புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
62 Posts - 42%
heezulia
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
9 Posts - 6%
prajai
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
3 Posts - 2%
mruthun
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
3 Posts - 2%
Saravananj
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
21 Posts - 5%
prajai
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
7 Posts - 2%
mruthun
மழை Poll_c10மழை Poll_m10மழை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை


   
   
yes.ranganathan
yes.ranganathan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 12
இணைந்தது : 18/07/2015

Postyes.ranganathan Sat Jul 18, 2015 6:48 pm

மழை .. சென்னையில் இப்போ மழை
நீ
மண்ணில் விழுவதால்
மண்ணுக்கு குளிர்ச்சியோ
இல்லையோ
என்
மனதிற்கு
குளிர்ச்சியா  இருக்கு..
வலைகளுக்குள்
வரும் எங்கள்
கவலைகளை
போல
உன் மழை துளிகள்
பூமியை மோதி தள்ள....
அந்த சத்தம்!!!!!!!!
சோ வென்று
சோர்வின்றி
சார்வின்றி
சேராக்குவாய்
பூமியை!!!
எங்கள் கவலைகளும்
அப்படியதான்
எதை தேடி
மேகங்கள்
அழுகின்றன?
வானத்தை மறைத்து
நிற்பதால்
வானம் அதை விலக
சொன்னதாலா?
வானம்,சூரியன்,சந்திரன்
எல்லாம் நீ மறைப்பாய்
எங்கள் அரசியல்வாதி போல??
ஆனாலும் அவர்கள் ஊழலை
எதிர்த்து நிற்பது போல
நீ நிற்கவில்லையே!!!
நகரும் மேகமாய்
பலர் வருவர்
வாழ்விலே?
அதில் அன்பு
மழை பொழிபவரும் உண்டு.
கண்ணீர் தொடர் தூரல்  
கொடுப்பவரும் உண்டு.  
என்ன எழுதுகிறாய்
என்கிறாய?
உன்னை பார்த்து பல நாள்
ஆச்சு
சத்தம் கேட்டது
அதான் மழையே!
வா மண்ணை அணைத்து
உன்
மரணத்தைத்தேடு.மழை KahiQqD8TSufOz2j1Qgu+12345rain
புதைக்கப்பட்ட நீதான்
பின்னாளில்
ஒரு
ஊற்று

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 18, 2015 8:44 pm

yes ranganathan wrote:"வா ,மண்ணை அணைத்து,
உன் மரணத்தை தேடு .
புதைக்கப்பட்ட நீதான்
பின்னாளில் ஒரு ஊற்று "

நிதரிசனமான் உண்மை
தரிசனமானது கவிதை யாக

அருமையான கவிதை ரங்கநாதன் அவர்களே !அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jul 18, 2015 9:07 pm

சில எழுத்துப் பிழைகளை விலக்கிவிட்டுப் பார்த்தால் கவிதை அருமைதான் . தொடருங்கள் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 19, 2015 7:14 am

விளக்கி கூறி உள்ளீர் ,Jagadeesan .

புதியவர் , போகப் போக ,
பதிவிடு முன் செப்பனிடுவார் என நம்புவோம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 19, 2015 7:45 pm

M.Jagadeesan wrote:சில எழுத்துப் பிழைகளை விலக்கிவிட்டுப் பார்த்தால் கவிதை அருமைதான் . தொடருங்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1151578
--

எழுத்துப் பிழைகளை கூடுமானவரை, தெரிந்தவரை
அட்மின் - சரி செய்யலாம்...!!
-



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 19, 2015 7:58 pm

ayyasamy ram wrote:
M.Jagadeesan wrote:சில எழுத்துப் பிழைகளை விலக்கிவிட்டுப் பார்த்தால் கவிதை அருமைதான் . தொடருங்கள் !
மேற்கோள் செய்த பதிவு: 1151578
--

எழுத்துப் பிழைகளை கூடுமானவரை, தெரிந்தவரை
அட்மின் - சரி செய்யலாம்...!!
-

மேற்கோள் செய்த பதிவு: 1151640

திருத்தப்பட்டன , a ram .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 21, 2015 3:05 am

அருமையான கவிதை அய்யா . மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக