புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 18%
heezulia
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_m10மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே நின்றது ! கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Jul 15, 2015 10:14 pm

மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே நின்றது ! கவிஞர் இரா .இரவி !
பாலக்காட்டின் அருகே உள்ள எலப்புள்ளி கிராமத்தில்
பிறந்து பார் போற்றும் இசையமைப்பாளரானவர்

சுப்பிரமணியன் நாராயண குட்டியம்மாள் ஆகியோரின்
சுந்தர மகனாகப் பிறந்து நான்கு வயதில் தந்தை இழந்தவர்

தாத்தாவிடம் வளர்ந்து நீலகண்டரிடம் இசை பயின்றவர்
தாம் தீம் என பதினான்கு வயதில் மேடை கண்டவர்

பல்வேறு இசைக்கருவிகள் வாசிக்கக் கற்றவர்
பல்வேறு மொழிகளுக்கும் இசையமைத்தவர்

இராமமூர்த்தியோடு இணைந்து பொற்காலம் படைத்தவர்
இராகத்தில் அழியாத ராகமாளிகைகள் கட்டியவர்

தனித்தும் இசையமைத்து தனிமுத்திரை பதித்தவர்
நடித்தும் சில படங்களில் நகைச்சுவை தந்தவர்

வித்தியாசமான குரலில் பாடல்களும் பாடியவர்
வேறு இசையமைப்பாளர்கள் வேண்டினாலும் பாடியவர்

மூன்று தலைமுறையாக இசை உலகில் நின்றவர்
முடிசூடி மன்னராக தமிழ்த் திரையிசையில் சாதித்தவர்

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசையமைத்தவர்
தமிழக விழாக்களில் ஒலிக்கும் முதல் பாடல் வடிவமைத்தவர்

கவியரசு கண்ணதாசனுடன் நட்பாகப் பழகியவர்
கானக்குரலோன் டி.எம். சௌந்தரராசனுடன் நெருங்கியவர்

பாடகர்கள் பலருக்கு வாய்ப்புத் தந்தவர்
பாடலுக்கு இசையமைப்பதில் சக்கரவர்த்தியாக நின்றவர்

மேல்நாட்டு இசைகளையும் அறிமுகம் செய்தவர்
மெத்தப் படித்தவரும் பாமரரும் ரசிக்கும் பாடல் தந்தவர்

முகத்தில் புன்னகையை எப்போதும் அணிந்தவர்
முகம் வாடும் வண்ணம் யாரிடமும் பேசாதவர்

இளையவரானாலும் இளையராஜாவோடும் இணைந்தவர்
இணைந்து சில படங்களுக்கு இசையமைத்தவர்

யுவன் சங்கர் சி .வி. பிரகாசு இசையிலும் பாடியவர்
யுகம் போற்றும் பாடலகள் வடிவமைத்தவர்

மெல்லிசை மன்னர் பட்டத்தை சிவாஜியிடம் பெற்றவர்
மெய் மறக்கும் இசையால் முன்னேற்றம் அடைந்தவர்

திரைஇசைப் பாடல்கள் மூலம் தமிழ் வளர்ந்தவர்
தித்திக்கும் பாடல்களை திரையில் வழங்கியவர்

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் பாடல் மூலம்
தன்னிகரில்லா மாற்றுத் திறனாளிகளுக்கு ஆறுதல் தந்தவர்

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா? பாடல் மூலம்
காதலர்களுக்கு தூது செல்லும் பாடல் யாத்தவர்

தொட்டால் பூ மலரும் பாடல் மூலம்
தொட்டார் இசை ரசிகர்களின் மனங்களை

வீடு வரை உறவு பாடல் மூலம்
வாழ்வின் நிலையாமையை உணர்த்தியவர்

நேற்றுவரை நீ யாரோ என்ற பாடல் மூலம்
நெடுநாள் முந்திய சங்க இலக்கியத்தை நினைவூட்டியவர்

அத்தான் என் அத்தான் பாடலின் மூலம்
அனைவரையும் பாடல் பித்தனாக மாற்றியவர்

கொடி அசைந்தும் காற்று வந்ததா பாடல் மூலம்
கொடியை இசைக் கொடியை ஏற்றியவர்

நினைக்கத் தெரிந்த மனமே பாடல் மூலம்
நினைக்க வைத்து காதலர்களுக்கு ஆறுதல் தந்தவர்

உன்னை நான் சந்தித்தேன் பாடல் மூலம்
உதடுகளால் அனைவரையும் உச்சரிக்க வைத்தவர்

பாலும் பழமும் கைகளில் ஏந்தி பாடல் மூலம்
பரவசம் தந்து பலர் மனம் தன்வசம் பெற்றவர்

விண்ணோடும் முகிலோடும் பாடல் மூலம்
விண்ணில நிலவைப் பார்த்து ரசிக்க வைத்தவர்

சொல்லத்தான் நினைக்கிறேன் பாடல் மூலம்
சோகமான ஒருதலைக் காதலை உணர்த்தியவர்

நவரசப் பாடல்கள் திரையிசையில் வடித்தவர்
நாடு போற்றும் இசையமைப்பாளராக வளர்ந்தவர்

இந்தியா பாகிசுதான் போரின் போது போர் முனை
எல்லைக்குச் சென்று வீரர்களை பாடி மகிழ்வித்தவர்

ஆர்வத்தின் காரணமாக சில படங்களில் நடித்தாலும்
அனைவரிடமும் இயல்பாக இருந்தவர் நிஜத்தில் நடிக்காதவர்

இருபதே நிமிடங்களில் முத்தான முத்தல்லவோ வடித்தவர்
இரண்டு மாதங்களில் நெஞ்சம் மறப்பதில்லை தந்தவர்

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள்
நிந்தன் அருமை நீ இருக்கும் போதே உணர்ந்தோம்

உலகத்தில் உள்ள தமிழர்கள் யாவரும் நினைப்பர்
உள்ளங்களில் வாழும் உனக்கு என்றும் அழிவில்லை

ஒலிக்கும் பாடல்களில் மிதக்கும் உன் ஆற்றல்
உலகம் உள்ளவரை நிலைக்கும் உன் புகழ்

காலத்தால் அழியாத பாடலகள் இசைத்தவர்
காலந்தோறும் பாடல்களில் வாழும் அரசர்


மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே நின்றது !
மெல்லிசை மன்னர் பற்றிய பேச்சு என்றும் நிற்காது !

.

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 15, 2015 10:21 pm


மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே நின்றது !
மெல்லிசை மன்னர் பற்றிய பேச்சு என்றும் நிற்காது !
-
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! 3838410834
-
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே  நின்றது !  கவிஞர் இரா .இரவி ! ZNQhxSM7QGS8gKqVJAyv+msv_2472535f

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Jul 15, 2015 10:25 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக