இதுவும் behave பண்ணக் கூடாது என்று நினைத்தேன்.
மேலும், குழந்தைகளுக்கு இப்போதிலிருந்தே மத்தவர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது, இயற்கை வளங்களை கொள்ளை அடிக்கக் கூடாது என்று நம் தான் சொல்லித்தரணும் என்று நினைத்தேன்..அது தான் அப்படி எழுதினேன்............உங்களுக்கு பிடித்திருக்கா?.....ரொம்ப சந்தோஷம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இன்னும் ஒன்று சொல்லணும் ஷோபனா, நாம் மிருகங்களை ஏதும் செய்யவில்லை என்றால் அவைகளும் நம்மை ஏதும் செய்யாது என்று சொல்லணும் பசங்களுக்கு............மேலும், சிங்கம், தான் பசித்திருக்கும்போது மட்டுமே வேட்டையாடும், புலி போல சும்மாவே அடித்துப் போடாது ..அதனால் தான் சிங்கம் காட்டுக்கு ராஜா...இதையும் குழந்தைகளுக்கு சொல்லணும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197172சசி wrote:அம்மா ரொம்ப அருமை. நிஜமாகவே காட்டுக்குள் போய்விட்டது போல் உணர்வு அம்மா.உண்மையாக பாட்டி,அம்மா வீட்டுக்குப் சென்று வந்தால் குண்டு ஆகிவிடுவோம்.நல்ல கதை.வி.பொ. ப தெரிவித்தேன்.![]()
![]()
நிஜம் சசி, நான் எவ்வளவு தான் நல்ல பார்த்துக்கொண்டாலும், கிருஷ்ணா ஒருவாரம் எங்க அம்மா கையால் சாப்பிட்டால் ஏற்கனவே இருக்கும் அவன் பால் கன்னங்கள் இன்னும் குண்டகிவிடும்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
.
.
குழந்தைகளுக்கு பாட்டி என்றால் அத்தனை பிரியம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![முத்தம்](/users/1813/71/41/02/smiles/942.gif)
- Aarthi Krishnaபண்பாளர்
- பதிவுகள் : 92
இணைந்தது : 08/08/2012
அருமையான கதை. அம்மா, நீங்க குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரி ரொம்ப அழகா சொல்லி இருக்கிங்க. சூப்பர் ..
- rejeetharakanபுதியவர்
- பதிவுகள் : 12
இணைந்தது : 11/01/2016
அருமையான கதை. வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் டும் என்று பாட கேட்டிருக்கிறேன் அது டமாரம் வரை நீள்வது இன்றுதான் தெரிந்தது. நல்ல சொல் நடை. நன்றி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ரஜீஷ் T T
- Sponsored content
Page 38 of 46 • 1 ... 20 ... 37, 38, 39 ... 42 ... 46
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 38 of 46
|
|