புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
88 Posts - 39%
i6appar
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
2 Posts - 1%
prajai
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 13, 2015 1:56 pm

”ராமலிங்கம் உன்னைப் பத்தி என்ன சொல்றான் தெரியுமா?” என்கிற மாதிரி ஆரம்பிக்கிறவர்களை நான் என்கரேஜே செய்வதில்லை.

“அதை நான் ராமலிங்கம் கிட்டயே கேட்டுத் தெரிஞ்சிக்கறேன்” என்று உடனே ஆஃப் பண்ணி விடுவேன்.

இப்படிச் சொல்வதற்கு இருக்கும் ரொம்ப ஆத்மார்த்தமான காரணங்களை விட்டு விடுங்கள். அடிப்படையில் இது போன்ற பேச்சுக்களில் இருக்கும் கம்யூனிகேஷன் பிராப்ளம் ரொம்ப முக்கியமானது. ஒரு கம்யூனிகேஷனில் 7% தான் சொற்களின் அல்லது மொழியின் பங்களிப்பு. இடம், நேரம், சுற்றுச் சூழல், உடல் மொழி, குரலின் ஏற்றத் தாழ்வுகள், சுருதி, முகபாவம் என்று பல விஷயங்களின் தொகுப்பாகவே கம்யூனிகேஷன் அமைகிறது.

ராமலிங்கம் சொன்னதை நம்மிடம் சொல்ல வருகிறவர் 7% ஐத்தான் எடுத்து வருகிறார். அதிலும் பிழை இருக்க வாய்ப்பு இருக்கிறது. ராமலிங்கம் சொல்ல நினைத்ததற்கும் சொன்னதற்கும் இரண்டொரு சதவீதம் வேறுபாடு இருக்கும். அதை இவர் புரிந்து கொண்டதிலும், நம்மிடம் சொல்வதிலும் இரண்டொரு சதவீதம் பிழை இருக்கும். நாம் இருக்கிற மூடில் அதைப் புரிந்து கொள்வதிலும் இரண்டொரு சதவீதம் பிழை இருக்கும்.

ஆக மொத்தம் நமக்கு வந்து சேர்வது சொற்ப சதவீதம்தான் இருக்கும்.

வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

மாட்சியின் மாசற்றார் கோள்

என்பார் வள்ளுவர்.

அதாவது பிறர் கூறும் சொற்களை ஆராய்ந்து பயனுளவற்றை ஏற்பதும், பிறருக்கு உபயோகமானவற்றை அவர்கள் ஏற்கும்படி சொல்வதும் குற்றமற்றவர்களின் கொள்கை ஆகும் என்று இதற்கு அர்த்தம். கம்யூனிகேட் செய்கிறவனும், கம்யூனிகேஷனை ரிஸீவ் செய்கிறவனும் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை இந்தக் குறள் சொல்கிறது.

குற்றமற்றவர் என்கிற பதத்தை வள்ளுவர் பயன்படுத்த ஒரு காரணம் இருக்கிறது. கம்யூனிகேட் செய்கிறவனுக்கு Vested interest இருந்தது என்றால் கதை கந்தல்.

நன்றி :- ஜவர்லால்



ஈகரை தமிழ் களஞ்சியம் வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jul 13, 2015 7:10 pm

அருமை நண்பா! உண்மைதான்.
மாப்புள சொம்புல தண்ணி கேட்குரார்...................................மாப்புள சொம்பு கொடுத்தா தான் கல்யாணம் நு சொல்லிட்டார் கதை தான்......



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 14, 2015 11:07 pm

சரவணன் wrote:அருமை நண்பா! உண்மைதான்.
மாப்புள சொம்புல தண்ணி கேட்குரார்...................................மாப்புள சொம்பு கொடுத்தா தான் கல்யாணம் நு சொல்லிட்டார் கதை தான்......
மேற்கோள் செய்த பதிவு: 1150719

சிரி சிரி சிரி சிரி
நல்ல பதிவு பாலா . வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக