புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Anitha Anbarasan | ||||
manikavi | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்லாச் சொல்றோம்ல டீட்டெய்லு!
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
First topic message reminder :
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
டைட்டிலுக்குக் கீழே டெரரான கேப்ஷன் கொடுக்கிறது சினிமாக்காரங்க வழக்கம். இது அந்தக் காலத்துல இருந்திருந்தா, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் படங்களுக்கெல்லாம் என்னென்ன கேப்ஷன்ஸ் கொடுத்திருப்பாங்க?
திருவிளையாடல் - தி கேம் ஆஃப் சிவன்!
பராசக்தி - தி அல்டிமேட் பவர்!
படகோட்டி - சுனாமியில் ஒரு ஸ்விம்மிங்!
பாசமலர் - எ செல்ஃபி வித் சிஸ்டர்!
ஆயிரத்தில் ஒருவன் - தெளசண்ட் வாலா,
ஊட்டிவரை உறவு ஹாலிடே!
புவனா ஒரு கேள்விக்குறி - வட போச்சே!
ரத்தக்கண்ணீர் - எப்படி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்!
திருவிளையாடல் - தி கேம் ஆஃப் சிவன்!
பராசக்தி - தி அல்டிமேட் பவர்!
படகோட்டி - சுனாமியில் ஒரு ஸ்விம்மிங்!
பாசமலர் - எ செல்ஃபி வித் சிஸ்டர்!
ஆயிரத்தில் ஒருவன் - தெளசண்ட் வாலா,
ஊட்டிவரை உறவு ஹாலிடே!
புவனா ஒரு கேள்விக்குறி - வட போச்சே!
ரத்தக்கண்ணீர் - எப்படி இருந்த நான் இப்டி ஆயிட்டேன்!
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
இப்பெல்லாம் ‘ஐ யம் வெயிட்டிங்’, ‘செஞ்சிருவேன்’ங்கிற ஒற்றை வார்த்தைகளும் பன்ச் டயலாக் ஆயிடுது. நடிகர்கள், அரசியல்வாதிகளுக்குக் கச்சிதமா பொருந்துற மாதிரி ஒற்றை வார்த்தை பன்ச் சொல்லுங்களேன்?
மோடி - பறந்துடுவேன்!
அழகிரி - ஐ யம் ஆல்சோ வெயிட்டிங்,
வைகோ - ஐ யம் ஆல்வேஸ் வாக்கிங்!
ஸ்டாலின் - அறைஞ்சிடுவேன்!
வைகோ - நடந்துடுவேன், மோடி - கௌம்பிடுவேன், விஷால் - கட்றா கட்டடத்தை, சீமான் - தமிழன்டா!
மோடி - பறந்துடுவேன்!
அழகிரி - ஐ யம் ஆல்சோ வெயிட்டிங்,
வைகோ - ஐ யம் ஆல்வேஸ் வாக்கிங்!
ஸ்டாலின் - அறைஞ்சிடுவேன்!
வைகோ - நடந்துடுவேன், மோடி - கௌம்பிடுவேன், விஷால் - கட்றா கட்டடத்தை, சீமான் - தமிழன்டா!
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
பந்திக்கு முந்து!
சமீபத்தில் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டீர்களா? அங்கே நடக்கும் விருந்து வைபவங்களில் உங்களால் நிம்மதியாக உணவருந்தி வர முடிந்ததா? ஆம் என்றால் நீங்கள் இந்தக் கட்டுரையை வாசிக்க வேண்டாம். இது முழுக்க பந்தி ராசி இல்லாதவர்களுக்காக!
வீரத்துக்குப் பெயர் பெற்றவர்கள் நம் மக்கள் என்பதை ஒவ்வொரு விருந்து நிகழ்ச்சியிலும் காணலாம். சைவமோ, அசைவமோ வசதியானவரோ, ஏழையோ, எவர் வீட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும் பந்தியில் இடம் பிடிப்பதற்குள் சந்தி சிரித்துவிடுகிறது. ஏதோ இனிமேல் சாப்பாட்டையே பார்க்கப் போவதில்லை என்பது போலத்தான் நம்மவர்கள் நடந்துகொள்கிறார்கள்.
அந்தக் காலத்தில் (கொசுவத்தி கொளுத்தி பிளாக் அண்ட் ஒயிட் காலத்துக்குப் போய்விட வேண்டாம். 20 வருடங்களுக்கு முன்னால்னு வெச்சுக்கங்க) எங்க ஊர் பக்கம் திருமணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வரும் உறவினர்களையும், நண்பர்களையும் சாப்பிட்டுப் போகச்சொல்லிக் கெஞ்சுவார்கள். வருகை தந்தவர்களோ ரொம்ப பிகு பண்ணுவார்கள்.
அப்போதெல்லாம் எந்த விசேஷமாக இருந்தாலும் வீடு தேடிவந்து பத்திரிகையில் பெயர் எழுதிக் கொடுக்க வேண்டும். இனிஷியல் போடாமல் கொடுத்தால் அது பெரிய குற்றமென்று நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்துவிடுவார்கள். பத்திரிகை கொடுக்கும்போதே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விருந்தில் கலந்துகொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும். இல்லையென்றால், மொய் மட்டும் எழுதிவிட்டுப் போய்விடுவார்கள். அவ்வளவு சுயமரியாதைக்காரர்கள். அப்படி இருந்தவர்கள்தான், இப்போது நிகழ்ச்சி முடிவதற்குள் டைனிங் ஹாலில் இடம் பிடித்து டேபிளில் விரித்திருக்கும் பேப்பரைப் பிய்த்து சாப்பிட ஆரம்பித்து விடுகிறார்கள்.
கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை பந்தி நடைபெறும் கூடத்தில், அடுத்து இடம் பிடிக்க நினைப்பவர்கள் தொலைவில் நின்றுகொண்டு சாப்பிடுபவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதற்குப் பிறகு கொஞ்சம் நெருங்கி வர ஆரம்பித்தார்கள். பிறகு சாப்பிடுபவரின் பின்னால் நிற்க ஆரம்பித்தனர். இப்போது சாப்பிடுபவருக்கு முன்னாலும் பின்னாலும் அணை கட்டி நிற்கிறார்கள். இப்படி கிங்கரர்கள் மாதிரி சுற்றி நின்றால் அவரால் எப்படி சாப்பிட முடியும்? குழம்பு ஊற்றுவதற்கு முன்பே இவருக்கு மோர் ஊத்துங்க என்று ஆர்டர் போட்டால், சாப்பிட்ட மாதிரிதான்!
கிராமங்களில் இப்போது பிரியாணி போட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், நம் மக்களுக்கு பிரியாணியை எப்படி ஆரம்பித்து எங்கே முடிப்பது என்றுதான் தெரியவில்லை. ஜீரணத்துக்காக கடைசியாக சாப்பிட வேண்டிய பேரீச்சம்பழ ஜாமையும், பிரட் அல்வாவையும் பிரியாணியோடு பிசைந்து அடிக்கிற கண்கொள்ளா காட்சிகளைப் பல இடங்களில் பார்க்க முடிகிறது.
ஆயிரம் பேர் விருந்துக்கு எவ்வளவு செலவாகும் என்று, சமையல் மாஸ்டரிடம் கேட்டால், நிகழ்ச்சி நடத்துகிற மண்டபத்துக்கு பக்கத்துல ஒரு சினிமா தியேட்டர் இருக்கு, ரெண்டு பிராந்திக்கடை இருக்கு, அதனால் கூட 500 பேருக்கு சேர்த்து சமைச்சாதான் பந்தியை சரியா நடத்த முடியும் என்கிறார். அந்த அளவுக்கு அழையா விருந்தாளிகள் வருகை தந்து அழைத்த விருந்தாளிகளைப் பட்டினி போட்டுவிடுவார்கள்.
புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் நடைபெறும் மொய் விருந்துகள் வேறு ரகம். அந்த விருந்துகளில் உங்கள் வயிறு முட்டும் வரை விருந்தளிப்பார்கள். போதுமென்றால்தான் விடுவார்கள். விருந்துக்கு வரவில்லை என்றால் மைக்கில் சொல்லி வரவழைப்பார்கள். எங்கிருந்தாலும் ஆள் அனுப்பி தூக்கி வந்துவிடுவார்கள். அது முழுக்க வட்டி வசூல் பண்ணுவது போலத்தான்.
அதேபோல் மதுரை, தேனி மாவட்டங்களில் இல்லவிழா என்று நடத்துவார்கள். இது முழுக்க மொய் வசூலுக்காக நடத்தும் நிகழ்ச்சி. இதில் கலந்துகொள்பவர்களுக்கு ராஜ மரியாதை கொடுப்பார்கள். கறிக்குள்தான் சோற்றைத் தேட வேண்டும்.
விருந்தோம்பல் தமிழரின் ரத்தத்தில் கலந்தது என்பார்கள். சில சமயங்களில் ரத்தம் சிந்தவைத்துதான் விருந்துகள் நடைபெறுகின்றன!
நன்றி- டைம்பாஸ் விகடன்
சமீபத்தில் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டீர்களா? அங்கே நடக்கும் விருந்து வைபவங்களில் உங்களால் நிம்மதியாக உணவருந்தி வர முடிந்ததா? ஆம் என்றால் நீங்கள் இந்தக் கட்டுரையை வாசிக்க வேண்டாம். இது முழுக்க பந்தி ராசி இல்லாதவர்களுக்காக!
வீரத்துக்குப் பெயர் பெற்றவர்கள் நம் மக்கள் என்பதை ஒவ்வொரு விருந்து நிகழ்ச்சியிலும் காணலாம். சைவமோ, அசைவமோ வசதியானவரோ, ஏழையோ, எவர் வீட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும் பந்தியில் இடம் பிடிப்பதற்குள் சந்தி சிரித்துவிடுகிறது. ஏதோ இனிமேல் சாப்பாட்டையே பார்க்கப் போவதில்லை என்பது போலத்தான் நம்மவர்கள் நடந்துகொள்கிறார்கள்.
அந்தக் காலத்தில் (கொசுவத்தி கொளுத்தி பிளாக் அண்ட் ஒயிட் காலத்துக்குப் போய்விட வேண்டாம். 20 வருடங்களுக்கு முன்னால்னு வெச்சுக்கங்க) எங்க ஊர் பக்கம் திருமணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழாவுக்கு வரும் உறவினர்களையும், நண்பர்களையும் சாப்பிட்டுப் போகச்சொல்லிக் கெஞ்சுவார்கள். வருகை தந்தவர்களோ ரொம்ப பிகு பண்ணுவார்கள்.
அப்போதெல்லாம் எந்த விசேஷமாக இருந்தாலும் வீடு தேடிவந்து பத்திரிகையில் பெயர் எழுதிக் கொடுக்க வேண்டும். இனிஷியல் போடாமல் கொடுத்தால் அது பெரிய குற்றமென்று நிகழ்ச்சிக்கு வராமல் புறக்கணித்துவிடுவார்கள். பத்திரிகை கொடுக்கும்போதே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விருந்தில் கலந்துகொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டும். இல்லையென்றால், மொய் மட்டும் எழுதிவிட்டுப் போய்விடுவார்கள். அவ்வளவு சுயமரியாதைக்காரர்கள். அப்படி இருந்தவர்கள்தான், இப்போது நிகழ்ச்சி முடிவதற்குள் டைனிங் ஹாலில் இடம் பிடித்து டேபிளில் விரித்திருக்கும் பேப்பரைப் பிய்த்து சாப்பிட ஆரம்பித்து விடுகிறார்கள்.
கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை பந்தி நடைபெறும் கூடத்தில், அடுத்து இடம் பிடிக்க நினைப்பவர்கள் தொலைவில் நின்றுகொண்டு சாப்பிடுபவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அதற்குப் பிறகு கொஞ்சம் நெருங்கி வர ஆரம்பித்தார்கள். பிறகு சாப்பிடுபவரின் பின்னால் நிற்க ஆரம்பித்தனர். இப்போது சாப்பிடுபவருக்கு முன்னாலும் பின்னாலும் அணை கட்டி நிற்கிறார்கள். இப்படி கிங்கரர்கள் மாதிரி சுற்றி நின்றால் அவரால் எப்படி சாப்பிட முடியும்? குழம்பு ஊற்றுவதற்கு முன்பே இவருக்கு மோர் ஊத்துங்க என்று ஆர்டர் போட்டால், சாப்பிட்ட மாதிரிதான்!
கிராமங்களில் இப்போது பிரியாணி போட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், நம் மக்களுக்கு பிரியாணியை எப்படி ஆரம்பித்து எங்கே முடிப்பது என்றுதான் தெரியவில்லை. ஜீரணத்துக்காக கடைசியாக சாப்பிட வேண்டிய பேரீச்சம்பழ ஜாமையும், பிரட் அல்வாவையும் பிரியாணியோடு பிசைந்து அடிக்கிற கண்கொள்ளா காட்சிகளைப் பல இடங்களில் பார்க்க முடிகிறது.
ஆயிரம் பேர் விருந்துக்கு எவ்வளவு செலவாகும் என்று, சமையல் மாஸ்டரிடம் கேட்டால், நிகழ்ச்சி நடத்துகிற மண்டபத்துக்கு பக்கத்துல ஒரு சினிமா தியேட்டர் இருக்கு, ரெண்டு பிராந்திக்கடை இருக்கு, அதனால் கூட 500 பேருக்கு சேர்த்து சமைச்சாதான் பந்தியை சரியா நடத்த முடியும் என்கிறார். அந்த அளவுக்கு அழையா விருந்தாளிகள் வருகை தந்து அழைத்த விருந்தாளிகளைப் பட்டினி போட்டுவிடுவார்கள்.
புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் நடைபெறும் மொய் விருந்துகள் வேறு ரகம். அந்த விருந்துகளில் உங்கள் வயிறு முட்டும் வரை விருந்தளிப்பார்கள். போதுமென்றால்தான் விடுவார்கள். விருந்துக்கு வரவில்லை என்றால் மைக்கில் சொல்லி வரவழைப்பார்கள். எங்கிருந்தாலும் ஆள் அனுப்பி தூக்கி வந்துவிடுவார்கள். அது முழுக்க வட்டி வசூல் பண்ணுவது போலத்தான்.
அதேபோல் மதுரை, தேனி மாவட்டங்களில் இல்லவிழா என்று நடத்துவார்கள். இது முழுக்க மொய் வசூலுக்காக நடத்தும் நிகழ்ச்சி. இதில் கலந்துகொள்பவர்களுக்கு ராஜ மரியாதை கொடுப்பார்கள். கறிக்குள்தான் சோற்றைத் தேட வேண்டும்.
விருந்தோம்பல் தமிழரின் ரத்தத்தில் கலந்தது என்பார்கள். சில சமயங்களில் ரத்தம் சிந்தவைத்துதான் விருந்துகள் நடைபெறுகின்றன!
நன்றி- டைம்பாஸ் விகடன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010
எல்லாத்தையும் நல்ல டிடைலாகவே சொல்லி இருக்கீங்க தமிழ்நேசன் அவர்களே !
அதுவும் பந்திக்கு முந்து , ரொம்பவே அசிங்கமாக நடக்கும் நம்மவர்களை பற்றி
அக்கு வேறு ஆணி வேறாக பிச்சுபிச்சுபிட்டீங்க.
ரமணியன்
அதுவும் பந்திக்கு முந்து , ரொம்பவே அசிங்கமாக நடக்கும் நம்மவர்களை பற்றி
அக்கு வேறு ஆணி வேறாக பிச்சுபிச்சுபிட்டீங்க.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நல்லாயிருக்கு .... கலக்குங்க .....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
இங்க என்ன சொல்லுது?
எப்பவுமே பேச்சு ஒண்ணும் நினைப்பு ஒண்ணுமா இனிமா கொடுக்குறதுல சினிமா உலகம் டாப் பாஸ். அடைப்புக்குறிக்குள்ளே இருக்கிறதெல்லாம் சம்பந்தப்பட்டவங்களோட மைண்ட் வாய்ஸ்...
ஹீரோயின்: ‘‘நடிக்க வரலைனா நான் டாக்டராகி மக்களுக்கு சேவை செஞ்சிருப்பேன்!’’
(ராஜமுந்திரியில நாம அஞ்சாப்பு அஞ்சு தடவை படிச்சது இவங்களுக்குத் தெரியவா போகுது!)
மியூஸிக் டைரக்டர்: ‘‘வெஸ்டர்ன்ல பிடிச்சு அப்படியே ரிதம்ல நாட்டுப்புறக் குத்துக்குத் தாவி அடுத்த சரணத்துல கானா ஸ்டைலை டச் பண்ணி கடைசியில புன்னகவராளி ராகத்துல ஃபினிஷ் பண்ணா, சூப்பரா இருக்கும்!’’
(அந்த காங்கோ சி.டி-யை இங்கே ஒரு பய கேட்டிருக்கக் கூடாது ஈஸ்வரா!)
டைரக்டர்: ‘‘இந்தப் படத்துல நிறையக் குறியீடுகளை உள்ளே வெச்சிருக்கேன்!’’
(எப்படியும் ஃபேஸ்புக்ல எவனாச்சும் கண்டுபிடிச்சு எழுதுவான். அப்போ ஆமானு தலையாட்டி வெப்போம்!)
ஹீரோ: ‘‘என்னோட ரசிகர்கள்தான் எனக்கு பலம். அவங்க இல்லைனா நான் இல்லை!’’
(அவங்களாச்சும் பார்த்து ஓடவெச்சாத்தான் எனக்குப் பொழப்பே!)
ஹீரோ: ‘‘எனக்கு அரசியல் ஆசை எல்லாம் இல்லை. வாழ்நாள் பூரா படங்கள் நடிச்சு மக்களை சந்தோஷமா வெச்சுக்கணும்!’’
(போன தடவை ரகசியமா மீட்டிங் போட்டப்போ எவ்ளோ ப்ரஷர்... இப்படியே மெயின்டெய்ன் பண்ணிக்குவோம்!)
காமெடியன்: ‘‘நிச்சயமா ஹீரோவா நடிக்க மாட்டேன். மக்களை காமெடியனா திருப்திப்படுத்துனா போதும்!’’
(கேட்டு வந்தாதானே... வந்தா வேணாம்னு சொல்ல நான் என்ன லூஸாய்யா?)
அம்மா நடிகை: ‘‘உங்களுக்கு அம்மாவா நடிக்கிறதெல்லாம் என் பாக்கியம் சார்!’’
(20 வருஷத்துக்கு முன்னாடி நான் உனக்கு ஜோடியா நடிச்சேன். உனக்கு இப்போ அம்மாவா நடிக்க வேண்டிய நிலைமை. பொண்ணா பொறந்தாலே இப்படித்தான்!)
தயாரிப்பாளர்: ‘‘சமுதாயத்துக்கு கருத்துச் சொல்லாம என்னால படம் தயாரிக்க முடியாது!’’
(நல்ல குத்து ஸாங் வைக்கச் சொல்லோணும்!)
எப்பவுமே பேச்சு ஒண்ணும் நினைப்பு ஒண்ணுமா இனிமா கொடுக்குறதுல சினிமா உலகம் டாப் பாஸ். அடைப்புக்குறிக்குள்ளே இருக்கிறதெல்லாம் சம்பந்தப்பட்டவங்களோட மைண்ட் வாய்ஸ்...
ஹீரோயின்: ‘‘நடிக்க வரலைனா நான் டாக்டராகி மக்களுக்கு சேவை செஞ்சிருப்பேன்!’’
(ராஜமுந்திரியில நாம அஞ்சாப்பு அஞ்சு தடவை படிச்சது இவங்களுக்குத் தெரியவா போகுது!)
மியூஸிக் டைரக்டர்: ‘‘வெஸ்டர்ன்ல பிடிச்சு அப்படியே ரிதம்ல நாட்டுப்புறக் குத்துக்குத் தாவி அடுத்த சரணத்துல கானா ஸ்டைலை டச் பண்ணி கடைசியில புன்னகவராளி ராகத்துல ஃபினிஷ் பண்ணா, சூப்பரா இருக்கும்!’’
(அந்த காங்கோ சி.டி-யை இங்கே ஒரு பய கேட்டிருக்கக் கூடாது ஈஸ்வரா!)
டைரக்டர்: ‘‘இந்தப் படத்துல நிறையக் குறியீடுகளை உள்ளே வெச்சிருக்கேன்!’’
(எப்படியும் ஃபேஸ்புக்ல எவனாச்சும் கண்டுபிடிச்சு எழுதுவான். அப்போ ஆமானு தலையாட்டி வெப்போம்!)
ஹீரோ: ‘‘என்னோட ரசிகர்கள்தான் எனக்கு பலம். அவங்க இல்லைனா நான் இல்லை!’’
(அவங்களாச்சும் பார்த்து ஓடவெச்சாத்தான் எனக்குப் பொழப்பே!)
ஹீரோ: ‘‘எனக்கு அரசியல் ஆசை எல்லாம் இல்லை. வாழ்நாள் பூரா படங்கள் நடிச்சு மக்களை சந்தோஷமா வெச்சுக்கணும்!’’
(போன தடவை ரகசியமா மீட்டிங் போட்டப்போ எவ்ளோ ப்ரஷர்... இப்படியே மெயின்டெய்ன் பண்ணிக்குவோம்!)
காமெடியன்: ‘‘நிச்சயமா ஹீரோவா நடிக்க மாட்டேன். மக்களை காமெடியனா திருப்திப்படுத்துனா போதும்!’’
(கேட்டு வந்தாதானே... வந்தா வேணாம்னு சொல்ல நான் என்ன லூஸாய்யா?)
அம்மா நடிகை: ‘‘உங்களுக்கு அம்மாவா நடிக்கிறதெல்லாம் என் பாக்கியம் சார்!’’
(20 வருஷத்துக்கு முன்னாடி நான் உனக்கு ஜோடியா நடிச்சேன். உனக்கு இப்போ அம்மாவா நடிக்க வேண்டிய நிலைமை. பொண்ணா பொறந்தாலே இப்படித்தான்!)
தயாரிப்பாளர்: ‘‘சமுதாயத்துக்கு கருத்துச் சொல்லாம என்னால படம் தயாரிக்க முடியாது!’’
(நல்ல குத்து ஸாங் வைக்கச் சொல்லோணும்!)
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
எம்.ஜி.ஆர். - மோடி ஒற்றுமை
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|