புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குறுங்கவிதைகள் - கவியரசன்
Page 1 of 1 •
- கவியரசன்(கவிச்சுடர்)பண்பாளர்
- பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015
விழித்ததும் அவள் முகம்
நிலவு மறையவில்லை என
நீண்டது என் உறக்கம்
...............................................................................
எனது காலித்தட்டில்
கவிப்பிச்சை இடவே
அடிக்கடி வாசம் செய்கிறாள்
எனது கவியுலகில்
................................................................................
தலை நிமிர்த்தி பார்க்காத
அருவி நீ
உன் சாரலில் நனைந்து
தலை துவட்ட வந்த ரசிகன் நான்
................................................................................
இருளோடு புணர்ந்த ஒளி
இருளின் சிறிது நேர பிரசவ வலி
பிறந்தது அதிகாலை
................................................................................
சலனமடைந்த நதி
நடனமிட்டது நிலவு
...............................................................................
புது பொம்மை கேட்டு
வீசி எறிந்தது ஒன்று
புது பொம்மை என்று
எடுத்துச் சென்றது ஒன்று
................................................................................
நீ உடைத்த என்
மனக்கண்ணாடியில்
ஆயிரம் ஆயிரம் பிம்பங்கள்
உன் ஒற்றை முகம்
...............................................................................
தேசிய மொழி
தேசிய கொடி
வரிசையில் விரைவில்
இடம்பெற்றாலும் அதிசயமில்லை
உன் பே(த)சிய விழி
................................................................................
காற்றிலசைந்த மலர்
நீ மெல்ல அசைத்த இதழ்
மூங்கில் துளை கண்ட காற்று உன்
மூச்சாய் வெளியேறும் இசையூற்று
சிப்பியில் அடைபட்ட ஒன்று நீ
சிரிக்க வெளிபட்டது நன்று
ரகசியம் கொண்ட இரு கவிதை
படிக்க தடையிட்டது அந்த ரவிக்கை
நூலை தோற்கடிக்கும் மெல் இடை
நூலிலும் சொல்லாதது உன் நடை
அழகின் இலக்கணங்கள் இனி
மாற்றம் கொள்ளும்
அழகென்றால் இனி நீ என
நிலவும் சொல்லும்
............................................................................................
அவசியம் எழுத வேண்டுமா.........?
விழிகளால் வார்த்தைகளை
பறித்து
இதழ்களால் மெல்ல
அரைத்து
புன்னகையில் உமிழ்கிறாயே
அதனினும் சிறப்பாய்
கவி ஒன்றுமில்லையடி என்னிடம்
...........................................................................................
இரவும் பகலும் எனக்கு
இருவேறு கவிதைகள்
ஒன்றை நான் ரசிக்கிறேன்
மற்றொன்று என்னை ரசிக்கிறது
............................................................................................
பூகோளத்தில் விழும் ஓர்
எரிப்பிழம்பாய்
கருகோளத்தில் விழுந்த
ஓர் உயிரணு
பெருவெடிப்பின் பின்
அழுகையோடு
வெளிப்படுகிறது மழலையாய்
...............................................................................................
நிலவு மறையவில்லை என
நீண்டது என் உறக்கம்
...............................................................................
எனது காலித்தட்டில்
கவிப்பிச்சை இடவே
அடிக்கடி வாசம் செய்கிறாள்
எனது கவியுலகில்
................................................................................
தலை நிமிர்த்தி பார்க்காத
அருவி நீ
உன் சாரலில் நனைந்து
தலை துவட்ட வந்த ரசிகன் நான்
................................................................................
இருளோடு புணர்ந்த ஒளி
இருளின் சிறிது நேர பிரசவ வலி
பிறந்தது அதிகாலை
................................................................................
சலனமடைந்த நதி
நடனமிட்டது நிலவு
...............................................................................
புது பொம்மை கேட்டு
வீசி எறிந்தது ஒன்று
புது பொம்மை என்று
எடுத்துச் சென்றது ஒன்று
................................................................................
நீ உடைத்த என்
மனக்கண்ணாடியில்
ஆயிரம் ஆயிரம் பிம்பங்கள்
உன் ஒற்றை முகம்
...............................................................................
தேசிய மொழி
தேசிய கொடி
வரிசையில் விரைவில்
இடம்பெற்றாலும் அதிசயமில்லை
உன் பே(த)சிய விழி
................................................................................
காற்றிலசைந்த மலர்
நீ மெல்ல அசைத்த இதழ்
மூங்கில் துளை கண்ட காற்று உன்
மூச்சாய் வெளியேறும் இசையூற்று
சிப்பியில் அடைபட்ட ஒன்று நீ
சிரிக்க வெளிபட்டது நன்று
ரகசியம் கொண்ட இரு கவிதை
படிக்க தடையிட்டது அந்த ரவிக்கை
நூலை தோற்கடிக்கும் மெல் இடை
நூலிலும் சொல்லாதது உன் நடை
அழகின் இலக்கணங்கள் இனி
மாற்றம் கொள்ளும்
அழகென்றால் இனி நீ என
நிலவும் சொல்லும்
............................................................................................
அவசியம் எழுத வேண்டுமா.........?
விழிகளால் வார்த்தைகளை
பறித்து
இதழ்களால் மெல்ல
அரைத்து
புன்னகையில் உமிழ்கிறாயே
அதனினும் சிறப்பாய்
கவி ஒன்றுமில்லையடி என்னிடம்
...........................................................................................
இரவும் பகலும் எனக்கு
இருவேறு கவிதைகள்
ஒன்றை நான் ரசிக்கிறேன்
மற்றொன்று என்னை ரசிக்கிறது
............................................................................................
பூகோளத்தில் விழும் ஓர்
எரிப்பிழம்பாய்
கருகோளத்தில் விழுந்த
ஓர் உயிரணு
பெருவெடிப்பின் பின்
அழுகையோடு
வெளிப்படுகிறது மழலையாய்
...............................................................................................
கவியரசன்
விழித்ததும் அவள் முகம்
நிலவு மறையவில்லை என
நீண்டது என் உறக்கம்
நிலவு மறந்ததும் விழிப்பது அல்லி
கனவு காணும்பொழுது கழிப்பவர்கள் எனக்கு வில்லி
அதுசரி இப்படி சொல்லியே மூணுநாளா தூங்கிகிட்டிருந்தா எப்படி
அதுவும் சில்லறையாய் சிரித்து கொண்டேஎனது காலித்தட்டில்
கவிப்பிச்சை இடவே
அடிக்கடி வாசம் செய்கிறாள்
எனது கவியுலகில்
அடடே ஜொள்ளு விட்டத இப்படியும் சொல்லலாமோதலை நிமிர்த்தி பார்க்காத
அருவி நீ
உன் சாரலில் நனைந்து
தலை துவட்ட வந்த ரசிகன் நான்
ஆமாம் நர்ஸ் வந்து கொக்கரகொனு கூவி சொன்னாங்கஇருளோடு புணர்ந்த ஒளி
இருளின் சிறிது நேர பிரசவ வலி
பிறந்தது அதிகாலை
கூட பல லட்சம் நட்சத்திர கருப் டான்சர்ஸோடசலனமடைந்த நதி
நடனமிட்டது நிலவு
திவ்யா இல்லேனா திரிஷா அவளும் போனால் ஜாநேக்ஸ்ஷாபுது பொம்மை கேட்டு
வீசி எறிந்தது ஒன்று
புது பொம்மை என்று
எடுத்துச் சென்றது ஒன்று
பார்த்து கண்ணாடி சில்லு குத்திடபோகுதுநீ உடைத்த என்
மனக்கண்ணாடியில்
ஆயிரம் ஆயிரம் பிம்பங்கள்
உன் ஒற்றை முகம்
பொண்ணு பேரு தேன்மொழியா கனிமொழியாதேசிய மொழி
தேசிய கொடி
வரிசையில் விரைவில்
இடம்பெற்றாலும் அதிசயமில்லை
உன் பே(த)சிய விழி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- கவியரசன்(கவிச்சுடர்)பண்பாளர்
- பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015
மேற்கோள் செய்த பதிவு: 1152419balakarthik wrote:விழித்ததும் அவள் முகம்
நிலவு மறையவில்லை என
நீண்டது என் உறக்கம்
நிலவு மறந்ததும் விழிப்பது அல்லி
கனவு காணும்பொழுது கழிப்பவர்கள் எனக்கு வில்லி
அதுசரி இப்படி சொல்லியே மூணுநாளா தூங்கிகிட்டிருந்தா எப்படிஅதுவும் சில்லறையாய் சிரித்து கொண்டேஎனது காலித்தட்டில்
கவிப்பிச்சை இடவே
அடிக்கடி வாசம் செய்கிறாள்
எனது கவியுலகில்அடடே ஜொள்ளு விட்டத இப்படியும் சொல்லலாமோதலை நிமிர்த்தி பார்க்காத
அருவி நீ
உன் சாரலில் நனைந்து
தலை துவட்ட வந்த ரசிகன் நான்ஆமாம் நர்ஸ் வந்து கொக்கரகொனு கூவி சொன்னாங்கஇருளோடு புணர்ந்த ஒளி
இருளின் சிறிது நேர பிரசவ வலி
பிறந்தது அதிகாலைகூட பல லட்சம் நட்சத்திர கருப் டான்சர்ஸோடசலனமடைந்த நதி
நடனமிட்டது நிலவுதிவ்யா இல்லேனா திரிஷா அவளும் போனால் ஜாநேக்ஸ்ஷாபுது பொம்மை கேட்டு
வீசி எறிந்தது ஒன்று
புது பொம்மை என்று
எடுத்துச் சென்றது ஒன்றுபார்த்து கண்ணாடி சில்லு குத்திடபோகுதுநீ உடைத்த என்
மனக்கண்ணாடியில்
ஆயிரம் ஆயிரம் பிம்பங்கள்
உன் ஒற்றை முகம்பொண்ணு பேரு தேன்மொழியா கனிமொழியாதேசிய மொழி
தேசிய கொடி
வரிசையில் விரைவில்
இடம்பெற்றாலும் அதிசயமில்லை
உன் பே(த)சிய விழி
நன்றி நண்பரே ஒவ்வொரு கவிதையையும் படித்து கருத்திட்டதற்கு .............. உண்மையில் மகிழ்ச்சி
கவியரசன்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|