புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி -விடுகதைகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
1) ஊசி போட்டதும் ஊசி போட்டவன் காலி
- யார் அது?
-
2) பந்திக்கு முந்துவான், தான் சாப்பிடமாட்டான்,
ஆனால் பிறரை சாப்பிட வைப்பான் - யார் அது?
-
3) கோலாகலமாக வருவான், ஒரு ஆண்டில்
பொலிவிழந்து வெளியே செல்வான் - யார் அது?
-
4) எப்போதும் ஓசை எழுப்புவான், ஓடுவான்,
அசைவான் - யார் அது?
-
5) முகர்ந்து பார்த்தால் மணப்பான், சுவைத்துப்
பார்த்தால் புளிப்பான் - யார் அது?
-
6) மூடிய பெட்டிக்குள் வெள்ளை முத்துகள்
- அது என்ன?
-
7) வெள்ளை வயலில் உழுகிறது கருப்பு ஊசி
கலப்பை - அது என்ன?
-
8) பளபளப்பான வெள்ளைப் பளிங்கு மாளிகையின்
உள்ளே செல்ல வாசல் இல்லை - என்ன அது?
-
9) நம்மைத் தூக்கிச் சுமந்தவனுக்கு வீட்டுக்குள்
இடம் இல்லை - அது என்ன?
-
10) காயில் பச்சையாகி கசந்தான் - பழத்தில்
மஞ்சளாகி இனித்தான் - யார் அது?
-
--------------------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
- யார் அது?
-
2) பந்திக்கு முந்துவான், தான் சாப்பிடமாட்டான்,
ஆனால் பிறரை சாப்பிட வைப்பான் - யார் அது?
-
3) கோலாகலமாக வருவான், ஒரு ஆண்டில்
பொலிவிழந்து வெளியே செல்வான் - யார் அது?
-
4) எப்போதும் ஓசை எழுப்புவான், ஓடுவான்,
அசைவான் - யார் அது?
-
5) முகர்ந்து பார்த்தால் மணப்பான், சுவைத்துப்
பார்த்தால் புளிப்பான் - யார் அது?
-
6) மூடிய பெட்டிக்குள் வெள்ளை முத்துகள்
- அது என்ன?
-
7) வெள்ளை வயலில் உழுகிறது கருப்பு ஊசி
கலப்பை - அது என்ன?
-
8) பளபளப்பான வெள்ளைப் பளிங்கு மாளிகையின்
உள்ளே செல்ல வாசல் இல்லை - என்ன அது?
-
9) நம்மைத் தூக்கிச் சுமந்தவனுக்கு வீட்டுக்குள்
இடம் இல்லை - அது என்ன?
-
10) காயில் பச்சையாகி கசந்தான் - பழத்தில்
மஞ்சளாகி இனித்தான் - யார் அது?
-
--------------------------------------------------
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
1. தேனீ
2. வாழை இலை
3. காலண்டர்
4. பெண்டுலம் இருக்கும் கடிகாரம் ?
5. எலுமிச்சம் பழம்
6.வெண்டைக்காய்
7.
8.
9. செருப்பு
10. பாகற்காய்
இதெல்லாம் ஓகே வா ராம் அண்ணா
2. வாழை இலை
3. காலண்டர்
4. பெண்டுலம் இருக்கும் கடிகாரம் ?
5. எலுமிச்சம் பழம்
6.வெண்டைக்காய்
7.
8.
9. செருப்பு
10. பாகற்காய்
இதெல்லாம் ஓகே வா ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மீதி விடைகளை நீங்க சொல்லுங்கோ ராம் அண்ணா ...........எனக்குத்தெரியலை
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
1. கொசு
சரியா அய்யா ?
சரியா அய்யா ?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1154902shobana sahas wrote:1. கொசு
சரியா அய்யா ?
ராம் அண்ணா வைக்காணும்..............
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
1. சுள் எறும்பு .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1155065T.N.Balasubramanian wrote:1. சுள் எறும்பு .
ரமணியன்
சுள் எறும்பை பற்றி ஒரு கதை உண்டு .
மிகவும் தவம் செய்து , ஆண்டவன் அருளை பெற்று ,
அற்ப ஆசையால் , தன் முடிவை தேடிக் கொள்கிறது .
ஆண்டவன் ,என்ன வரம் வேண்டுமென கேட்க,
தனக்குள் அதிக சக்தி இருக்க வேண்டுமென என நினைத்து ,
"நான் கடித்தவுடன் , கடித்தவருக்கு , மரணம் ஏற்படவேண்டும் "
என வரம் கேட்க நினைத்தது .
இதை புரிந்து கொண்ட ,கடவுள் , சரஸ்வதியின் உதவி நாட ,
சரஸ்வதியும் சரி என்று , எறும்பின் வாயில் புகுந்து கொண்டார் .
எறும்பை பார்த்து என்ன வரம் வேணும் என்று கடவுள் கேட்க ,
எறும்பு ,"நான் கடித்தவுடன் ,கடித்த தவறுக்கு , மரணம் ஏற்படவேண்டும் "
என்று கேட்க , வரம் அளித்தோம் என்றார் கடவுளும் "
அன்று முதல் ,சுல்லெறும்பு, கடித்தவுடன் ,அதற்கு மரணம் ஏற்படுகிறது .
"கடித்தவருக்கு " பதிலாக "கடித்த--தவறுக்கு " என்று பேச வைத்து விட்டார் ,
சரஸ்வதி .
( பாதி சரக்கு எனக்கு சொந்தம் )
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1155087T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1155065T.N.Balasubramanian wrote:1. சுள் எறும்பு .
ரமணியன்
சுள் எறும்பை பற்றி ஒரு கதை உண்டு .
மிகவும் தவம் செய்து , ஆண்டவன் அருளை பெற்று ,
அற்ப ஆசையால் , தன் முடிவை தேடிக் கொள்கிறது .
ஆண்டவன் ,என்ன வரம் வேண்டுமென கேட்க,
தனக்குள் அதிக சக்தி இருக்க வேண்டுமென என நினைத்து ,
"நான் கடித்தவுடன் , கடித்தவருக்கு , மரணம் ஏற்படவேண்டும் "
என வரம் கேட்க நினைத்தது .
இதை புரிந்து கொண்ட ,கடவுள் , சரஸ்வதியின் உதவி நாட ,
சரஸ்வதியும் சரி என்று , எறும்பின் வாயில் புகுந்து கொண்டார் .
எறும்பை பார்த்து என்ன வரம் வேணும் என்று கடவுள் கேட்க ,
எறும்பு ,"நான் கடித்தவுடன் ,கடித்த தவறுக்கு , மரணம் ஏற்படவேண்டும் "
என்று கேட்க , வரம் அளித்தோம் என்றார் கடவுளும் "
அன்று முதல் ,சுல்லெறும்பு, கடித்தவுடன் ,அதற்கு மரணம் ஏற்படுகிறது .
"கடித்தவருக்கு " பதிலாக "கடித்த--தவறுக்கு " என்று பேச வைத்து விட்டார் ,
சரஸ்வதி .
( பாதி சரக்கு எனக்கு சொந்தம் )
ரமணியன்
-
-
எறும்பு வரம் கேட்டது:
'நான் கடித்தவுடன் சாக வேண்டும்.'
கடவுளும் தந்தேன்' என்று சொல்லி
மறைந்தார்.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|