புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_m10உழைப்பு உயர்வைத் தரும்; Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உழைப்பு உயர்வைத் தரும்;


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 12, 2015 7:48 am

உழைப்பு உயர்வைத் தரும்; V2Znb4qQsCeyK1DZVeEg+E_1436508769
-
ஆனால், உழைத்து பெற்ற உயர்வாக இருந்தால் கூட,
அது தங்கமாட்டேன் என்கிறதே… அதற்கு என்ன
காரணம்?

இதற்கான விளக்கத்தை, ராவண சம்ஹாரத்திற்கு
பின் நடந்த ஒரு நிகழ்ச்சி விவரிக்கிறது…

கும்பகர்ணனின் மகன் மூலகன்; இவன் பிரம்மாவை
நோக்கி கடுந்தவம் செய்தான். அவனது தவத்தில்
மகிழ்ந்த பிரம்மா, அவன் முன் தோன்றினார். அவரை
வணங்கிய மூலகன், ‘என் முடிவு ஒரு பெண்ணால்
தான் வர வேண்டும்; மற்றபடி தேவாதி தேவர்களாக
இருந்தாலும், அவர்களால் இறப்பு வரக் கூடாது…’ என்று
வேண்டியதுடன், பல அபூர்வ வரங்களையும் பெற்றான்.

இதனால், தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது
என்ற தைரியத்தில், அதர்மங்களை செய்தான்.

ஒருசமயம், தன் ராட்சச சைனியங்களுடன் அட்டூழியம்
செய்தபடி வந்தவன், ‘என்னை எதிர்க்க இவ்வுலகில்
யாருமில்லை. இப்படிப்பட்ட என் ராட்சச வம்சம், அந்த
சண்டியான சீதையால் அல்லவா அழிந்தது…’ என்று
கோபத்துடன் கத்தினான். அப்போது, அங்கிருந்த
ரிஷி ஒருவர், அவனைப் பார்த்து, ‘யாரை சண்டி என்று
இகழ்ந்தாயோ, அச்சீதையாலே உன் உயிர் போகக்
கடவது…’ என்று சாபம் கொடுத்தார்.

இந்நிலையில், ராட்சச சைனியத்துடன் சென்று,
விபீஷணரை வென்று, சிறையில் அடைத்தான் மூலகன்.
சிறையில் இருந்து தந்திரமாக தப்பிய விபீஷணர்,
ஸ்ரீராமரிடம் சென்று முறையிட்டார்.

உடனே, ஸ்ரீராமர் தன் படைகளுடன் சென்று மூலகனுடன்
போரிட்டு, அவனை கொல்ல முயலும் போது, பிரம்மா
தோன்றி, ‘ரகு நந்தனா… இவனுக்கு, பெண்ணால் தான்
மரணம் என்று வரம் தந்துள்ளேன். அதை உறுதி
படுத்துவது போல, சீதையால் தான் இவனுக்கு மரணம்
என்று ரிஷி ஒருவரும் சாபம் இட்டுள்ளார்.

ஆகையால், தாங்கள் இவனைக் கொன்றால், எங்கள்
வார்த்தை பொய்யாகும்…’ எனக் கூறினார்.

அதை ஏற்ற ஸ்ரீராமர், அயோத்தியில் இருந்து சீதையை
வரவழைத்து, அவளிடம் நடந்ததை விவரித்து, சீதை
கையாலேயே மூலகன் கதையை முடித்தார்.

அவதார புருஷரான ஸ்ரீராமரே முறை மீறவில்லை.
ஆனால், கடுந்தவம் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்ற
மூலகனோ, தவப்பலனை அதர்ம வழியில் உபயோகித்து,
முடிவை அடைந்தான்.

கடுமையாக உழைப்பதில் மட்டுமல்ல, உழைப்பின்
பலனை உபயோகப் படுத்துவதிலும் வாழ்க்கையின்
ரகசியம் அடங்கி உள்ளது.

—————————————

பி.என்.பரசுராமன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக