புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 10 ,2024)
by ayyasamy ram Today at 8:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:57 am
» பெண்மையை போற்றுவோம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:27 am
» ரொம்ப பேர் நெலமா இப்படித்தாங்க.
by ayyasamy ram Today at 7:19 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 09/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm
» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm
» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm
» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm
» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm
» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm
» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm
» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm
» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm
» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm
» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm
» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm
» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm
» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm
» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm
» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm
» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am
» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:57 am
» பெண்மையை போற்றுவோம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:27 am
» ரொம்ப பேர் நெலமா இப்படித்தாங்க.
by ayyasamy ram Today at 7:19 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 09/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm
» முதுமையை போற்றுவோம்
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» ஞானத்தை அடைய முயற்சி செய்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» புன்னகைக்கும் பூக்கள்
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Thu Aug 08, 2024 9:09 pm
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 5:46 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:28 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 4:00 pm
» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Thu Aug 08, 2024 3:57 pm
» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:59 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:57 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:56 pm
» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:54 pm
» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:52 pm
» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:51 pm
» பாலங்களின் நாடு
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:50 pm
» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:49 pm
» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:47 pm
» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:46 pm
» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:45 pm
» நீ…நெருப்புடா
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:43 pm
» துளித்துளியாய்!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:37 pm
» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:36 pm
» வழக்கமாக்கு!
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:35 pm
» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Thu Aug 08, 2024 12:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Aug 08, 2024 10:21 am
» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Thu Aug 08, 2024 8:35 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Saravananj | ||||
mini | ||||
mruthun | ||||
kavithasankar | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
mini | ||||
சுகவனேஷ் | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே நின்றது ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே நின்றது ! கவிஞர் இரா .இரவி !
பாலக்காட்டின் அருகே உள்ள எலப்புள்ளி கிராமத்தில்
பிறந்து பார் போற்றும் இசையமைப்பாளரானவர்
சுப்பிரமணியன் நாராயண குட்டியம்மாள் ஆகியோரின்
சுந்தர மகனாகப் பிறந்து நான்கு வயதில் தந்தை இழந்தவர்
தாத்தாவிடம் வளர்ந்து நீலகண்டரிடம் இசை பயின்றவர்
தாம் தீம் என பதினான்கு வயதில் மேடை கண்டவர்
பல்வேறு இசைக்கருவிகள் வாசிக்கக் கற்றவர்
பல்வேறு மொழிகளுக்கும் இசையமைத்தவர்
இராமமூர்த்தியோடு இணைந்து பொற்காலம் படைத்தவர்
இராகத்தில் அழியாத ராகமாளிகைகள் கட்டியவர்
தனித்தும் இசையமைத்து தனிமுத்திரை பதித்தவர்
நடித்தும் சில படங்களில் நகைச்சுவை தந்தவர்
வித்தியாசமான குரலில் பாடல்களும் பாடியவர்
வேறு இசையமைப்பாளர்கள் வேண்டினாலும் பாடியவர்
மூன்று தலைமுறையாக இசை உலகில் நின்றவர்
முடிசூடி மன்னராக தமிழ்த் திரையிசையில் சாதித்தவர்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசையமைத்தவர்
தமிழக விழாக்களில் ஒலிக்கும் முதல் பாடல் வடிவமைத்தவர்
கவியரசு கண்ணதாசனுடன் நட்பாகப் பழகியவர்
கானக்குரலோன் டி.எம். சௌந்தரராசனுடன் நெருங்கியவர்
பாடகர்கள் பலருக்கு வாய்ப்புத் தந்தவர்
பாடலுக்கு இசையமைப்பதில் சக்கரவர்த்தியாக நின்றவர்
மேல்நாட்டு இசைகளையும் அறிமுகம் செய்தவர்
மெத்தப் படித்தவரும் பாமரரும் ரசிக்கும் பாடல் தந்தவர்
முகத்தில் புன்னகையை எப்போதும் அணிந்தவர்
முகம் வாடும் வண்ணம் யாரிடமும் பேசாதவர்
இளையவரானாலும் இளையராஜாவோடும் இணைந்தவர்
இணைந்து சில படங்களுக்கு இசையமைத்தவர்
யுவன் சங்கர் சி .வி. பிரகாசு இசையிலும் பாடியவர்
யுகம் போற்றும் பாடலகள் வடிவமைத்தவர்
மெல்லிசை மன்னர் பட்டத்தை சிவாஜியிடம் பெற்றவர்
மெய் மறக்கும் இசையால் முன்னேற்றம் அடைந்தவர்
திரைஇசைப் பாடல்கள் மூலம் தமிழ் வளர்ந்தவர்
தித்திக்கும் பாடல்களை திரையில் வழங்கியவர்
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் பாடல் மூலம்
தன்னிகரில்லா மாற்றுத் திறனாளிகளுக்கு ஆறுதல் தந்தவர்
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா? பாடல் மூலம்
காதலர்களுக்கு தூது செல்லும் பாடல் யாத்தவர்
தொட்டால் பூ மலரும் பாடல் மூலம்
தொட்டார் இசை ரசிகர்களின் மனங்களை
வீடு வரை உறவு பாடல் மூலம்
வாழ்வின் நிலையாமையை உணர்த்தியவர்
நேற்றுவரை நீ யாரோ என்ற பாடல் மூலம்
நெடுநாள் முந்திய சங்க இலக்கியத்தை நினைவூட்டியவர்
அத்தான் என் அத்தான் பாடலின் மூலம்
அனைவரையும் பாடல் பித்தனாக மாற்றியவர்
கொடி அசைந்தும் காற்று வந்ததா பாடல் மூலம்
கொடியை இசைக் கொடியை ஏற்றியவர்
நினைக்கத் தெரிந்த மனமே பாடல் மூலம்
நினைக்க வைத்து காதலர்களுக்கு ஆறுதல் தந்தவர்
உன்னை நான் சந்தித்தேன் பாடல் மூலம்
உதடுகளால் அனைவரையும் உச்சரிக்க வைத்தவர்
பாலும் பழமும் கைகளில் ஏந்தி பாடல் மூலம்
பரவசம் தந்து பலர் மனம் தன்வசம் பெற்றவர்
விண்ணோடும் முகிலோடும் பாடல் மூலம்
விண்ணில நிலவைப் பார்த்து ரசிக்க வைத்தவர்
சொல்லத்தான் நினைக்கிறேன் பாடல் மூலம்
சோகமான ஒருதலைக் காதலை உணர்த்தியவர்
நவரசப் பாடல்கள் திரையிசையில் வடித்தவர்
நாடு போற்றும் இசையமைப்பாளராக வளர்ந்தவர்
இந்தியா பாகிசுதான் போரின் போது போர் முனை
எல்லைக்குச் சென்று வீரர்களை பாடி மகிழ்வித்தவர்
ஆர்வத்தின் காரணமாக சில படங்களில் நடித்தாலும்
அனைவரிடமும் இயல்பாக இருந்தவர் நிஜத்தில் நடிக்காதவர்
இருபதே நிமிடங்களில் முத்தான முத்தல்லவோ வடித்தவர்
இரண்டு மாதங்களில் நெஞ்சம் மறப்பதில்லை தந்தவர்
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள்
நிந்தன் அருமை நீ இருக்கும் போதே உணர்ந்தோம்
உலகத்தில் உள்ள தமிழர்கள் யாவரும் நினைப்பர்
உள்ளங்களில் வாழும் உனக்கு என்றும் அழிவில்லை
ஒலிக்கும் பாடல்களில் மிதக்கும் உன் ஆற்றல்
உலகம் உள்ளவரை நிலைக்கும் உன் புகழ்
காலத்தால் அழியாத பாடலகள் இசைத்தவர்
காலந்தோறும் பாடல்களில் வாழும் அரசர்
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே நின்றது !
மெல்லிசை மன்னர் பற்றிய பேச்சு என்றும் நிற்காது !
.
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
பாலக்காட்டின் அருகே உள்ள எலப்புள்ளி கிராமத்தில்
பிறந்து பார் போற்றும் இசையமைப்பாளரானவர்
சுப்பிரமணியன் நாராயண குட்டியம்மாள் ஆகியோரின்
சுந்தர மகனாகப் பிறந்து நான்கு வயதில் தந்தை இழந்தவர்
தாத்தாவிடம் வளர்ந்து நீலகண்டரிடம் இசை பயின்றவர்
தாம் தீம் என பதினான்கு வயதில் மேடை கண்டவர்
பல்வேறு இசைக்கருவிகள் வாசிக்கக் கற்றவர்
பல்வேறு மொழிகளுக்கும் இசையமைத்தவர்
இராமமூர்த்தியோடு இணைந்து பொற்காலம் படைத்தவர்
இராகத்தில் அழியாத ராகமாளிகைகள் கட்டியவர்
தனித்தும் இசையமைத்து தனிமுத்திரை பதித்தவர்
நடித்தும் சில படங்களில் நகைச்சுவை தந்தவர்
வித்தியாசமான குரலில் பாடல்களும் பாடியவர்
வேறு இசையமைப்பாளர்கள் வேண்டினாலும் பாடியவர்
மூன்று தலைமுறையாக இசை உலகில் நின்றவர்
முடிசூடி மன்னராக தமிழ்த் திரையிசையில் சாதித்தவர்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் இசையமைத்தவர்
தமிழக விழாக்களில் ஒலிக்கும் முதல் பாடல் வடிவமைத்தவர்
கவியரசு கண்ணதாசனுடன் நட்பாகப் பழகியவர்
கானக்குரலோன் டி.எம். சௌந்தரராசனுடன் நெருங்கியவர்
பாடகர்கள் பலருக்கு வாய்ப்புத் தந்தவர்
பாடலுக்கு இசையமைப்பதில் சக்கரவர்த்தியாக நின்றவர்
மேல்நாட்டு இசைகளையும் அறிமுகம் செய்தவர்
மெத்தப் படித்தவரும் பாமரரும் ரசிக்கும் பாடல் தந்தவர்
முகத்தில் புன்னகையை எப்போதும் அணிந்தவர்
முகம் வாடும் வண்ணம் யாரிடமும் பேசாதவர்
இளையவரானாலும் இளையராஜாவோடும் இணைந்தவர்
இணைந்து சில படங்களுக்கு இசையமைத்தவர்
யுவன் சங்கர் சி .வி. பிரகாசு இசையிலும் பாடியவர்
யுகம் போற்றும் பாடலகள் வடிவமைத்தவர்
மெல்லிசை மன்னர் பட்டத்தை சிவாஜியிடம் பெற்றவர்
மெய் மறக்கும் இசையால் முன்னேற்றம் அடைந்தவர்
திரைஇசைப் பாடல்கள் மூலம் தமிழ் வளர்ந்தவர்
தித்திக்கும் பாடல்களை திரையில் வழங்கியவர்
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் பாடல் மூலம்
தன்னிகரில்லா மாற்றுத் திறனாளிகளுக்கு ஆறுதல் தந்தவர்
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா? பாடல் மூலம்
காதலர்களுக்கு தூது செல்லும் பாடல் யாத்தவர்
தொட்டால் பூ மலரும் பாடல் மூலம்
தொட்டார் இசை ரசிகர்களின் மனங்களை
வீடு வரை உறவு பாடல் மூலம்
வாழ்வின் நிலையாமையை உணர்த்தியவர்
நேற்றுவரை நீ யாரோ என்ற பாடல் மூலம்
நெடுநாள் முந்திய சங்க இலக்கியத்தை நினைவூட்டியவர்
அத்தான் என் அத்தான் பாடலின் மூலம்
அனைவரையும் பாடல் பித்தனாக மாற்றியவர்
கொடி அசைந்தும் காற்று வந்ததா பாடல் மூலம்
கொடியை இசைக் கொடியை ஏற்றியவர்
நினைக்கத் தெரிந்த மனமே பாடல் மூலம்
நினைக்க வைத்து காதலர்களுக்கு ஆறுதல் தந்தவர்
உன்னை நான் சந்தித்தேன் பாடல் மூலம்
உதடுகளால் அனைவரையும் உச்சரிக்க வைத்தவர்
பாலும் பழமும் கைகளில் ஏந்தி பாடல் மூலம்
பரவசம் தந்து பலர் மனம் தன்வசம் பெற்றவர்
விண்ணோடும் முகிலோடும் பாடல் மூலம்
விண்ணில நிலவைப் பார்த்து ரசிக்க வைத்தவர்
சொல்லத்தான் நினைக்கிறேன் பாடல் மூலம்
சோகமான ஒருதலைக் காதலை உணர்த்தியவர்
நவரசப் பாடல்கள் திரையிசையில் வடித்தவர்
நாடு போற்றும் இசையமைப்பாளராக வளர்ந்தவர்
இந்தியா பாகிசுதான் போரின் போது போர் முனை
எல்லைக்குச் சென்று வீரர்களை பாடி மகிழ்வித்தவர்
ஆர்வத்தின் காரணமாக சில படங்களில் நடித்தாலும்
அனைவரிடமும் இயல்பாக இருந்தவர் நிஜத்தில் நடிக்காதவர்
இருபதே நிமிடங்களில் முத்தான முத்தல்லவோ வடித்தவர்
இரண்டு மாதங்களில் நெஞ்சம் மறப்பதில்லை தந்தவர்
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள்
நிந்தன் அருமை நீ இருக்கும் போதே உணர்ந்தோம்
உலகத்தில் உள்ள தமிழர்கள் யாவரும் நினைப்பர்
உள்ளங்களில் வாழும் உனக்கு என்றும் அழிவில்லை
ஒலிக்கும் பாடல்களில் மிதக்கும் உன் ஆற்றல்
உலகம் உள்ளவரை நிலைக்கும் உன் புகழ்
காலத்தால் அழியாத பாடலகள் இசைத்தவர்
காலந்தோறும் பாடல்களில் வாழும் அரசர்
மெல்லிசை மன்னரின் சுவாசம் மட்டுமே நின்றது !
மெல்லிசை மன்னர் பற்றிய பேச்சு என்றும் நிற்காது !
.
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
- Sponsored content
Similar topics
» என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி !
» மெல்லிசை மன்னரின் பின்னிசைக் களஞ்சியம்
» இளையராஜாவிற்கு நிகர் இளையராஜா மட்டுமே ! கவிஞர் இரா. இரவி !
» என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி ! உலக நாடுகளின் சுரண்டல் பூமியானது உணவிலிருந்து உடை வரை அந்நியமானது இங்கிலாந்துக்காரன் மட்டும் ஆண்டான் அன்று எல்லா நாட்டுக்காரனும் ஆள்கின்றனர் இன்று வியாபாரம் என்று வந்து ஆண்டான் அன்று வியாபாரம்என்று வந்த
» கவிஞர் வாலி மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் முதல் சந்திப்பு
» மெல்லிசை மன்னரின் பின்னிசைக் களஞ்சியம்
» இளையராஜாவிற்கு நிகர் இளையராஜா மட்டுமே ! கவிஞர் இரா. இரவி !
» என் தேசம் ! என் சுவாசம் ! கவிஞர் இரா .இரவி ! உலக நாடுகளின் சுரண்டல் பூமியானது உணவிலிருந்து உடை வரை அந்நியமானது இங்கிலாந்துக்காரன் மட்டும் ஆண்டான் அன்று எல்லா நாட்டுக்காரனும் ஆள்கின்றனர் இன்று வியாபாரம் என்று வந்து ஆண்டான் அன்று வியாபாரம்என்று வந்த
» கவிஞர் வாலி மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் முதல் சந்திப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|