புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Page 21 of 46 •
Page 21 of 46 • 1 ... 12 ... 20, 21, 22 ... 33 ... 46
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1163140Sasiiniyan Sasikaladevi wrote:அம்மா கதை நன்றாக இருக்கிறது. என் வீட்டு நண்டு பொன்னியின் செல்வன் கதையை ஒன்று விடாமல் கேட்பான். வேறு கதை சொன்னால் காதை அடைத்து கொள்வான்.நீங்கள் சொன்னதாக இன்றைக்கு சொல்லி பார்கிறேன்.
ஒ...பொன்னியின் செல்வன் கதை தான் கேட்பானா?........சூப்பர் போங்கோ....முடிந்தால் இவைகளை சொல்லிப்பாருங்கள்..............................என்றாலும் அருமையான குழந்தைதான் போங்கள்...............
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன சசி, என்ன சொல்கிறான் உங்க பிள்ளை?..........கதை கேட்டானா.......வேண்டாம் என்று சொல்லி விட்டானா?
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அம்மா கேட்டான், வானம்பாடி கதை என்று அப்பாவிடம் கூறியிருக்கிறான்.பொன்னியின் செல்வன் புத்தகத்தில் உள்ள ஓவியம் பிடிக்கும் அவனுக்கு. நன்றி அம்மா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1163466Sasiiniyan Sasikaladevi wrote:அம்மா கேட்டான், வானம்பாடி கதை என்று அப்பாவிடம் கூறியிருக்கிறான்.பொன்னியின் செல்வன் புத்தகத்தில் உள்ள ஓவியம் பிடிக்கும் அவனுக்கு. நன்றி அம்மா
ஒ,,, சூப்பர் .......................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடுத்த கதை 14. - குரங்கும் குல்லா வியாபாரியும் !
இந்தக் கதை நமக்கு - அதாவது, பெரியவர்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான் .....இது போன்ற கதைகள் குழந்தைகளுக்கு மிருகங்களின் இயல்பை விளக்குவதாக அமையும், அதனால் நாம் அவற்றை சற்று விளக்கமாய் சொல்லி புரியவைக்கலாம்
இப்போ கதை :
ஒரு ஊரில் ஒரு குல்லா வியாபாரி இருந்தாராம். 'தொப்பி' என்று கூட சொல்வார்கள் .....அந்த காலத்தில் வெயிலை தவிர்க்க குல்லாய், தொப்பி மற்றும் தலைப்பாகை அணியும் பழக்கம் இருந்தது....இப்போ நான் 'Hat ' போடறோமே அது போல............அவர் அழகழகான குல்லாக்களை விற்று வந்தாராம்............
ஒருநாள், அவருக்கு வியாபாரம் நல்லா நடக்கலையாம்.....பாவம், ஊர் பூரா சுத்திவந்தது தான் மிச்சம்........ஒன்று கூட விற்க முடியவில்லை அவரால் ...........
எனவே, சோர்ந்து போய், ஒரு மரத்தடிக்கு வந்தாராம்.............தான் கொண்டு வந்திருந்த உணவை சாப்பிட்டுவிட்டு, தன் குல்லாவை தலைக்கு வைத்துக்கொண்டு பேசாமல் படுத்து விட்டாராம்........உண்ட மயக்கம், வெயிலில் அலைந்த சிரமம், நல்ல காற்று என்று எல்லாமும் சேர்ந்ததால், அவர் நல்லா தூங்கிவிட்டராம் .
இவர் நல்லா தூங்கினதும், அந்த மரத்துக்கு மேலே இருந்த குரங்குகள் சத்தம் போடாமல், மெல்ல கீழே இறங்கி வந்ததாம்..........................இவர் கீழே சிந்தி இருந்த உணவுப் பண்டங்களைப் பார்த்ததாம்...உடனே, அவற்றை பொருக்கித் தின்றதாம் அவைகள்.............அந்த உணவின் சுவை பிடித்துப்போகவே, இன்னும் வேண்டும் என்று சுத்தும் முத்தும் பார்த்ததுகளாம்.............
பார்த்தால், அந்த ஆளின் அருகே ஒரு மூட்டை ............'ஒ....இதில் தான் அந்த உணவு இருக்கு போல இருக்கு ' என்று நினைத்து மெது மெதுவே அந்த மூட்டையை இழுத்து சென்றதுகளாம்.................
கொஞ்சம் தள்ளிப் போய் பிரித்து பார்த்தால், அதில் கொஞ்சம் கூட 'மம்முவே' இல்லையாம்............குரங்குகளுக்கு ஏமாத்தமாய் போச்சாம்...........
இருந்தாலும் அவைகளுக்கு 'ஷணச் சித்தம் ஷணப் பித்தம்'...............அழகழகாய் , கலை கலர் கலராய் குல்லாக்களை பார்த்ததும் ..............
"அதுங்களும் உன்னை மாதிரிதான்......சாப்பிடும்போது ஏதாவது வேடிக்கை பார்த்தால் ,உடனே அது வேணும் 'மம்மு' வேண்டாம் என்று தான சொல்லுவ நீ?" ..என்று கேட்டால் 90 % குழந்தைகள் 'ஆமாம்' என்று தான் சொல்லும்...........
"அப்போ நீயே யோசிச்சுக்கோ நீ மனுஷனா ( இல்லனா குழந்தை பேர் சொல்லி கேளுங்கோ ) monkey யா என்று............monkey தான் அப்படிப்பண்ணனும்.............நீ அப்படி பன்னக்கூடாது.ஓகே ? " என்று சொன்னால்....ஒருவேளை மறுநாளில் இருந்து அடம் பிடிக்காமல் உங்கள் குழந்தை சாப்பிடலாம்...............அல்லது அப்படி அடம் பிடிக்கும்போது 2 -3 நாள் தொடர்ந்து இது போல சொல்லி அவர்களை மாற்றலாம் ..ஒழுங்காக சாப்பிட வைக்கலாம்
........உடனே அதுகளுக்கு சாப்பிடணும் என்கிறது மறந்து போய், குல்லாவை பார்த்ததும் ஆசையாய் அந்த குல்லாக்களை எடுத்து, போட்டுக்கொண்டு விட்டதாம்.
உடனே குழந்தைகள் , 'குரங்குக்கு எப்படி குல்லா போட்டுக்க தெரியும்?' என்று கேட்கும் ......
(.'குல்லா ' போட எல்லோருக்கும் தெரியும் , இது சொல்லிக்கொடுத்து வருவதில்லை என்று நமக்குத் தெரியும் ...............)
அப்போ சொல்லணும், சில விஷயங்கள் அவைகள் மனிதர்களைப் போலவே செய்யும் என்று.... அதாவது, வாழைப்பழத்தை உரித்துத்தான் தின்னும், அழகாய் அம்மாவிடம் பால் குடிக்கும், 'ஜம்' என்று கை தட்டும்.... இது போல சில அவைகளுக்கு த் தெரியும் அதுபோலத்தான் குல்லா போடுவதும்............
எனவே, எல்லாம் ஆளுக்கு ஒன்றாக எடுத்து போட்டுக்கொண்டதாம். அவை ஒன்றை ஒன்று பார்த்து, சந்தோஷித்து கத்தினவாம் . இந்த சத்தத்தில் அந்த வியாபாரி முழித்துக்கொண்டானாம்..................
கண் திறந்து பார்த்தால், கூடை காலி, மேலே பார்த்தால் எல்லா குரங்கும் தலை இல் தொப்பியோட இருக்காம்..........இவனுக்கு ஒருநிமிஷம் என்ன செய்வது என்று தெரியலையாம்.............
'அடாடா.....இன்று நம் நேரமே சரி இல்லை போல இருக்கே!......ஒரு தொப்பி கூட விற்கலை என்று முதலில் கவலைப்பட்டேன், இப்போ விற்பதற்கு ஒரு தொப்பி கூட இருக்காது போல இருக்கே!.......கடவுளே !..இது என்ன சோதனை?' என்று நினைத்தானாம்.
இதுங்களிடமிருந்து எப்படி தொப்பியை வாங்குவது என்று யோசித்தானாம் ...............
அப்படி யோசிக்கும் போது அவன் தன் தலையை சொரிந்தானாம் , ....பார்த்தால் எல்லா குரங்குகளும் தொப்பியை கொஞ்சம் தள்ளி விட்டுக்கொண்டு அதுகளும் தங்கள் தலைகளை சொரிந்தனவாம்...............
அட, இது பிரமையா இல்லை என் கற்பனையா என்று நினைத்த வியாபாரி, தான் செய்வதைத்தான் அந்த குரங்குகளும் செய்கின்றன என்பதை உறுதிப்படுத்த , தன் கைகளை மேல் நோக்கி விரித்து " கடவுளே!" என்றானாம்..............
என்ன ஆச்சர்யம்?...அவைகளும் தங்கள் இரண்டு கைகளையும் மேல் நோக்கி வைத்துக்கொண்டு ஏதோ கத்தியதாம்...............
சரி ஒருமுறை முயன்றது தான் பாப்போம் என்று நினைத்து, தான் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்திருந்த அந்த குல்லாயை எடுத்து அணிந்து கொண்டானாம்..............
அதைப்பார்த்ததும் அந்த குரங்குகள் மகிழ்ச்சி இல், தங்கள் கைகளைத்தட்டி, கூக்குரல் இட்டதாம்......
இது தான் சமயம் என்று அந்த வியாபாரி தன் தலை இல் இருந்த குல்லாவை கழட்டி கூடைக்குள் வீசினானாம்........................
அதைப்பார்த்த அந்த குரங்குகள் எல்லாம் அதன் அதன் குல்லாய்களை கூடைக்குள் வீசியதுகளாம் .................
அவ்வளவுதான், அவன் எல்லாத்தையும் மூட்டை கட்டிக்கொண்டு ....."விட்டேன் சவாரி".......என்று ஓடி போயிட்டானாம்.............
' எந்த காரியத்திலும் நாம பதட்டப்படாமல் கொஞ்சம் யோசித்து செயல்பட்டால் வெற்றி அடையலாம்' என்று குழந்தைகளுக்கு சொல்லணும்
இந்தக் கதையில வந்த அந்த வியாபாரி தன் புத்தியை உபயோகித்ததால் தான், அவருக்கு , அவரது குல்லாக்காள் திரும்பக் கிடைத்தது........இல்லாவிட்டால் மொத்தம் நஷ்டம் தானே ?
இந்தக் கதை நமக்கு - அதாவது, பெரியவர்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான் .....இது போன்ற கதைகள் குழந்தைகளுக்கு மிருகங்களின் இயல்பை விளக்குவதாக அமையும், அதனால் நாம் அவற்றை சற்று விளக்கமாய் சொல்லி புரியவைக்கலாம்
இப்போ கதை :
ஒரு ஊரில் ஒரு குல்லா வியாபாரி இருந்தாராம். 'தொப்பி' என்று கூட சொல்வார்கள் .....அந்த காலத்தில் வெயிலை தவிர்க்க குல்லாய், தொப்பி மற்றும் தலைப்பாகை அணியும் பழக்கம் இருந்தது....இப்போ நான் 'Hat ' போடறோமே அது போல............அவர் அழகழகான குல்லாக்களை விற்று வந்தாராம்............
ஒருநாள், அவருக்கு வியாபாரம் நல்லா நடக்கலையாம்.....பாவம், ஊர் பூரா சுத்திவந்தது தான் மிச்சம்........ஒன்று கூட விற்க முடியவில்லை அவரால் ...........
எனவே, சோர்ந்து போய், ஒரு மரத்தடிக்கு வந்தாராம்.............தான் கொண்டு வந்திருந்த உணவை சாப்பிட்டுவிட்டு, தன் குல்லாவை தலைக்கு வைத்துக்கொண்டு பேசாமல் படுத்து விட்டாராம்........உண்ட மயக்கம், வெயிலில் அலைந்த சிரமம், நல்ல காற்று என்று எல்லாமும் சேர்ந்ததால், அவர் நல்லா தூங்கிவிட்டராம் .
இவர் நல்லா தூங்கினதும், அந்த மரத்துக்கு மேலே இருந்த குரங்குகள் சத்தம் போடாமல், மெல்ல கீழே இறங்கி வந்ததாம்..........................இவர் கீழே சிந்தி இருந்த உணவுப் பண்டங்களைப் பார்த்ததாம்...உடனே, அவற்றை பொருக்கித் தின்றதாம் அவைகள்.............அந்த உணவின் சுவை பிடித்துப்போகவே, இன்னும் வேண்டும் என்று சுத்தும் முத்தும் பார்த்ததுகளாம்.............
பார்த்தால், அந்த ஆளின் அருகே ஒரு மூட்டை ............'ஒ....இதில் தான் அந்த உணவு இருக்கு போல இருக்கு ' என்று நினைத்து மெது மெதுவே அந்த மூட்டையை இழுத்து சென்றதுகளாம்.................
கொஞ்சம் தள்ளிப் போய் பிரித்து பார்த்தால், அதில் கொஞ்சம் கூட 'மம்முவே' இல்லையாம்............குரங்குகளுக்கு ஏமாத்தமாய் போச்சாம்...........
இருந்தாலும் அவைகளுக்கு 'ஷணச் சித்தம் ஷணப் பித்தம்'...............அழகழகாய் , கலை கலர் கலராய் குல்லாக்களை பார்த்ததும் ..............
"அதுங்களும் உன்னை மாதிரிதான்......சாப்பிடும்போது ஏதாவது வேடிக்கை பார்த்தால் ,உடனே அது வேணும் 'மம்மு' வேண்டாம் என்று தான சொல்லுவ நீ?" ..என்று கேட்டால் 90 % குழந்தைகள் 'ஆமாம்' என்று தான் சொல்லும்...........
"அப்போ நீயே யோசிச்சுக்கோ நீ மனுஷனா ( இல்லனா குழந்தை பேர் சொல்லி கேளுங்கோ ) monkey யா என்று............monkey தான் அப்படிப்பண்ணனும்.............நீ அப்படி பன்னக்கூடாது.ஓகே ? " என்று சொன்னால்....ஒருவேளை மறுநாளில் இருந்து அடம் பிடிக்காமல் உங்கள் குழந்தை சாப்பிடலாம்...............அல்லது அப்படி அடம் பிடிக்கும்போது 2 -3 நாள் தொடர்ந்து இது போல சொல்லி அவர்களை மாற்றலாம் ..ஒழுங்காக சாப்பிட வைக்கலாம்
........உடனே அதுகளுக்கு சாப்பிடணும் என்கிறது மறந்து போய், குல்லாவை பார்த்ததும் ஆசையாய் அந்த குல்லாக்களை எடுத்து, போட்டுக்கொண்டு விட்டதாம்.
உடனே குழந்தைகள் , 'குரங்குக்கு எப்படி குல்லா போட்டுக்க தெரியும்?' என்று கேட்கும் ......
(.'குல்லா ' போட எல்லோருக்கும் தெரியும் , இது சொல்லிக்கொடுத்து வருவதில்லை என்று நமக்குத் தெரியும் ...............)
அப்போ சொல்லணும், சில விஷயங்கள் அவைகள் மனிதர்களைப் போலவே செய்யும் என்று.... அதாவது, வாழைப்பழத்தை உரித்துத்தான் தின்னும், அழகாய் அம்மாவிடம் பால் குடிக்கும், 'ஜம்' என்று கை தட்டும்.... இது போல சில அவைகளுக்கு த் தெரியும் அதுபோலத்தான் குல்லா போடுவதும்............
எனவே, எல்லாம் ஆளுக்கு ஒன்றாக எடுத்து போட்டுக்கொண்டதாம். அவை ஒன்றை ஒன்று பார்த்து, சந்தோஷித்து கத்தினவாம் . இந்த சத்தத்தில் அந்த வியாபாரி முழித்துக்கொண்டானாம்..................
கண் திறந்து பார்த்தால், கூடை காலி, மேலே பார்த்தால் எல்லா குரங்கும் தலை இல் தொப்பியோட இருக்காம்..........இவனுக்கு ஒருநிமிஷம் என்ன செய்வது என்று தெரியலையாம்.............
'அடாடா.....இன்று நம் நேரமே சரி இல்லை போல இருக்கே!......ஒரு தொப்பி கூட விற்கலை என்று முதலில் கவலைப்பட்டேன், இப்போ விற்பதற்கு ஒரு தொப்பி கூட இருக்காது போல இருக்கே!.......கடவுளே !..இது என்ன சோதனை?' என்று நினைத்தானாம்.
இதுங்களிடமிருந்து எப்படி தொப்பியை வாங்குவது என்று யோசித்தானாம் ...............
அப்படி யோசிக்கும் போது அவன் தன் தலையை சொரிந்தானாம் , ....பார்த்தால் எல்லா குரங்குகளும் தொப்பியை கொஞ்சம் தள்ளி விட்டுக்கொண்டு அதுகளும் தங்கள் தலைகளை சொரிந்தனவாம்...............
அட, இது பிரமையா இல்லை என் கற்பனையா என்று நினைத்த வியாபாரி, தான் செய்வதைத்தான் அந்த குரங்குகளும் செய்கின்றன என்பதை உறுதிப்படுத்த , தன் கைகளை மேல் நோக்கி விரித்து " கடவுளே!" என்றானாம்..............
என்ன ஆச்சர்யம்?...அவைகளும் தங்கள் இரண்டு கைகளையும் மேல் நோக்கி வைத்துக்கொண்டு ஏதோ கத்தியதாம்...............
சரி ஒருமுறை முயன்றது தான் பாப்போம் என்று நினைத்து, தான் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்திருந்த அந்த குல்லாயை எடுத்து அணிந்து கொண்டானாம்..............
அதைப்பார்த்ததும் அந்த குரங்குகள் மகிழ்ச்சி இல், தங்கள் கைகளைத்தட்டி, கூக்குரல் இட்டதாம்......
இது தான் சமயம் என்று அந்த வியாபாரி தன் தலை இல் இருந்த குல்லாவை கழட்டி கூடைக்குள் வீசினானாம்........................
அதைப்பார்த்த அந்த குரங்குகள் எல்லாம் அதன் அதன் குல்லாய்களை கூடைக்குள் வீசியதுகளாம் .................
அவ்வளவுதான், அவன் எல்லாத்தையும் மூட்டை கட்டிக்கொண்டு ....."விட்டேன் சவாரி".......என்று ஓடி போயிட்டானாம்.............
' எந்த காரியத்திலும் நாம பதட்டப்படாமல் கொஞ்சம் யோசித்து செயல்பட்டால் வெற்றி அடையலாம்' என்று குழந்தைகளுக்கு சொல்லணும்
இந்தக் கதையில வந்த அந்த வியாபாரி தன் புத்தியை உபயோகித்ததால் தான், அவருக்கு , அவரது குல்லாக்காள் திரும்பக் கிடைத்தது........இல்லாவிட்டால் மொத்தம் நஷ்டம் தானே ?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கிருஷ்ணம்மாவுக்கு !
இன்றுதான் உங்கள் கதைகள் எல்லாவற்றையும் படித்தேன் . ஆனாலும் உங்களுக்குப் பொறுமை மிகவும் அதிகம் . இந்தக் கதைகளை எழுத எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீர்கள் என்று என்னும்போது , தங்கள் உழைப்பையும் ,குழந்தைகள் மீது தங்களுக்கு உள்ள பிரியத்தையும் கண்டு வியப்படைகிறேன் . எல்லா கதைகளுமே அருமை . எழுதிய விதமும் அருமை ! இவ்வளவு நாட்களாக நான் படித்து கருத்து சொல்லாமல் இருந்ததற்காக வருந்துகிறேன் .
நானும் இந்தத் திரியில் எழுதலாமா ?
இன்றுதான் உங்கள் கதைகள் எல்லாவற்றையும் படித்தேன் . ஆனாலும் உங்களுக்குப் பொறுமை மிகவும் அதிகம் . இந்தக் கதைகளை எழுத எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீர்கள் என்று என்னும்போது , தங்கள் உழைப்பையும் ,குழந்தைகள் மீது தங்களுக்கு உள்ள பிரியத்தையும் கண்டு வியப்படைகிறேன் . எல்லா கதைகளுமே அருமை . எழுதிய விதமும் அருமை ! இவ்வளவு நாட்களாக நான் படித்து கருத்து சொல்லாமல் இருந்ததற்காக வருந்துகிறேன் .
நானும் இந்தத் திரியில் எழுதலாமா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1163712M.Jagadeesan wrote:கிருஷ்ணம்மாவுக்கு !
இன்றுதான் உங்கள் கதைகள் எல்லாவற்றையும் படித்தேன் . ஆனாலும் உங்களுக்குப் பொறுமை மிகவும் அதிகம் . இந்தக் கதைகளை எழுத எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பீர்கள் என்று என்னும்போது , தங்கள் உழைப்பையும் ,குழந்தைகள் மீது தங்களுக்கு உள்ள பிரியத்தையும் கண்டு வியப்படைகிறேன் . எல்லா கதைகளுமே அருமை . எழுதிய விதமும் அருமை ! இவ்வளவு நாட்களாக நான் படித்து கருத்து சொல்லாமல் இருந்ததற்காக வருந்துகிறேன் .
நானும் இந்தத் திரியில் எழுதலாமா ?
தாராளமாய் எழுதுங்கோ ஐயா ...............உங்கள் வாழ்த்துகளுக்கு மிகவும் நன்றி ஐயா ........ஆமாம் நீங்க சொல்வதுபோல கதைகளை அடிக்க மிகவும் நேரம் ஆகிறது தான், என்றாலும் ஒரு ஆசை இல்தான் அடிக்கிறேன் !............எங்கெங்கோ இருக்கும் குழந்தைகளுக்கு கதை சொல்ல இது உதவினால் எனக்கு ரொம்ப சந்தோஷம்...........
முதலில் ஷோபனா கேட்டதும் அப்படி நினைத்துத்தான் துவங்கினேன்...............சொவ்லதற்கு நிமிடங்களே பிடிக்கும் கதைகளை அடிக்க உட்காரும் போது தான் தெரிகிறது மணிகள் ஆகும் என்று !........நான் முதலில் என்னுடைய சமையல் குறிப்புகள் போடும்போதும் இதே போலத்தான் ஆச்சு ஐயா, வாயில் சில நிமிடங்களில் சொல்லும் குறிப்புகளை அடித்துத் தொகுக்க வருடக் கணக்காச்சு
அப்படி உருவானதது தான் இங்கிருக்கும் என் sub forum .......அப்படி நாம் கஷ்டப்பட்டு அடிக்கும்போது சுலபமாய் படித்து விட்டுப்போகும் ஒருவர் ஒரு பின்னுட்டம் கூட போடாமல் போடும்போது மனம் கஷ்டப்படும் எனக்கு ...............
அதனால் தான் நான், நான் படிக்கும் எந்த ஒரு பதிவுக்கும் பதில் போடாமல் போகக் கூடாது என்று ஒரு கொள்கையே வைத்திருக்கேன்..............அட்லீஸ்ட் smiley யாவது போடலாமே...........
ரொம்ப அறுத்துட்டேனா ...........உங்களுடைய பின்னுட்டம் எனக்கு ரொம்ப தெம்பை கொடுத்திருக்கு ஐயா, உங்களைப் போல பெரியவர்களின் பின்னுட்டம் எனக்கு ரொம்ப சந்தோஷத்தையும் கொடுக்கும்
அதுவும் நீங்க, எவ்வளவு அழகாய் கவிதைகள் எல்லாம் எழுதரீங்க, உங்களுக்கு பிடித்திருக்கு என்றால் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம்
முதல் பதிவிலேயே போட்டிருக்கேனே, தாராளமாய் எழுதுகோ ஐயா
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அம்மா அருமையான கதை. நன்றி அம்மா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அம்மா மிகவும் கஷ்டப்பட்டு அடிக்க வேண்டாம். வாரம் ஒரு முறை, ஒரு கதை என்று பிரித்து கொள்ளலாம்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Sasiiniyan Sasikaladevi wrote:அம்மா அருமையான கதை. நன்றி அம்மா
நன்றி சசி
- Sponsored content
Page 21 of 46 • 1 ... 12 ... 20, 21, 22 ... 33 ... 46
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 21 of 46
|
|