புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஞ்சு  Poll_c10மஞ்சு  Poll_m10மஞ்சு  Poll_c10 
107 Posts - 49%
heezulia
மஞ்சு  Poll_c10மஞ்சு  Poll_m10மஞ்சு  Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
மஞ்சு  Poll_c10மஞ்சு  Poll_m10மஞ்சு  Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
மஞ்சு  Poll_c10மஞ்சு  Poll_m10மஞ்சு  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
மஞ்சு  Poll_c10மஞ்சு  Poll_m10மஞ்சு  Poll_c10 
9 Posts - 4%
prajai
மஞ்சு  Poll_c10மஞ்சு  Poll_m10மஞ்சு  Poll_c10 
3 Posts - 1%
Barushree
மஞ்சு  Poll_c10மஞ்சு  Poll_m10மஞ்சு  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மஞ்சு  Poll_c10மஞ்சு  Poll_m10மஞ்சு  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மஞ்சு  Poll_c10மஞ்சு  Poll_m10மஞ்சு  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
மஞ்சு  Poll_c10மஞ்சு  Poll_m10மஞ்சு  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மஞ்சு  Poll_c10மஞ்சு  Poll_m10மஞ்சு  Poll_c10 
234 Posts - 52%
heezulia
மஞ்சு  Poll_c10மஞ்சு  Poll_m10மஞ்சு  Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
மஞ்சு  Poll_c10மஞ்சு  Poll_m10மஞ்சு  Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
மஞ்சு  Poll_c10மஞ்சு  Poll_m10மஞ்சு  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மஞ்சு  Poll_c10மஞ்சு  Poll_m10மஞ்சு  Poll_c10 
18 Posts - 4%
prajai
மஞ்சு  Poll_c10மஞ்சு  Poll_m10மஞ்சு  Poll_c10 
5 Posts - 1%
Barushree
மஞ்சு  Poll_c10மஞ்சு  Poll_m10மஞ்சு  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மஞ்சு  Poll_c10மஞ்சு  Poll_m10மஞ்சு  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மஞ்சு  Poll_c10மஞ்சு  Poll_m10மஞ்சு  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மஞ்சு  Poll_c10மஞ்சு  Poll_m10மஞ்சு  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஞ்சு


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jul 14, 2015 8:21 am

விடிந்தால் விமலாவுக்குக் கல்யாணம். விமலா என் உயிர்த் தோழி.கல்லூரியில் நானும், அவளும் மூன்று வருடங்கள் படித்தோம். படிப்பு முடிந்த கையோடு , நல்ல வரன் அமைந்ததால் , விமலாவின் தந்தை அவளுக்குத் திருமண ஏற்பாடுகளை செய்துவிட்டார்.

சென்ற வாரம், திருமணப் பத்திரிகை கொடுப்பதற்காக விமலா, என் வீட்டிற்கு வந்திருந்தாள். அவள் வந்துவிட்டுப் போனதிலிருந்து , அம்மா , விமலாவையே நினைத்துக் கொண்டு இருந்தாள்.

" மஞ்சு !" அம்மா கூப்பிட்டாள்.

" என்ன அம்மா ? என்ன யோசனை?" என்று கேட்டேன்.

" விமலா மாதிரி ஒரு பெண் எனக்கு மருமகளாக வந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்! ஆனால் எனக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை! திருமணப் பேச்சு எடுத்தாலே உன் அண்ணன் எரிஞ்சு விழறான்.எனக்கும் வயசாகி விட்டது. உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணாமலேயே கண்ணை மூடிவிடு வேனோன்னு பயமாயிருக்கு! " என்று அம்மா அழுதுகொண்டே சொன்னாள்.

" கவலைப் படாதே அம்மா ! காலநேரம் வந்தா எல்லாம் தன்னால நடக்கும்."

அம்மா அமைதி ஆனாள்.

பொழுது விடிந்தது. ஒன்பது மணிக்கு முகூர்த்தம்.குளித்துவிட்டு புறப்படத் தயாரானேன்.

" அண்ணா ! நீயும் விமலா கல்யாணத்துக்கு வர்றியா ?"

" இல்ல மஞ்சு! நீ மட்டும் போய் வா!"

" உன்ன விமலா இதுவரைக்கும் பாத்ததில்ல! உனக்கு இன்னிக்கி லீவு தானே! வா! நாம ரெண்டு பேரும் போயிட்டு வரலாம்."

" சரி " என்று சொன்னான் அண்ணன் பாஸ்கர்.

அம்மாவிடம் சொல்லிவிட்டு இருவரும் ஸ்கூட்டரில் புறப்பட்டோம்.மண்டபத்தை அடைந்தோம். முன்வரிசையில் நானும், அண்ணாவும் அமர்ந்தோம். மணமேடையில் விமலா இருந்தாள். விமலாவின் அப்பா பதட்டமாக இருந்தார்.

முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டு இருந்தது. மாப்பிள்ளை இன்னும் வரவில்லை. மாப்பிள்ளையின் அப்பா , விமலாவின் அப்பாவுடன் ஏதோ பேசிக்கொண்டு இருந்தார்.சாதரணமாக பேசிக்கொண்டு இருந்தவர் திடீரென்று கத்த ஆரம்பித்துவிட்டார்.

' நிச்சயத்தின்போது நாற்பது பவுன் போட்டீர்கள். மீதிப் பத்து பவுன் நகையை திருமணத் தேதிக்குள் போடுவதாகச் சொன்னீர்கள்! ஆனால் இதுவரையில் எதுவும் காணோம். கேட்டால், ஏதோ சாக்குப் போக்கு சொல்கிறீர்கள்! ஒரு குண்டுமணித் தங்கம் குறைந்தால் கூட ,என் பையன் தாலி கட்டமாட்டான்."

விமலாவின் அப்பா, காலில் விழாத குறையாகக் கெஞ்சிப் பார்த்தார். ஆனால் மாப்பிள்ளையின் அப்பா மசியவில்லை. பையனை அழைத்துக் கொண்டு மண்டபத்தைவிட்டு வெளியேறிவிட்டார்.

விமலாவின் அப்பா நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அப்படியே சாய்ந்துவிட்டார்.விமலா , அழுதுகொண்டே ,அப்பாவைத் தாங்கிப் பிடித்தாள். வந்திருந்த கூட்டம் மெதுவாகக் கலையத் தொடங்கியது. நிலைமையைப் புரிந்துகொண்ட நான் , சட்டென்று கூட்டத்தினரை நோக்கி,

" யாரும் போகாதீங்க! இந்தக் கல்யாணம் கண்டிப்பா நடக்கும்!தயவு செய்து எல்லாம் உட்காருங்க!" என்று கத்தினேன்.

கூட்டம் அமைதியாக உட்கார்ந்தது.

என் அண்ணன் பாஸ்கரிடம் அவசரமாகப் பேசினேன்.

" அண்ணா! இந்தக் கல்யாணத்துக்கு நீ சம்மதிக்க வேண்டும். பாவம் விமலா! .இந்தக் கல்யாணம் நின்று போய்விட்டால் , விமலாவுக்கு மறுபடியும் கல்யாணம் நடக்காது.' ராசியில்லாதவள்' என்று இந்த சமுதாயம் அவளுக்குப் பட்டத்தை சூட்டிவிடும். கல்யாணம் நின்று போனால் அவளுடைய அப்பாவும் உயிரோடு இருக்கமாட்டார். யோசனை செய்யாதே! சரி! என்று சொல் "

" சாரி மஞ்சு! அம்மாவைக் கேட்காமல் ,நான் எதுவும் சொல்ல முடியாது."

" சரி ! அம்மாவிடம் பேசு."

பாஸ்கர் அம்மாவுடன் செல்போனில் பேசினான்.பிறகு என்னைப் பார்த்து ," அம்மா சரி என்று சொல்லிவிட்டாள்." என்று சொன்னான்.

அடுத்த நிமிடம் , விமலாவின் அப்பாவுடன் நானும், அண்ணாவும் பேசினோம்.

" விமலாவுக்கு சரி என்றால் எனக்கும் சம்மதம்தான்." என்று சொன்னார்.

விமலாவை நான் பார்த்தேன். அவள், வெட்கத்தால் தலை குனிந்து இருந்தாள்.

" சீக்கிரம் ஆகட்டும்! முகூர்த்த நேரம் முடியப் போறது! வந்து உட்காருங்கோ!" ஐயர் அவசரப் படுத்தினார்.

அடுத்த நிமிடம் , நான் மணமேடையில் அமர்ந்தேன்.ஐயர் மந்திரம் சொல்ல விமலாவின் கழுத்தில் தாலி கட்டினேன்.

திருமணம் முடிந்தவுடன் ஆசி பெறுவதற்காக நானும், விமலாவும் அவளுடைய அப்பாவின் காலில் விழப்போனோம்.

திடீரென்று என்னை அப்படியே அணைத்துக்கொண்டு

" மஞ்சுநாத் ! நீங்கள் எனக்கு மாப்பிள்ளை மட்டுமல்ல! என் மானம் காத்த கடவுளும் நீங்கள்தான்!" என்று சொன்னார். ஆனந்தக் கண்ணீர் கண்களில் இருந்து வழிந்து கொண்டு இருந்தது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 14, 2015 8:27 am


நல்ல கதை...திருப்பங்கள் நிறைந்தது... மஞ்சு  3838410834

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jul 14, 2015 11:01 am

ஐயாசாமியின் பாராட்டுக்கு நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 15, 2015 5:49 pm

அருமை ஐயா புன்னகை.................பொடி வைத்து, ஆனால் சுபமாய் முடித்து விட்டீர்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக