புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
jothi64 |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இராம ஜெயம்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நம் இந்தியக் குடும்பங்களில் குறிப்பாகத் தமிழ்நாட்டுக் குடும்பங்களில் "இராம ஜெயம்" எழுதுவதை சிலர் அன்றாட வழக்கமாகக் கொண்டுள்ளனர். காலையில் கடவுளை வணங்கிய பின்னர் ஒரு நோட்டுப் புத்தகத்தில் 108 முறை தினமும் "இராம ஜெயம்" எழுதுவர். அலுவலகம் செல்பவர்கள் கூட சிலர், அந்த நோட்டுப் புத்தகத்தை உடன் எடுத்துச் செல்வர். உணவு இடைவேளை மற்றும் ஓய்வு நேரம் கிடைக்கும்போது எல்லாம், " இராம ஜெயம் " எழுதுவர். நினைத்த காரியம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக ' இராம ஜெயம் " எழுதுவர்.
போரில் இராமன் வெற்றி பெற்றதை சீதையிடம் சொல்லவந்த அனுமன், " இராம ஜெயம் " என்று சொல்கிறான். வேற்றுமை உருபு சேர்க்காமல் எழுதுவது வடமொழி மரபாகும். ஆனால் தமிழ் மொழியில் அப்படி எழுதும் வழக்கம் கிடையாது. "இராம ஜெயம்" என்பதை தமிழில் எழுதினால் " இராமன் வெற்றி " என்று எழுதவேண்டும். இவ்வாறு வேற்றுமை உருபு சேர்க்காமல் எழுதினால் பொருளைப் புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படும். ஏனெனில் அதைக் கீழ்க்கண்டவாறு விரித்து எழுதலாம்.
இராமனை வெற்றி
இராமனால் வெற்றி
இராமனோடு வெற்றி
இராமனுக்கு வெற்றி
இராமனின் வெற்றி
இராமனுடைய வெற்றி
இராமன் கண் வெற்றி
இராமனே வெற்றி
இதில் எதை நாம் எடுத்துக் கொள்வது? இராமாயணக் கதை நமக்கு நன்கு தெரியுமாதலால் வெற்றி பெற்றது இராமன் என்பது நமக்குத் தெரியும். எனவே " இராமனுக்கு வெற்றி " என்பதே சரி என்று சொல்வோம். ஆனால் இராமாயணக் கதை தெரியாத ஒருவருக்கு இதில் எது சரி என்பது எப்படித் தெரியும்?
ஆங்கிலத்திலும் இக்குழப்பம் உண்டு.
Rama killed Ravanaa. இதன் பொருள் இராமன் இராவணனைக் கொன்றான் என்பதாகும். இதை அப்படியே தமிழ்ப் படுத்தினால் "இராமன் கொன்றான் இராவணன் " என்று வரும். இராமாயணக் கதை அறியாத ஒருவருக்கு யாரை யார் கொன்றார் என்பதில் குழப்பம் ஏற்படுவது இயற்கைதானே? இந்தக் குழப்பம் எப்படி வந்தது? உருபு சேர்க்காமல் எழுதியதால்தானே? இதையே செயப்பாட்டு வினையில் "Ravanaa was kiilled by Rama" என்று " by " உருபு (Preposition) சேர்த்து எழுதும்போது இக்குழப்பம் ஏற்படுவதில்லை. தமிழ் மொழியில் உருபு சேர்த்து வாக்கியங்களை நாம் எழுதுவதால் எவ்விதக் குழப்பமும் ஏற்படுவதில்லை.
எனவே இனிமேல் புதிதாக " இராம ஜெயம் " எழுதுபவர்கள் " இராமனுக்கு ஜெயம் "என்று எழுதலாமே ! அல்லது அழகு தமிழில் "இராமனுக்கு வெற்றி " என்று எழுதலாமே !
போரில் இராமன் வெற்றி பெற்றதை சீதையிடம் சொல்லவந்த அனுமன், " இராம ஜெயம் " என்று சொல்கிறான். வேற்றுமை உருபு சேர்க்காமல் எழுதுவது வடமொழி மரபாகும். ஆனால் தமிழ் மொழியில் அப்படி எழுதும் வழக்கம் கிடையாது. "இராம ஜெயம்" என்பதை தமிழில் எழுதினால் " இராமன் வெற்றி " என்று எழுதவேண்டும். இவ்வாறு வேற்றுமை உருபு சேர்க்காமல் எழுதினால் பொருளைப் புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படும். ஏனெனில் அதைக் கீழ்க்கண்டவாறு விரித்து எழுதலாம்.
இராமனை வெற்றி
இராமனால் வெற்றி
இராமனோடு வெற்றி
இராமனுக்கு வெற்றி
இராமனின் வெற்றி
இராமனுடைய வெற்றி
இராமன் கண் வெற்றி
இராமனே வெற்றி
இதில் எதை நாம் எடுத்துக் கொள்வது? இராமாயணக் கதை நமக்கு நன்கு தெரியுமாதலால் வெற்றி பெற்றது இராமன் என்பது நமக்குத் தெரியும். எனவே " இராமனுக்கு வெற்றி " என்பதே சரி என்று சொல்வோம். ஆனால் இராமாயணக் கதை தெரியாத ஒருவருக்கு இதில் எது சரி என்பது எப்படித் தெரியும்?
ஆங்கிலத்திலும் இக்குழப்பம் உண்டு.
Rama killed Ravanaa. இதன் பொருள் இராமன் இராவணனைக் கொன்றான் என்பதாகும். இதை அப்படியே தமிழ்ப் படுத்தினால் "இராமன் கொன்றான் இராவணன் " என்று வரும். இராமாயணக் கதை அறியாத ஒருவருக்கு யாரை யார் கொன்றார் என்பதில் குழப்பம் ஏற்படுவது இயற்கைதானே? இந்தக் குழப்பம் எப்படி வந்தது? உருபு சேர்க்காமல் எழுதியதால்தானே? இதையே செயப்பாட்டு வினையில் "Ravanaa was kiilled by Rama" என்று " by " உருபு (Preposition) சேர்த்து எழுதும்போது இக்குழப்பம் ஏற்படுவதில்லை. தமிழ் மொழியில் உருபு சேர்த்து வாக்கியங்களை நாம் எழுதுவதால் எவ்விதக் குழப்பமும் ஏற்படுவதில்லை.
எனவே இனிமேல் புதிதாக " இராம ஜெயம் " எழுதுபவர்கள் " இராமனுக்கு ஜெயம் "என்று எழுதலாமே ! அல்லது அழகு தமிழில் "இராமனுக்கு வெற்றி " என்று எழுதலாமே !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
பதிவுக்கு நன்றி , jagadeesan அவர்களே.
காஞ்சி மகா பெரியவா கூறியது நினைவுக்கு வருகிறது .
ஜெயம் என்பது பெயர்
ஜயம் என்பது வெற்றி .
ராம ஜபம் எழுதுபவர்கள் ,
"ராம ஜயம் "என்று எழுதினால் தான் , சரியானது என்றுள்ளார் .
அன்பர்கள் குறித்துக் கொள்ளலாம் .
ரமணியன்
காஞ்சி மகா பெரியவா கூறியது நினைவுக்கு வருகிறது .
ஜெயம் என்பது பெயர்
ஜயம் என்பது வெற்றி .
ராம ஜபம் எழுதுபவர்கள் ,
"ராம ஜயம் "என்று எழுதினால் தான் , சரியானது என்றுள்ளார் .
அன்பர்கள் குறித்துக் கொள்ளலாம் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
" ராம ஜெயம் " என்று எழுதுவதே சரியானது என்று அய்யாசாமி ராம் குறிப்பிட்டுள்ளார் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1151621M.Jagadeesan wrote:" ராம ஜெயம் " என்று எழுதுவதே சரியானது என்று அய்யாசாமி ராம் குறிப்பிட்டுள்ளார் .
அப்பிடியா ? அவர் படம் போட்டு உள்ளார் . 1000 கணக்கில் வரும்google படங்களில் அதுவும் உண்டு .
அதுதான் சரி என்று கூறி உள்ளாரா ?
நான் பார்த்த படம் இதோ :
![இராம ஜெயம் Sri-rama-jayam](https://2img.net/h/pujacelebrations.com/1339-large_default/sri-rama-jayam.jpg)
ஸ்ரீராமஜயம் ஸ்தோத்திரம்- தமிழ்
அன்பர்கள் இடரை அகற்றிடவேண்டி அயோத்தியில் வந்தது ஸ்ரீ ராமஜயம்
அசுரரை அழித்து அறந்தழைத்தோங்க அமைதி அளித்தது ஸ்ரீ ராமஜயம்
ஆதவன் மரபில் அழகிய உருக்கொண்டு அவதரித்தது ஸ்ரீ ராமஜயம்
ஆரணம் கமழும் வேதமாமுனிவன் அருளைப் பெற்றது ஸ்ரீ ராமஜயம்
இருள் வடிவான அலகையைக்கொன்று மருள் ஒழித்தது ஸ்ரீ ராமஜயம்
இருடியின் மகத்தை இலக்குவனோடு இமைபோல் காத்தது ஸ்ரீ ராமஜயம்
ஈசனை ஒத்தகௌதமன் இல்லாள் இடரை ஒழித்தது ஸ்ரீ ராமஜயம்
ஈசனோடு இந்திரன் இமையவர் எவரும் ஏத்தநின்றது ஸ்ரீ ராமஜயம்
உண்மையின் வடிவாய் பீஜாக்ஷரத்தை ஓர்வாய் என்றது ஸ்ரீ ராமஜயம்
<உறுதியை கொடுத்து மறதியைகெடுத்து உலகத்தை காப்பது ஸ்ரீ ராமஜயம்
ஊனமில் உடலும் உயரிய பொருளும் உடனே தருவது ஸ்ரீ ராமஜயம்
ஊமைபோன்ற உயிர்களும் பேசும் உயர்வை அளிப்பது ஸ்ரீ ராமஜயம்
என்றும் நமக்கு இன்பம் அளித்து இங்கே இருப்பது ஸ்ரீ ராமஜயம்
எமக்கு இது சாது பிறர்க்கு இது தீது என்பது அற்றது ஸ்ரீ ராமஜயம்
ஏதுமற்று ஏங்கி நிற்போர் தமக்கு ஏற்றம் தருவது ஸ்ரீ ராமஜயம்
ஏனஉருகொண்ட வனியை ஏந்தி இருக்கையில் வைத்தது ஸ்ரீ ராமஜயம்
ஐம்பூதங்களை அடிமையாய்க் கொண்ட அனுமன் உரைத்தது ஸ்ரீ ராமஜயம்
ஐம்முகத்தவனும் பங்கயத்தவனும் அமரரும் உரைப்பது ஸ்ரீ ராமஜயம்
ஒருவழி நில்லாது அலையுறு மனத்தை ஒருவழிப்படுத்தும் ஸ்ரீ ராமஜயம்
ஒருவனும் யான் எனநினை என்று உண்மை உணர்த்தும் ஸ்ரீ ராமஜயம்
ஓங்காரப் பொருளே உண்மையின் வடிவாய் ஓர்வாம் என்பது ஸ்ரீ ராமஜயம்
ஓவியம்தனிலும் காவியம் தனிலும் ஊக்கமளிப்பது ஸ்ரீ ராமஜயம்
ஒளவையைப்போன்று அருணகிரிக்கும் அறத்தை உரைப்பது ஸ்ரீ ராமஜயம்
ஒளடதம் போன்று படிபோர் தமக்கு அனைத்தும் அளிப்பது ஸ்ரீ ராமஜயம்.
ஆதாரம் : தினமலர் கோயில்கள்
மேலும் இது சர்ச்சைக்குரிய விஷயம் அல்ல .
நான் கூறியது மஹா பெரியவா காஞ்சி மஹா முனி அவர்கள் கூறியது :
என்னைப் பொருத்தவரையில் அதுவே வேத வாக்கு, எனக்கு .
நன்றி ,
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது சுற்றுப்புற சூழல்பகுதி இல் இருக்கு ஜெகதீசன் ஐயா,.............இதை திண்ணை பேச்சு பகுதிக்கு மாற்றுகிறேன்.........பதிவு போடும் முன் பகுதியை பார்த்து போடுங்கள்
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அன்புடன்,
கிருஷ்ணாம்மா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நன்றி ! இனிமேல் அப்படியே செய்கிறேன் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35020
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1151658krishnaamma wrote:இது சுற்றுப்புற சூழல்பகுதி இல் இருக்கு ஜெகதீசன் ஐயா,.............இதை திண்ணை பேச்சு பகுதிக்கு மாற்றுகிறேன்.........பதிவு போடும் முன் பகுதியை பார்த்து போடுங்கள்![]()
அன்புடன்,
கிருஷ்ணாம்மா![]()
ஆன்மீகத்திற்கு மாற்றி இருக்கலாம் என்று நினைக்கிறேன் , கிருஷ்ணம்மா !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1151669T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1151658krishnaamma wrote:இது சுற்றுப்புற சூழல்பகுதி இல் இருக்கு ஜெகதீசன் ஐயா,.............இதை திண்ணை பேச்சு பகுதிக்கு மாற்றுகிறேன்.........பதிவு போடும் முன் பகுதியை பார்த்து போடுங்கள்![]()
அன்புடன்,
கிருஷ்ணாம்மா![]()
ஆன்மீகத்திற்கு மாற்றி இருக்கலாம் என்று நினைக்கிறேன் , கிருஷ்ணம்மா !
ரமணியன்
இது விவாதம் போல இருந்ததால் இங்கு போட்டேன் ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|