புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாட்டி  Poll_c10பாட்டி  Poll_m10பாட்டி  Poll_c10 
11 Posts - 61%
Dr.S.Soundarapandian
பாட்டி  Poll_c10பாட்டி  Poll_m10பாட்டி  Poll_c10 
6 Posts - 33%
heezulia
பாட்டி  Poll_c10பாட்டி  Poll_m10பாட்டி  Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாட்டி  Poll_c10பாட்டி  Poll_m10பாட்டி  Poll_c10 
95 Posts - 41%
ayyasamy ram
பாட்டி  Poll_c10பாட்டி  Poll_m10பாட்டி  Poll_c10 
88 Posts - 38%
i6appar
பாட்டி  Poll_c10பாட்டி  Poll_m10பாட்டி  Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
பாட்டி  Poll_c10பாட்டி  Poll_m10பாட்டி  Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
பாட்டி  Poll_c10பாட்டி  Poll_m10பாட்டி  Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
பாட்டி  Poll_c10பாட்டி  Poll_m10பாட்டி  Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பாட்டி  Poll_c10பாட்டி  Poll_m10பாட்டி  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
பாட்டி  Poll_c10பாட்டி  Poll_m10பாட்டி  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பாட்டி  Poll_c10பாட்டி  Poll_m10பாட்டி  Poll_c10 
2 Posts - 1%
prajai
பாட்டி  Poll_c10பாட்டி  Poll_m10பாட்டி  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாட்டி


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 16, 2015 4:11 pm

யாமறிந்த உறவுகளில் பாட்டியின் உறவைப்போல்
பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை-இது உண்மை!
எங்கள் பாட்டிக்கு எழுபது வயதிருக்கும்
தங்கநிற மேனியில் தகதகத்து ஜொலித்திடுவாள்
அங்கமெல்லாம் சுருக்கம் ஆனாலும் தளர்வில்லை
கொங்குதமிழ் பேசுவாள்;கொதப்புவாள் வெற்றிலையை
வெண்ணிற சேலையுடன் இரவிக்கை இருஜோடி
கண்ணிலே அணிவதற்கு மூக்குக் கண்ணாடி
இடுப்பிலே சுருக்குப்பை அதில்கொஞ்சம் சில்லரை
படுப்பதற்குக் கந்தல்பாய்; இடிப்பதற்குக் கல்லுரல்
நடப்பதற்குக் கைத்தடி; காதிலே செவிட்டுமெஷின்
அடங்கியது இவ்வளவே பாட்டியின் சொத்தெல்லாம்.

நீட்டியகால் நீட்டியபடி சுவற்றோரம் அமர்ந்திருப்பாள்
வீட்டிலுள்ள அனைவருக்கும் விடுகதைகள் வைத்திடுவாள்
கைநாட்டு என்றாலும் காவியங்கள் அத்துபடி
வீரர்தம் வரலாற்றை விரல்நுனியில் வைத்திருப்பாள்
அம்புலிமாமா கதை சொல்லி மகிழ்ந்திடுவாள்
வெம்புலியை தமிழச்சி விரட்டிய கதைசொல்வாள்
திங்களில் ஒருபாட்டி தினமும் வடைசுட்டு
அங்கிருக்கும் மக்களுக்கு விற்கின்ற கதைசொல்வாள்
நான்கெருது கதைசொல்லி ஒற்றுமையை வலியுறுத்தி
முயலாமை கதைசொல்லி முயற்சிக்கு வித்திடுவாள்.
நாட்டுப்புறக் கதையெல்லாம் நயத்தகு இசையினிலே
நீட்டி முழக்கியே பாட்டினிலே வைத்திடுவாள்

வாட்டி வதைக்கின்ற காய்ச்சல் இருமலுக்கு
பாட்டி வைத்தியம் கைகண்ட தீர்வாகும்
மூட்டு வலியென்றால் முடக்கத்தான் கீரையை
துவையல் அரைத்தே துயரம் போக்கிடுவாள்
நாவல் கொட்டையை இடித்துத் தூளாக்கி
பாகற் காயுடனே தினமும் உண்டுவர
போகும் சர்க்கரை பொருட் செலவின்றியே!
ஆங்கில வைத்தியத்தில் ஆயிரம் செலவிடுவார்
ஆனாலும் குணமில்லை; பக்க விளைவுண்டு
பாட்டி வைத்தியமோ ! பழங்கால வைத்தியமாம்
தோட்டி முதலாகத் தொண்டைமான் ஈறாக
நாட்டிலுள்ள அனைவருக்கும் நலம்பயக்கும் வைத்தியமாம் .

அன்பு காட்டுவதில் அவளோர் அன்னை
அறிவு புகட்டுவதில் அவளோர் ஆசான்
கருணை உள்ளமோ கடலினும் பெரிது
தெருவிலே வீட்டின்முன் யாசகன் கூட
" அம்மா! தாயே!!" எனப்பிச்சைக் கேட்காமல்
" பாட்டி! பெரியம்மா!" என்றே கேட்டிடுவான்!
பஞ்சுமிட்டாய் விற்பவன் தெருவிலே சென்றாலே
கெஞ்சுகின்ற பேரனுக்கு வாங்கியே தந்திடுவாள்!
வீட்டிலுள்ள பூனைநாய் முதலான ஜந்துக்கள்
பாட்டி கொடுத்தால்தான் பசியாற உண்டிடுமே !

எங்கள் குலதெய்வம் தங்கம்மா பாட்டியை
காலன் ஒருநாள் கைதட்டி அழைத்தானே !
வயிற்றுப் போக்கின் வடிவிலே வந்தானே !
வைத்தியருக்குச் சொல்ல அவரும் வந்தாரே
நாடியைப் பிடித்தவர் ; உதட்டைப் பிதுக்கிடவே
எல்லாம் முடிந்தது ; தெய்வமும் சென்றதுவே !

இன்று பாட்டியின் நினைவு தினம்.

பாட்டி மறைந்து ஆண்டுகள் சென்றாலும்
பாட்டியின் நினைவு என்றுமே நிலைத்திருக்கும்
வெள்ளைச் சேலையில், வெள்ளை ரவிக்கையில்
கள்ளமற்ற சிரிப்பில் காண்கின்ற எல்லோரும்
எங்கள் பாட்டியாய் எனக்குத் தோன்றிடுமே !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 16, 2015 4:34 pm

பாட்டி பாட்டு நன்றாக உள்ளது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Jul 16, 2015 5:08 pm

ரமணியன் அவர்களின் பாராட்டுக்கு நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jul 16, 2015 5:31 pm

பாட்டி போற்றி! பாட்டி போற்றி!
போற்றி போற்றி




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக