புதிய பதிவுகள்
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:16

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
56 Posts - 64%
heezulia
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
17 Posts - 19%
mohamed nizamudeen
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
3 Posts - 3%
Guna.D
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
51 Posts - 64%
heezulia
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
2 Posts - 3%
Sathiyarajan
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
1 Post - 1%
Guna.D
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை


   
   
yes.ranganathan
yes.ranganathan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 18/07/2015

Postyes.ranganathan Sat 18 Jul 2015 - 20:18

மழை .. சென்னையில் இப்போ மழை
நீ
மண்ணில் விழுவதால்
மண்ணுக்கு குளிர்ச்சியோ
இல்லையோ
என்
மனதிற்கு
குளிர்ச்சியா  இருக்கு..
வலைகளுக்குள்
வரும் எங்கள்
கவலைகளை
போல
உன் மழை துளிகள்
பூமியை மோதி தள்ள....
அந்த சத்தம்!!!!!!!!
சோ வென்று
சோர்வின்றி
சார்வின்றி
சேராக்குவாய்
பூமியை!!!
எங்கள் கவலைகளும்
அப்படியதான்
எதை தேடி
மேகங்கள்
அழுகின்றன?
வானத்தை மறைத்து
நிற்பதால்
வானம் அதை விலக
சொன்னதாலா?
வானம்,சூரியன்,சந்திரன்
எல்லாம் நீ மறைப்பாய்
எங்கள் அரசியல்வாதி போல??
ஆனாலும் அவர்கள் ஊழலை
எதிர்த்து நிற்பது போல
நீ நிற்கவில்லையே!!!
நகரும் மேகமாய்
பலர் வருவர்
வாழ்விலே?
அதில் அன்பு
மழை பொழிபவரும் உண்டு.
கண்ணீர் தொடர் தூரல்  
கொடுப்பவரும் உண்டு.  
என்ன எழுதுகிறாய்
என்கிறாய?
உன்னை பார்த்து பல நாள்
ஆச்சு
சத்தம் கேட்டது
அதான் மழையே!
வா மண்ணை அணைத்து
உன்
மரணத்தைத்தேடு.மழை KahiQqD8TSufOz2j1Qgu+12345rain
புதைக்கப்பட்ட நீதான்
பின்னாளில்
ஒரு
ஊற்று

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat 18 Jul 2015 - 22:14

yes ranganathan wrote:"வா ,மண்ணை அணைத்து,
உன் மரணத்தை தேடு .
புதைக்கப்பட்ட நீதான்
பின்னாளில் ஒரு ஊற்று "

நிதரிசனமான் உண்மை
தரிசனமானது கவிதை யாக

அருமையான கவிதை ரங்கநாதன் அவர்களே !அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat 18 Jul 2015 - 22:37

சில எழுத்துப் பிழைகளை விலக்கிவிட்டுப் பார்த்தால் கவிதை அருமைதான் . தொடருங்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 19 Jul 2015 - 8:44

விளக்கி கூறி உள்ளீர் ,Jagadeesan .

புதியவர் , போகப் போக ,
பதிவிடு முன் செப்பனிடுவார் என நம்புவோம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84195
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun 19 Jul 2015 - 21:15

M.Jagadeesan wrote:சில எழுத்துப் பிழைகளை விலக்கிவிட்டுப் பார்த்தால் கவிதை அருமைதான் . தொடருங்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1151578
--

எழுத்துப் பிழைகளை கூடுமானவரை, தெரிந்தவரை
அட்மின் - சரி செய்யலாம்...!!
-



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 19 Jul 2015 - 21:28

ayyasamy ram wrote:
M.Jagadeesan wrote:சில எழுத்துப் பிழைகளை விலக்கிவிட்டுப் பார்த்தால் கவிதை அருமைதான் . தொடருங்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1151578
--

எழுத்துப் பிழைகளை கூடுமானவரை, தெரிந்தவரை
அட்மின் - சரி செய்யலாம்...!!
-

மேற்கோள் செய்த பதிவு: 1151640

திருத்தப்பட்டன , a ram .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue 21 Jul 2015 - 4:35

அருமையான கவிதை அய்யா . மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக