புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
2 Posts - 18%
heezulia
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
372 Posts - 49%
heezulia
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
25 Posts - 3%
prajai
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பரீட்சை - சிறுகதை Poll_c10பரீட்சை - சிறுகதை Poll_m10பரீட்சை - சிறுகதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரீட்சை - சிறுகதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 13, 2015 12:55 am

பரீட்சை - சிறுகதை 201507101235540910_Examination-is-a-small-story_SECVPF

இயற்கை எழில் கொஞ்சும் ஊர் நல்லூர். அங்கு பண்ணையார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு நான்கு மகன்கள். எல்லோரும் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தனர்.

வயதானதால் அவரால் தன் பண்ணைகளை கவனிக்க முடியவில்லை. எனவே அதை பொறுப்பானவரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் தன் காலத்திற்குள்ளேயே சொத்துகள் அழிந்துவிடும் என்று உணர்ந்தார். அதற்காக தன் நான்கு மருமகள்களுக்கும் ஒரு பரீட்சை வைக்க முடிவு செய்தார்.

மருமகள்கள் நான்கு பேரையும் அழைத்தார். சொத்துக்கான போட்டி என்பதை அவர்களிடம் தெரிவிக்காமல் 'யார் பொறுப்பானவர்' என்று அறிந்து கொள்ளும் வகையில் நாசூக்காக செயல்பட்டார்.

'தெரிந்தவர் ஒருவர் 4 படி விதை நெல் கொடுத்தார். இப்போது மழையில்லை. பருவ மழை வந்ததும், பயன்படும். இதை நீங்கள் ஆளுக்கொரு படியாக பத்திரப்படுத்தி வையுங்கள், நான் தேவைப்படும்போது கேட்கிறேன், அப்போது கொடுங்கள்' என்றார்.

மருமகள்களும் படிநெல்லை பெற்றுக் கொண்டார்கள்.

சில மாதங்கள் கழிந்தது, மழைபெய்தது. அப்போதும் அவர் நெல்மணிகளை மருமகள்களிடம் கேட்கவில்லை. இன்னும் சில மாதங்கள் கழிந்தன. அப்போது பருவமழை பெய்ய ஆரம்பித்தது.

பண்ணையார் தனது மருமகள்களை அழைத்தார்.

'பருவமழை நெல்லுக்கு ஏற்றதுபோல தெரிகிறது. நான் போன பருவத்தில் கொடுத்த விதை நெல்லை கொண்டு வாருங்கள்' என்றார்.

இதைக்கேட்ட முதல் மருமகள், 'மாமா, ரொம்பநாளாக சும்மா இருந்த நெல்லை நான் பல்குத்தியும், கொறித்தும் காலி செய்துவிட்டேன்' என்றாள்.

பிறகுஅவர் இரண்டாவது மருமகளிடம் கேட்டார். அவள், 'வெகு நாளாக சும்மா இருக்கிறதே என்று நெல்லை அரைத்து மாவாக்கி பிட்டு செய்து சாப்பிட்டுவிட்டேன்' என்றாள்.

மூன்றாவது மருமகளை அழைத்தார். 'நான் பத்திரமாகத்தான் வைத்திருக்கிறேன் மாமா. எடுத்து வருகிறேன்' என்று வீட்டிற்குள் சென்றாள். துணியில் கட்டி வைத்திருந்த நெல்மணிகள் காற்று போகாமல் பூச்சி அரித்து வீணாகி போயிருந்தது.

நான்காவது மருமகளை அழைத்து விதை நெல்மணிகளை கேட்டார். 'மாமா நான் அதை முதல் மழையிலே விதைத்துவிட்டேன். இப்போது ஒருபடி நெல், ஒரு மூட்டைக்குமேல் நெல்லாகிவிட்டது. பருவமழை தீவிரம் அடையும் முன் அறுவடை செய்ய வேண்டும். சில நாட்களில் தருகிறேன்' என்றாள்.

இதைக் கேட்ட மாமனாரின் மனம் குளிர்ந்தது. கடைசி மருமகள்தான் சொத்துக்களையும், பண்ணையையும் பராமரிக்க சரியானவள் என தேர்வு செய்தார். பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார். மற்ற மருமகள்கள் வெட்கி தலைகுனிந்தார்கள்.

நீதி : எந்த ஒரு காரியத்திலும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.



பரீட்சை - சிறுகதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 13, 2015 1:04 am

சூப்பர் !.................... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 13, 2015 11:58 am

பரீட்சை - சிறுகதை 3838410834



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jul 14, 2015 11:41 am

பொறுப்பு உள்ளவர்களைப் " பதவி " தானாகத் தேடிவரும் என்ற நீதியை உணர்த்திய சிறுகதை !

வாழ்த்துக்கள் சிவா .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Wed Jul 15, 2015 12:45 am

நல்ல கதை ... பரீட்சை - சிறுகதை 103459460 பரீட்சை - சிறுகதை 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக