புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
------- (விடிந்தது -வடிந்தது கவலைகள்)
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- guruprasath.kபுதியவர்
- பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013
First topic message reminder :
அலை இல்லா கடலாய் இருந்த இல்லம்
இன்று கல் விழ்ந்த குளமானது
அலைகளும் நுரைகளும்
அடித்தோடி சென்றது
எம் அனைத்து எதிர்மறை அதிர்வுகளை
எண்ணக் கலவைகள்
வண்ணமாகி
எல்லாக் கவலைகளும்
வெண்மையானது போல் இன்று
வந்து சென்ற என் நட்பும் அவர் குடும்பமும்
வாரி சென்றன வேண்டா நினைவுகளை !!!
விடிந்த இன்று
சற்று கவலைகள் வடிந்தது நன்று
அலை இல்லா கடலாய் இருந்த இல்லம்
இன்று கல் விழ்ந்த குளமானது
அலைகளும் நுரைகளும்
அடித்தோடி சென்றது
எம் அனைத்து எதிர்மறை அதிர்வுகளை
எண்ணக் கலவைகள்
வண்ணமாகி
எல்லாக் கவலைகளும்
வெண்மையானது போல் இன்று
வந்து சென்ற என் நட்பும் அவர் குடும்பமும்
வாரி சென்றன வேண்டா நினைவுகளை !!!
விடிந்த இன்று
சற்று கவலைகள் வடிந்தது நன்று
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1151579ராஜா wrote:T.N.Balasubramanian wrote:
தலைப்பில்லாமல் இருந்ததால் ,
கடைசி வரிகளின் , சாராம்சத்தை ,
தலைப்பாக்கி தரப்பட்டுள்ளது .
தலைப்பிட மறக்கவேண்டாம் ,இனி வரும் பதிவுகளில் .
கவிதை நன்றாக இருந்தது .
ரமணியன்
தகுந்தநடவடிக்கை ஐயா ,
இதுபோல தலைப்பு இல்லாமலும் , குறியீடுகளை கொண்டும் உள்ள பதிவுகளை நாம் தலைப்பு தேடிகொண்டிருப்பதை விட்டுவிட்டு நேரிடையாக குப்பைக்கு நகர்த்திடலாம் என்று எண்ணுகிறேன்
ஈகரைக்குப் புதியவர் அவர் . அவருடைய படைப்புகளைக் குப்பைக்கு நகர்த்தினால் உற்சாகம் இழந்துவிடுவார் . நடக்கத் தெரியாத குழந்தைக்கு நடைவண்டி கொடுத்து நாம்தானே பயிற்றுவிக்க வேண்டும் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
தங்கள் கருத்துக்களை ஏற்றுகொள்கிறேன் ஐயா.M.Jagadeesan wrote:ஈகரைக்குப் புதியவர் அவர் . அவருடைய படைப்புகளைக் குப்பைக்கு நகர்த்தினால் உற்சாகம் இழந்துவிடுவார் . நடக்கத் தெரியாத குழந்தைக்கு நடைவண்டி கொடுத்து நாம்தானே பயிற்றுவிக்க வேண்டும் ?
புதியவர் என்றாலும் பழையவர் என்றாலும் பதிவென்றால் அதற்கு ஒரு தலைப்பு வைக்கவேண்டுமல்லவா , இது போல குறியீடுகளை தலைப்பாக வைத்து அதன்மூலம் வித்தியாசத்தை காண்பிக்கிறேன் பேர்வழி என்பவர்களின் பதிவுகளை என்ன செய்வது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1151665ராஜா wrote:தங்கள் கருத்துக்களை ஏற்றுகொள்கிறேன் ஐயா.M.Jagadeesan wrote:ஈகரைக்குப் புதியவர் அவர் . அவருடைய படைப்புகளைக் குப்பைக்கு நகர்த்தினால் உற்சாகம் இழந்துவிடுவார் . நடக்கத் தெரியாத குழந்தைக்கு நடைவண்டி கொடுத்து நாம்தானே பயிற்றுவிக்க வேண்டும் ?
புதியவர் என்றாலும் பழையவர் என்றாலும் பதிவென்றால் அதற்கு ஒரு தலைப்பு வைக்கவேண்டுமல்லவா , இது போல குறியீடுகளை தலைப்பாக வைத்து அதன்மூலம் வித்தியாசத்தை காண்பிக்கிறேன் பேர்வழி என்பவர்களின் பதிவுகளை என்ன செய்வது
..படம் பார்த்து வசனம் எழுதுவது போல, நாமா பார்த்து ஏதாவது தலைப்பு வெக்க வேண்டியது தான்...............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1151665ராஜா wrote:தங்கள் கருத்துக்களை ஏற்றுகொள்கிறேன் ஐயா.M.Jagadeesan wrote:ஈகரைக்குப் புதியவர் அவர் . அவருடைய படைப்புகளைக் குப்பைக்கு நகர்த்தினால் உற்சாகம் இழந்துவிடுவார் . நடக்கத் தெரியாத குழந்தைக்கு நடைவண்டி கொடுத்து நாம்தானே பயிற்றுவிக்க வேண்டும் ?
புதியவர் என்றாலும் பழையவர் என்றாலும் பதிவென்றால் அதற்கு ஒரு தலைப்பு வைக்கவேண்டுமல்லவா , இது போல குறியீடுகளை தலைப்பாக வைத்து அதன்மூலம் வித்தியாசத்தை காண்பிக்கிறேன் பேர்வழி என்பவர்களின் பதிவுகளை என்ன செய்வது
இவரை ஈகரைக்கு புதியவர் என்ற பிரிவில் சேர்க்கமுடியாது , Jagadeesan
எந்தன் ,கீழ்கண்ட பின்னூட்டத்தை பார்க்கவும் .
==================================================================
Re: தொடர்வண்டி மக்கள்
Post by T.N.Balasubramanian on Fri Jul 17, 2015 6:07 pm
தற்காலத்திய IT வல்லுனர்களை பற்றிய கவிதையோ ?
நன்று ,வாழ்த்துகள்
ரமணியன்
தாங்கள் ஈகரையில் இணைந்து இன்றுடன் 1 3/4 வருடங்கள் ஆகிவிட்டன .
அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள் .
உங்களை கவிஞர் என்ற அளவிலேயே அறியமுடிகிறது . உங்களை பற்றிய மேலதிக
விவரங்களை அறிமுகப்பகுதி மூலம் தெரியப் படுத்தவும் .
நன்றி .
ரமணியன்
===============================================================================================
1 3/4 வருடங்களுக்கு முன் ஈகரையில் இணைந்துள்ளார் .
இன்னும் அறிமுகமே படுத்திக்கொள்ளாமல் ,
15 பதிவுகள் , பண்ணி இருந்தார் ,நான் அறிமுக அழைப்பு விட்டப் போது.
அதற்கு பிறகு இந்த தலைப்பில்லா 16ம் பதிவு .
உங்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக இந்த தகவல் .
தலைமை நடத்துனர் ராஜா அவர்கள் கூறியதில் எனக்கு உடன்பாடே .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- guruprasath.kபுதியவர்
- பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013
தலைப்பு
எதோ ஒரு நாளில்
யதார்த்தமாய் நடந்ததை
இம்மேடை ஏற்கும் என்றே
எண்ணினேன்
இக் கவிதை பின்னினேன்
தலை இல்லை பின்னல் போன்று
என் கவிதை தனியாகத் தொங்குதேன்று
இங்கு பெரியோர்கள் எடுத்துக்கூறி
எமை ஒரு தலைப்பிட வேண்டுகின்றார்
அறியானாய் விடவில்லை
அந்தக் குறியீடும் வெற்று இல்லை
தேர்விலே
கோடிட்ட இடம் தன்னை
நிரப்ப நாம் முயல்வது போல்
மனதின் எண்ணம் தான் என்ன என்று
இன்றும் கண்டறிய முயல்கிறேன்
எதோ ஒரு நாளில்
யதார்த்தமாய் நடந்ததை
இம்மேடை ஏற்கும் என்றே
எண்ணினேன்
இக் கவிதை பின்னினேன்
தலை இல்லை பின்னல் போன்று
என் கவிதை தனியாகத் தொங்குதேன்று
இங்கு பெரியோர்கள் எடுத்துக்கூறி
எமை ஒரு தலைப்பிட வேண்டுகின்றார்
அறியானாய் விடவில்லை
அந்தக் குறியீடும் வெற்று இல்லை
தேர்விலே
கோடிட்ட இடம் தன்னை
நிரப்ப நாம் முயல்வது போல்
மனதின் எண்ணம் தான் என்ன என்று
இன்றும் கண்டறிய முயல்கிறேன்
- guruprasath.kபுதியவர்
- பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013
மேற்கோள் செய்த பதிவு: 1151668T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1151665ராஜா wrote:தங்கள் கருத்துக்களை ஏற்றுகொள்கிறேன் ஐயா.M.Jagadeesan wrote:ஈகரைக்குப் புதியவர் அவர் . அவருடைய படைப்புகளைக் குப்பைக்கு நகர்த்தினால் உற்சாகம் இழந்துவிடுவார் . நடக்கத் தெரியாத குழந்தைக்கு நடைவண்டி கொடுத்து நாம்தானே பயிற்றுவிக்க வேண்டும் ?
புதியவர் என்றாலும் பழையவர் என்றாலும் பதிவென்றால் அதற்கு ஒரு தலைப்பு வைக்கவேண்டுமல்லவா , இது போல குறியீடுகளை தலைப்பாக வைத்து அதன்மூலம் வித்தியாசத்தை காண்பிக்கிறேன் பேர்வழி என்பவர்களின் பதிவுகளை என்ன செய்வது
இவரை ஈகரைக்கு புதியவர் என்ற பிரிவில் சேர்க்கமுடியாது , Jagadeesan
எந்தன் ,கீழ்கண்ட பின்னூட்டத்தை பார்க்கவும் .
==================================================================
Re: தொடர்வண்டி மக்கள்
Post by T.N.Balasubramanian on Fri Jul 17, 2015 6:07 pm
தற்காலத்திய IT வல்லுனர்களை பற்றிய கவிதையோ ?
நன்று ,வாழ்த்துகள்
ரமணியன்
தாங்கள் ஈகரையில் இணைந்து இன்றுடன் 1 3/4 வருடங்கள் ஆகிவிட்டன .
அறிமுகப் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்தி கொள்ளுங்கள் .
உங்களை கவிஞர் என்ற அளவிலேயே அறியமுடிகிறது . உங்களை பற்றிய மேலதிக
விவரங்களை அறிமுகப்பகுதி மூலம் தெரியப் படுத்தவும் .
நன்றி .
ரமணியன்
===============================================================================================
1 3/4 வருடங்களுக்கு முன் ஈகரையில் இணைந்துள்ளார் .
இன்னும் அறிமுகமே படுத்திக்கொள்ளாமல் ,
15 பதிவுகள் , பண்ணி இருந்தார் ,நான் அறிமுக அழைப்பு விட்டப் போது.
அதற்கு பிறகு இந்த தலைப்பில்லா 16ம் பதிவு .
உங்களுக்கு புரியவேண்டும் என்பதற்காக இந்த தகவல் .
தலைமை நடத்துனர் ராஜா அவர்கள் கூறியதில் எனக்கு உடன்பாடே .
ரமணியன்
அன்புள்ள தலைமை நடத்துனர் ராஜா அவர்களுக்கு
தங்கள் கருத்தை மதிக்கிறேன். பதிவின் பொழுது தலைப்பு ஏற்ற இயலாத காரணத்தால் , குறியீட்டோடு பதிவேற்றினேன். தங்கள் அழுத்தமான பதிலுக்கு நன்றி.
சிறு குறிப்பு : என்னால் தொடர்ந்து பதிவேற்றம் செய்ய இயலாத காரணத்தால் இவ்வாறு இடைவெளி விடு எழுதுகிறேன் மற்றபடி வித்தியாசம் என்ற பெயரில் எந்த ஒரு விளம்பரமும் தேட முனையவில்லை.
நன்றி.....
இவன்
குரு
தங்கள் விளக்கத்துக்கு நன்றி குரு,guruprasath.k wrote:அன்புள்ள தலைமை நடத்துனர் ராஜா அவர்களுக்கு
தங்கள் கருத்தை மதிக்கிறேன். பதிவின் பொழுது தலைப்பு ஏற்ற இயலாத காரணத்தால் , குறியீட்டோடு பதிவேற்றினேன். தங்கள் அழுத்தமான பதிலுக்கு நன்றி.
சிறு குறிப்பு : என்னால் தொடர்ந்து பதிவேற்றம் செய்ய இயலாத காரணத்தால் இவ்வாறு இடைவெளி விடு எழுதுகிறேன் மற்றபடி வித்தியாசம் என்ற பெயரில் எந்த ஒரு விளம்பரமும் தேட முனையவில்லை.
நன்றி.....
இவன்
குரு
கோடிட்ட தலைப்பை வைக்க ஆரம்பித்தால் கோடுகளின் நீளம் தான் அதிகரிக்கும்
நேரமிருக்கும் போது அவசியம் வாருங்கள்.
நன்றி
- guruprasath.kபுதியவர்
- பதிவுகள் : 24
இணைந்தது : 18/10/2013
மேற்கோள் செய்த பதிவு: 1152348ராஜா wrote:தங்கள் விளக்கத்துக்கு நன்றி குரு,guruprasath.k wrote:அன்புள்ள தலைமை நடத்துனர் ராஜா அவர்களுக்கு
தங்கள் கருத்தை மதிக்கிறேன். பதிவின் பொழுது தலைப்பு ஏற்ற இயலாத காரணத்தால் , குறியீட்டோடு பதிவேற்றினேன். தங்கள் அழுத்தமான பதிலுக்கு நன்றி.
சிறு குறிப்பு : என்னால் தொடர்ந்து பதிவேற்றம் செய்ய இயலாத காரணத்தால் இவ்வாறு இடைவெளி விடு எழுதுகிறேன் மற்றபடி வித்தியாசம் என்ற பெயரில் எந்த ஒரு விளம்பரமும் தேட முனையவில்லை.
நன்றி.....
இவன்
குரு
கோடிட்ட தலைப்பை வைக்க ஆரம்பித்தால் கோடுகளின் நீளம் தான் அதிகரிக்கும்
நேரமிருக்கும் போது அவசியம் வாருங்கள்.
நன்றி
மீண்டும் ஒருமுறை நன்றி
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|