புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
Anitha Anbarasan |
| |||
prajai |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் !
Page 1 of 46 •
Page 1 of 46 • 1, 2, 3 ... 23 ... 46
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............
இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
இந்த திரி ஷோபனாவின் குட்டிப் பையனுக்காக ஆரம்பித்திருக்கேன் ............. உங்கள் வீட்டில் இருக்கும் குட்டி பசங்களுக்காகவும் தான்.....எனவே, நீங்களும் பதிவு போடுங்கள்................
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
முதல் கதை .......வாலு போச்சு கத்தி வந்தது.............
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
நன்றி க்ரிஷ்ணாம்மா ... அசத்திடீங்க ... நன்றி ....
![shobana sahas](https://2img.net/u/1813/71/41/02/avatars/27376-79.jpg)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![shobana sahas](https://2img.net/u/1813/71/41/02/avatars/27376-79.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் shobana sahas
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
முதல் கதை :
![தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Q3jR3gP2Rbu292jQFEjE+NINJAMONKEY](https://www.filepicker.io/api/file/Q3jR3gP2Rbu292jQFEjE+NINJAMONKEY.gif)
ஒரு குட்டி குரங்கு சாலை வழியாக குதித்து குதித்து போய்க் கொண்டிருந்ததாம் .............அப்போ அது வாலில் ஒரு முள் குத்திடுத்தாம்..........ரொம்ப வலிச்சுதாம்.........பாவம் அதால வலி தாங்க முடியலை......என்ன செய்வது? எப்படி முள்ளை எடுப்பது என்று தெரியலையாம்.......
சுத்தும் முத்தும் பார்த்ததாம்....அங்கே ரோடு ஓரம் ஒரு அம்பட்டன் ஒருவருக்கு முடி வெட்டிக்கொண்டு இருந்தானாம்.................. அவன் கையில் கத்தியை பார்த்ததும், குரங்குக்கு ரொம்ப சந்தோஷமாகி விட்டதாம்..............
நேர அவனிடம் போய், "என் வாலில் முள் குத்தி விட்டது, எடுத்து விடு "என்றதாம்..................
அவன் பயந்து போய் "ஐயோ ! என்னால் முடியாது ...........அதை ஒரு டாக்டர் தான் செய்வார் " என்றானாம்.
"ஏய், ........நீயும் தானே கத்தி வெச்சிருக்க, நீயே எடு" என்று அவனை மிரட்டியதாம் அந்த குரங்கு.
அவனும் பயந்து கொண்டே, அதன் வாலை பிடித்து, முள்ளை எடுக்க பார்த்தானாம்....குரங்கு ஓரிடத்தில் நிற்காமல் ஆடிக்கொண்டே இருந்ததால், முள்ளை எடுக்க முடியவில்லை அவனால்..... அதனால் அவன் சொன்னானாம் , " இதோ பார் குரங்கே, இப்படி நீ ஆட்டினால் முள் வராது , உன் வால் தான் வெட்டுப்படும்...எனவே, கொஞ்சம் வாலை ஆட்டாமல் இரு" என்றானாம்.
அது வும் சரி என்று சொன்னதே தவிர அவன் முள்ளை எடுக்கும்போது சட் என்று வாலை ஆட்டிவிட்டதாம்....அவ்வளவுதான், கூரான கத்தி பட்டு துளி வால் வெட்டு பட்டு போச்சாம்........ரத்தமும் வந்துச்சாம்.........
அவ்வளவு தான், ரத்தத்தை பார்த்து பயந்து போன குரங்கு ஒரேடியாக கூப்பாடு போட்டதாம். " இவன் என்வாலை வெட்டிட்டான்..............இவன் என்வாலை வெட்டிட்டான்........." என்று.
என்னடா இது வம்பாய் போச்சு.............இன்று யார் மூஞ்சில முழித்தோமோ என்று தன்னையே நொந்து கொண்டு, குரங்கை சமாதானப்படுத்தப் பார்த்தான் அவன்.
ஏய், குரங்கே!............கத்தாதே, ஏதோ தவறு நடந்து போச்சு, இப்போ என்ன செய்யாலாம்? என்று கேட்டானாம்..............
கோபமாய் இருந்த குரங்கு, "நீ ஒண்ணும் எனக்கு முள்ளை எடுக்க வேண்டாம், உன் கத்திய குடு, நானே எடுத்துக்கறேன்" என்றதாம்.
அதற்கு அவன், " இல்லை நான் முள்ளை எடுத்துவிட்டேன், கொஞ்சநேரம் வலிக்கும் பிறகு சரியாகிவிடும், வேண்டுமானால் ஒரு கட்டு போட்டு விடவா?" என்று கேட்டானாம்.
கொஞ்சம் கோபம் குறைந்த குரங்கு, வாலில் கட்டு போட ஒப்புக்கொண்டது. ஆனாலும் அது குரங்கு ஆச்சே, பிடிவாதமாய் கத்திவேண்டும் என்று கேட்டது. இவனும், சரி போய் தொலையட்டும் என்று ஒரு பழைய கத்தியை அது கிட்டே தந்தானாம்.
குரங்கும் கத்தியை எடுத்துக்கொண்டு மேலும் நடந்து போச்சாம்................
தொடரும்................
![தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Q3jR3gP2Rbu292jQFEjE+NINJAMONKEY](https://www.filepicker.io/api/file/Q3jR3gP2Rbu292jQFEjE+NINJAMONKEY.gif)
ஒரு குட்டி குரங்கு சாலை வழியாக குதித்து குதித்து போய்க் கொண்டிருந்ததாம் .............அப்போ அது வாலில் ஒரு முள் குத்திடுத்தாம்..........ரொம்ப வலிச்சுதாம்.........பாவம் அதால வலி தாங்க முடியலை......என்ன செய்வது? எப்படி முள்ளை எடுப்பது என்று தெரியலையாம்.......
சுத்தும் முத்தும் பார்த்ததாம்....அங்கே ரோடு ஓரம் ஒரு அம்பட்டன் ஒருவருக்கு முடி வெட்டிக்கொண்டு இருந்தானாம்.................. அவன் கையில் கத்தியை பார்த்ததும், குரங்குக்கு ரொம்ப சந்தோஷமாகி விட்டதாம்..............
நேர அவனிடம் போய், "என் வாலில் முள் குத்தி விட்டது, எடுத்து விடு "என்றதாம்..................
அவன் பயந்து போய் "ஐயோ ! என்னால் முடியாது ...........அதை ஒரு டாக்டர் தான் செய்வார் " என்றானாம்.
"ஏய், ........நீயும் தானே கத்தி வெச்சிருக்க, நீயே எடு" என்று அவனை மிரட்டியதாம் அந்த குரங்கு.
அவனும் பயந்து கொண்டே, அதன் வாலை பிடித்து, முள்ளை எடுக்க பார்த்தானாம்....குரங்கு ஓரிடத்தில் நிற்காமல் ஆடிக்கொண்டே இருந்ததால், முள்ளை எடுக்க முடியவில்லை அவனால்..... அதனால் அவன் சொன்னானாம் , " இதோ பார் குரங்கே, இப்படி நீ ஆட்டினால் முள் வராது , உன் வால் தான் வெட்டுப்படும்...எனவே, கொஞ்சம் வாலை ஆட்டாமல் இரு" என்றானாம்.
அது வும் சரி என்று சொன்னதே தவிர அவன் முள்ளை எடுக்கும்போது சட் என்று வாலை ஆட்டிவிட்டதாம்....அவ்வளவுதான், கூரான கத்தி பட்டு துளி வால் வெட்டு பட்டு போச்சாம்........ரத்தமும் வந்துச்சாம்.........
அவ்வளவு தான், ரத்தத்தை பார்த்து பயந்து போன குரங்கு ஒரேடியாக கூப்பாடு போட்டதாம். " இவன் என்வாலை வெட்டிட்டான்..............இவன் என்வாலை வெட்டிட்டான்........." என்று.
என்னடா இது வம்பாய் போச்சு.............இன்று யார் மூஞ்சில முழித்தோமோ என்று தன்னையே நொந்து கொண்டு, குரங்கை சமாதானப்படுத்தப் பார்த்தான் அவன்.
ஏய், குரங்கே!............கத்தாதே, ஏதோ தவறு நடந்து போச்சு, இப்போ என்ன செய்யாலாம்? என்று கேட்டானாம்..............
கோபமாய் இருந்த குரங்கு, "நீ ஒண்ணும் எனக்கு முள்ளை எடுக்க வேண்டாம், உன் கத்திய குடு, நானே எடுத்துக்கறேன்" என்றதாம்.
அதற்கு அவன், " இல்லை நான் முள்ளை எடுத்துவிட்டேன், கொஞ்சநேரம் வலிக்கும் பிறகு சரியாகிவிடும், வேண்டுமானால் ஒரு கட்டு போட்டு விடவா?" என்று கேட்டானாம்.
கொஞ்சம் கோபம் குறைந்த குரங்கு, வாலில் கட்டு போட ஒப்புக்கொண்டது. ஆனாலும் அது குரங்கு ஆச்சே, பிடிவாதமாய் கத்திவேண்டும் என்று கேட்டது. இவனும், சரி போய் தொலையட்டும் என்று ஒரு பழைய கத்தியை அது கிட்டே தந்தானாம்.
குரங்கும் கத்தியை எடுத்துக்கொண்டு மேலும் நடந்து போச்சாம்................
தொடரும்................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1152513shobana sahas wrote:நன்றி க்ரிஷ்ணாம்மா ... அசத்திடீங்க ... நன்றி ....![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நன்றி ஷோபனா , அன்றே அடிக்கணும் என்று பார்த்தேன், கிருஷ்ணா அப்பா வீட்டில் இருந்ததால் முடியலை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கத்தியை கையில் வைத்துக்கொண்டு இருந்தால் சும்மா இருக்குமா கை?.......மேலுள்ம் அது குரங்கு வேற.................எனவே, கையில் கத்தியை பிடித்துக்கொண்டு சுழற்றியபடி போச்சாம்.............
![தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! OTY2CmPYQYyyd50HY0xT+risk-living](https://www.filepicker.io/api/file/oTY2CmPYQYyyd50HY0xT+risk-living.gif)
கொஞ்ச தூரத்தில் ஒரு கிழவி 'கூடை முடைந்து' கொண்டிருந்தாளாம்..............(இந்த மாதிரி புதிய சொற்களால், குழந்தைகளின் சொல் திறனை நாம் அதிகப்படுத்துகிறோம்
) ...........அவள் கஷ்டப்பட்டு கூடை முடைவதை பார்த்த குரங்கு,
" பாட்டி, பாட்டி, இப்படி வெறும் கையில் கூடை பின்னரையே, இந்தா இந்த கத்தியை வைத்துக்கொண்டு பின்னு ...............என்றதாம்.
பாடிககு அந்த உதவி தேவை என்றாலும்..............இது குரங்காச்சே, இதன் மனசு எப்பவும் ஒன்று போல இருக்காதே என்று தயங்கினாளாம் ....
அதை பார்த்த குரங்கு, " தயங்காதே பாட்டி"...., இந்தா என்றதாம்.
அந்த பாட்டியும், சரி என்று வாங்கிக்கொண்டாளாம் ...ஒரு ரெண்டு சுத்து கூட முடைந்து இருக்க மாட்டா, பழசான அந்த கத்தி உடைந்து விட்டதாம்.............
அவ்வளவு தான் இதை பார்த்துக்கொண்டே இருந்த குரங்குக்கு ரொம்ப கோபம் வந்து விட்டதாம். ...." நீ பாவம் என்று நான் கத்தி கொடுத்தால்..அதை உடைத்து விட்டாயா? "............என்று சத்தம் போட்டதாம்.
பயந்து போன பாட்டி, வேண்டுமானால் கத்திக்கு பதிலாக இந்த குட்டி கூடையை நீயே வெச்சுக்கோ என்று சொன்னாளாம்.
சரி என்று சொல்லி, பாட்டியிடமிருந்து அந்த கூடையை பிடுங்கிக்கொண்டு வந்து விட்டதாம் குரங்கு................
தொடரும்..................
![தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! OTY2CmPYQYyyd50HY0xT+risk-living](https://www.filepicker.io/api/file/oTY2CmPYQYyyd50HY0xT+risk-living.gif)
கொஞ்ச தூரத்தில் ஒரு கிழவி 'கூடை முடைந்து' கொண்டிருந்தாளாம்..............(இந்த மாதிரி புதிய சொற்களால், குழந்தைகளின் சொல் திறனை நாம் அதிகப்படுத்துகிறோம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
" பாட்டி, பாட்டி, இப்படி வெறும் கையில் கூடை பின்னரையே, இந்தா இந்த கத்தியை வைத்துக்கொண்டு பின்னு ...............என்றதாம்.
பாடிககு அந்த உதவி தேவை என்றாலும்..............இது குரங்காச்சே, இதன் மனசு எப்பவும் ஒன்று போல இருக்காதே என்று தயங்கினாளாம் ....
அதை பார்த்த குரங்கு, " தயங்காதே பாட்டி"...., இந்தா என்றதாம்.
அந்த பாட்டியும், சரி என்று வாங்கிக்கொண்டாளாம் ...ஒரு ரெண்டு சுத்து கூட முடைந்து இருக்க மாட்டா, பழசான அந்த கத்தி உடைந்து விட்டதாம்.............
அவ்வளவு தான் இதை பார்த்துக்கொண்டே இருந்த குரங்குக்கு ரொம்ப கோபம் வந்து விட்டதாம். ...." நீ பாவம் என்று நான் கத்தி கொடுத்தால்..அதை உடைத்து விட்டாயா? "............என்று சத்தம் போட்டதாம்.
பயந்து போன பாட்டி, வேண்டுமானால் கத்திக்கு பதிலாக இந்த குட்டி கூடையை நீயே வெச்சுக்கோ என்று சொன்னாளாம்.
சரி என்று சொல்லி, பாட்டியிடமிருந்து அந்த கூடையை பிடுங்கிக்கொண்டு வந்து விட்டதாம் குரங்கு................
தொடரும்..................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1152521balakarthik wrote:அருமை தொடருங்கள் எங்க வீட்டுல நரியை வைத்து சொன்னாங்க இந்த கதையை ஊருக்கு ஊர் விலங்கினம் மாறுபடுமோ அது சரி வாலிருக்குற விலங்கு எல்லாத்துக்கும் இந்த கதை பொருந்தும்
போடுங்கோ நான் அதை கேட்டது இல்லை
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை .........தையல்காரனும் யானையும் ! Wz9bFot6S2G5fZCHZpvX+8067f78c412df95db66446adcc41832d](https://www.filepicker.io/api/file/Wz9bFot6S2G5fZCHZpvX+8067f78c412df95db66446adcc41832d.jpg)
கொஞ்ச தூரம் அந்த அரைகுறையாக முடையப்பட்ட கூடையுடன் நடந்தது அந்த குரங்கு.................அங்கு ஒருத்தன் மாம்பழம் வித்துக்கொண்டு இருந்தானாம்............அவனிடம் கூடை இல்லாததால் கை இல் வைத்து கொண்டு விட்டுக்கொண்டு இருந்தானாம்............
இதை பார்த்த குரங்கு அவனிடம் போய், " ஏம்பா! உனக்கு கூடை வேண்டுமா? " என்று கேட்டதாம்..
அவன் எங்கே இந்த குரங்கு எல்லா பழங்களையும் துவம்சம் செய்து விடுமோ என்று பயந்து ஆமாம் வேண்டும் என்று சொன்னானாம்...............
இந்தா இதை எடுத்துக்கோ, உன் பழங்களை இதில் வைத்து தூக்கிக்கொண்டு போய் உன் வியாபாரத்தை கவனி...........என்று அன்பாக சொன்னதாம்..........
அவனும் சரி என்று வாங்கி, அதில் பழங்களை அடுக்கி, தூக்கினானாம் பாரு......கூடை பிஞ்சு எல்லா பழங்களும் கொட்டிபோச்சாம்.............
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
கோபம் வந்து விட்டது குரங்குக்கு............." நல்லதுக்கே காலம் இல்லை, நீ பாவம் என்று நான் நினைத்தால்.........என்ன செய்து வெச்சிருக்கே ? " என்று சத்தம் போட்டது........
பயந்து போன அந்த ஆள், " பொதுவாய் நீ நல்லவன், உன்னை பார்த்தால் நல்ல பசி யாக இருப்பது போல இருக்கு, அது தான் உனக்கு கோவம் வருகிறது, , எனவே, உன் கூடைக்கு பதிலாக 2 மாம்பழம் தரேன் வாங்கிக் கொள் ..... அதை சாப்பிட்டு பசியாறு " என்று அன்பாய் சொன்னனாம்........
குரங்குக்கும் அப்போது தான் நினைவில் வந்தது, காலை இல் இருந்து தான் எதுவுமே சாப்பிடாதது.எனவே அவன் தந்த 2 மாம்பழங்களை வாங்கிக்கொண்டு நடையை கட்டியது ...........
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
தொடரும் .......................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1152541சரவணன் wrote:ஆஹா இது சிந்துபாத், கன்னித் தீவு விட பெரிய கதையா தொடரும் போலருக்கே. ஒரு மெகா சீரியலே எடுக்கலாம் போலருக்கே....![]()
எஸ் ......எஸ் ....எஸ் .............
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- Sponsored content
Page 1 of 46 • 1, 2, 3 ... 23 ... 46
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 46
|
|