புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
107 Posts - 49%
heezulia
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
cordiac
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
234 Posts - 52%
heezulia
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
18 Posts - 4%
prajai
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Barushree
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_m10மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவி அமைவதெல்லாம்!!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 22, 2015 3:35 pm

First topic message reminder :

​​​மனைவி அமைவதெல்லாம்!!

சாதாரணமாக மனைவிக்குப் பயப்படும் ஆண்களைப் பற்றி நிறைய நகைச்சுவை துணுக்குகள்உண்டு.
எமதர்ம மகாராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன்மனதைப் பறிகொடுத்தான். அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.
அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது. மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.
மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். அவனுடைய அம்மாவிடம் தனக்குள்ள பயத்தையும் விளக்கினார். .மகனே..நீ சிறந்த வைத்தியனாக வேண்டும். மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம். எப்படித் தெரியுமா? ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும் கண்ணுக்குத் தெரிவேன். நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. நீ வைத்தியம் செய்து அவர் இறந்து போனால் உன் புகழ் குறையும். எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால் தைரியமாக மருந்து கொடு. அவன் பிழைத்து எழுந்து கொள்வான். அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன். மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார்.
மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான். ஒருவர் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான். இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.
கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா. அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி. எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார். வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள். ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார். எப்படி அவரை விரட்டுவது? பளிச்சென்று யோசனை பிறந்தது. வாசல் பக்கம் பார்த்து கத்தினான். அம்மா..அப்பா உள்ளே இருக்கார். ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே..இங்க இருக்கார்..என்று அலறினான். அவ்வளவுதான் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடிவிட்டான். எப்படி கதை ?
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
நன்றி :
சுகி சிவம் - புதிய தேடல்/ மின்னஞ்சல்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 25, 2015 9:12 pm

சரவணன் wrote:வீடு, மனைவி, சுற்றம் இதல்லாம் அவர் அவர் தலைல என்ன எழுதியிருக்கோ அது தான் அமையும்.
மேற்கோள் செய்த பதிவு: 1153312
அவனவன் தலைஎழுத்து என்கின்றீர் ! சிரி சிரி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jul 25, 2015 9:17 pm

அதே தான் அய்யா.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jul 26, 2015 3:01 pm

சரவணன் wrote:வீடு, மனைவி, சுற்றம் இதல்லாம் அவர் அவர் தலைல என்ன எழுதியிருக்கோ அது தான் அமையும்.
மேற்கோள் செய்த பதிவு: 1153312

என்ன எழுதி இருக்குனு படிக்க ஏதும் ...மென்பொருள் இருக்க அண்ணா ....... இல்ல வேற ஏதும் வழி இருக்கா .....



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 26, 2015 3:28 pm

வேல்முருகன் wrote:என்ன எழுதி இருக்குனு படிக்க ஏதும் ...மென்பொருள் இருக்க அண்ணா ....... இல்ல வேற ஏதும் வழி இருக்கா .....


மென்பொருள் இருக்கு ஆனா அதை Decode பண்ண மென்பொருள் இஞ்சினியர் பிரம்மனால் மட்டுமே முடியும்



ஈகரை தமிழ் களஞ்சியம் மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jul 26, 2015 4:09 pm

balakarthik wrote:
வேல்முருகன் wrote:என்ன எழுதி இருக்குனு படிக்க ஏதும் ...மென்பொருள் இருக்க அண்ணா ....... இல்ல வேற ஏதும் வழி இருக்கா .....


மென்பொருள் இருக்கு ஆனா அதை Decode பண்ண மென்பொருள் இஞ்சினியர் பிரம்மனால் மட்டுமே முடியும்
மேற்கோள் செய்த பதிவு: 1153428

சரி அண்ணா ....அவர்ட பேசி பார்போம் .....ஒரு அக்ரீமெண்ட் போட்டுற வேண்டியதான் ....



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 26, 2015 4:10 pm

வேல்முருகன் wrote:சரி அண்ணா ....அவர்ட பேசி பார்போம் .....ஒரு அக்ரீமெண்ட்  போட்டுற வேண்டியதான் ....


கடுப்பாகி இருக்குற விசாவை கேன்சல் பண்ணிடபோராறு



ஈகரை தமிழ் களஞ்சியம் மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Sun Jul 26, 2015 4:26 pm

balakarthik wrote:
வேல்முருகன் wrote:சரி அண்ணா ....அவர்ட பேசி பார்போம் .....ஒரு அக்ரீமெண்ட்  போட்டுற வேண்டியதான் ....


கடுப்பாகி இருக்குற விசாவை கேன்சல் பண்ணிடபோராறு
மேற்கோள் செய்த பதிவு: 1153447

மனைவி அமைவதெல்லாம்!! - Page 3 ZlbdL27eQVy5szWiS3N6+vada-poche_595



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக