புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
7 Posts - 64%
heezulia
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
8 Posts - 2%
prajai
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
4 Posts - 1%
mruthun
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 13, 2015 1:56 pm

”ராமலிங்கம் உன்னைப் பத்தி என்ன சொல்றான் தெரியுமா?” என்கிற மாதிரி ஆரம்பிக்கிறவர்களை நான் என்கரேஜே செய்வதில்லை.

“அதை நான் ராமலிங்கம் கிட்டயே கேட்டுத் தெரிஞ்சிக்கறேன்” என்று உடனே ஆஃப் பண்ணி விடுவேன்.

இப்படிச் சொல்வதற்கு இருக்கும் ரொம்ப ஆத்மார்த்தமான காரணங்களை விட்டு விடுங்கள். அடிப்படையில் இது போன்ற பேச்சுக்களில் இருக்கும் கம்யூனிகேஷன் பிராப்ளம் ரொம்ப முக்கியமானது. ஒரு கம்யூனிகேஷனில் 7% தான் சொற்களின் அல்லது மொழியின் பங்களிப்பு. இடம், நேரம், சுற்றுச் சூழல், உடல் மொழி, குரலின் ஏற்றத் தாழ்வுகள், சுருதி, முகபாவம் என்று பல விஷயங்களின் தொகுப்பாகவே கம்யூனிகேஷன் அமைகிறது.

ராமலிங்கம் சொன்னதை நம்மிடம் சொல்ல வருகிறவர் 7% ஐத்தான் எடுத்து வருகிறார். அதிலும் பிழை இருக்க வாய்ப்பு இருக்கிறது. ராமலிங்கம் சொல்ல நினைத்ததற்கும் சொன்னதற்கும் இரண்டொரு சதவீதம் வேறுபாடு இருக்கும். அதை இவர் புரிந்து கொண்டதிலும், நம்மிடம் சொல்வதிலும் இரண்டொரு சதவீதம் பிழை இருக்கும். நாம் இருக்கிற மூடில் அதைப் புரிந்து கொள்வதிலும் இரண்டொரு சதவீதம் பிழை இருக்கும்.

ஆக மொத்தம் நமக்கு வந்து சேர்வது சொற்ப சதவீதம்தான் இருக்கும்.

வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

மாட்சியின் மாசற்றார் கோள்

என்பார் வள்ளுவர்.

அதாவது பிறர் கூறும் சொற்களை ஆராய்ந்து பயனுளவற்றை ஏற்பதும், பிறருக்கு உபயோகமானவற்றை அவர்கள் ஏற்கும்படி சொல்வதும் குற்றமற்றவர்களின் கொள்கை ஆகும் என்று இதற்கு அர்த்தம். கம்யூனிகேட் செய்கிறவனும், கம்யூனிகேஷனை ரிஸீவ் செய்கிறவனும் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை இந்தக் குறள் சொல்கிறது.

குற்றமற்றவர் என்கிற பதத்தை வள்ளுவர் பயன்படுத்த ஒரு காரணம் இருக்கிறது. கம்யூனிகேட் செய்கிறவனுக்கு Vested interest இருந்தது என்றால் கதை கந்தல்.

நன்றி :- ஜவர்லால்



ஈகரை தமிழ் களஞ்சியம் வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jul 13, 2015 7:10 pm

அருமை நண்பா! உண்மைதான்.
மாப்புள சொம்புல தண்ணி கேட்குரார்...................................மாப்புள சொம்பு கொடுத்தா தான் கல்யாணம் நு சொல்லிட்டார் கதை தான்......



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 14, 2015 11:07 pm

சரவணன் wrote:அருமை நண்பா! உண்மைதான்.
மாப்புள சொம்புல தண்ணி கேட்குரார்...................................மாப்புள சொம்பு கொடுத்தா தான் கல்யாணம் நு சொல்லிட்டார் கதை தான்......
மேற்கோள் செய்த பதிவு: 1150719

சிரி சிரி சிரி சிரி
நல்ல பதிவு பாலா . வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக