புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கரன்பிள்ளையை சுற்றிய வட்டப்பூச்சி I_vote_lcapசங்கரன்பிள்ளையை சுற்றிய வட்டப்பூச்சி I_voting_barசங்கரன்பிள்ளையை சுற்றிய வட்டப்பூச்சி I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
சங்கரன்பிள்ளையை சுற்றிய வட்டப்பூச்சி I_vote_lcapசங்கரன்பிள்ளையை சுற்றிய வட்டப்பூச்சி I_voting_barசங்கரன்பிள்ளையை சுற்றிய வட்டப்பூச்சி I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
சங்கரன்பிள்ளையை சுற்றிய வட்டப்பூச்சி I_vote_lcapசங்கரன்பிள்ளையை சுற்றிய வட்டப்பூச்சி I_voting_barசங்கரன்பிள்ளையை சுற்றிய வட்டப்பூச்சி I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
சங்கரன்பிள்ளையை சுற்றிய வட்டப்பூச்சி I_vote_lcapசங்கரன்பிள்ளையை சுற்றிய வட்டப்பூச்சி I_voting_barசங்கரன்பிள்ளையை சுற்றிய வட்டப்பூச்சி I_vote_rcap 
1 Post - 3%
dhilipdsp
சங்கரன்பிள்ளையை சுற்றிய வட்டப்பூச்சி I_vote_lcapசங்கரன்பிள்ளையை சுற்றிய வட்டப்பூச்சி I_voting_barசங்கரன்பிள்ளையை சுற்றிய வட்டப்பூச்சி I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கரன்பிள்ளையை சுற்றிய வட்டப்பூச்சி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 21, 2015 3:11 pm

சங்கரன்பிள்ளை கொஞ்ச காலம் போக்குவரத்துக்

கட்டுப்பாட்டுத் துறையில் வேலை பார்த்தார்.
மாதக் கடைசி. வேகமாகப் போகும் வண்டிகளைப்
பிடிப்பதற்காக, ஊரைவிட்டுத் தள்ளிப் போய்
ரோட்டில் நின்றிருந்தார்.

அந்த நேரம் பார்த்து ஒரு விவசாயி, வைக்கோலை
டிராக்டரில் ஏற்றிக்கொண்டு வேகமாய் ஓட்டி
வந்தார். சங்கரன் பிள்ளை வண்டியை ஓரங்கட்டி
நிறுத்திவிட்டார்.

விவசாயியை கீழே இறக்கி, ‘‘நீ செஞ்சது எவ்வளவு
பெரிய தப்பு தெரியுமா?’’ என்ற ரீதியில் பயமுறுத்தி,
அபராதம் செலுத்தச் சொன்னார். எவ்வளவு
மன்றாடியும் விடவில்லை. ரசீது போடத் தொடங்கினார்.

எழுதும்போது அவரது தலையைச் சுற்றி பூச்சிகள்
பறந்துகொண்டு இருந்தன. கையை ஆட்டி விரட்டிக்
கொண்டே அபராதம் எழுத, விவசாயி ‘‘ஸார், வட்டப்
பூச்சி ரொம்ப தொந்தரவு பண்ணுதுங்களா?’’ என்றார்.

‘‘ஆமாமா. இதென்னய்யா அது வட்டப்பூச்சி, புதுசா
இருக்கு!’’ என்று கேட்க, ‘‘ஸார், இது வயக்காட்டுல
மாட்டோட பின்பக்கம் வட்டம் போடும். அதுனாலதான்
இதுக்கு வட்டப்பூச்சின்னு பேரு’’ விளக்கம் தந்தார்
விவசாயி. ‘‘ஓஹோ!’’ என்று தொடர்ந்து எழுதியவர்,

திடீரெனத் திரும்பி கோபமாய், ‘‘யோவ்! அப்படின்னா
எம் மூஞ்சிய மாட்டோட பின்பக்கம்னு சொல்றியா?’’
எனக் கத்த, ‘‘ஸார், நான் அப்படியெல்லாம் நினைக்கலை.
நான் எப்பவுமே போலீஸ் காரங்களை மதிக்கிறவன்.
என்னை அப்படித் தப்பா நெனைக்காதீங்க’’ என்று
சொல்லிவிட்டு, ‘‘ஆனா அந்தப் பூச்சிகளை ஏமாத்த
முடியாதே’’ என்று வாய்க்குள் முணுமுணுத்தார்.

—————————————————இஷா பவுண்டேஷன்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jul 21, 2015 4:00 pm

ஹை ஹை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 21, 2015 5:26 pm

நக்கல் - நக்கல் .சங்கரன்பிள்ளையை சுற்றிய வட்டப்பூச்சி 3838410834 சங்கரன்பிள்ளையை சுற்றிய வட்டப்பூச்சி 3838410834
விவசாயி பேச்சு ,ஈகரை உறவினரை நினைவு படுத்தியது .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 22, 2015 1:18 am

நல்லாஇருக்கு . மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக