புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
37 Posts - 36%
heezulia
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
4 Posts - 4%
Guna.D
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
1 Post - 1%
mruthun
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
2 Posts - 1%
manikavi
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
2 Posts - 1%
mruthun
வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_m10வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 13, 2015 1:56 pm

”ராமலிங்கம் உன்னைப் பத்தி என்ன சொல்றான் தெரியுமா?” என்கிற மாதிரி ஆரம்பிக்கிறவர்களை நான் என்கரேஜே செய்வதில்லை.

“அதை நான் ராமலிங்கம் கிட்டயே கேட்டுத் தெரிஞ்சிக்கறேன்” என்று உடனே ஆஃப் பண்ணி விடுவேன்.

இப்படிச் சொல்வதற்கு இருக்கும் ரொம்ப ஆத்மார்த்தமான காரணங்களை விட்டு விடுங்கள். அடிப்படையில் இது போன்ற பேச்சுக்களில் இருக்கும் கம்யூனிகேஷன் பிராப்ளம் ரொம்ப முக்கியமானது. ஒரு கம்யூனிகேஷனில் 7% தான் சொற்களின் அல்லது மொழியின் பங்களிப்பு. இடம், நேரம், சுற்றுச் சூழல், உடல் மொழி, குரலின் ஏற்றத் தாழ்வுகள், சுருதி, முகபாவம் என்று பல விஷயங்களின் தொகுப்பாகவே கம்யூனிகேஷன் அமைகிறது.

ராமலிங்கம் சொன்னதை நம்மிடம் சொல்ல வருகிறவர் 7% ஐத்தான் எடுத்து வருகிறார். அதிலும் பிழை இருக்க வாய்ப்பு இருக்கிறது. ராமலிங்கம் சொல்ல நினைத்ததற்கும் சொன்னதற்கும் இரண்டொரு சதவீதம் வேறுபாடு இருக்கும். அதை இவர் புரிந்து கொண்டதிலும், நம்மிடம் சொல்வதிலும் இரண்டொரு சதவீதம் பிழை இருக்கும். நாம் இருக்கிற மூடில் அதைப் புரிந்து கொள்வதிலும் இரண்டொரு சதவீதம் பிழை இருக்கும்.

ஆக மொத்தம் நமக்கு வந்து சேர்வது சொற்ப சதவீதம்தான் இருக்கும்.

வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

மாட்சியின் மாசற்றார் கோள்

என்பார் வள்ளுவர்.

அதாவது பிறர் கூறும் சொற்களை ஆராய்ந்து பயனுளவற்றை ஏற்பதும், பிறருக்கு உபயோகமானவற்றை அவர்கள் ஏற்கும்படி சொல்வதும் குற்றமற்றவர்களின் கொள்கை ஆகும் என்று இதற்கு அர்த்தம். கம்யூனிகேட் செய்கிறவனும், கம்யூனிகேஷனை ரிஸீவ் செய்கிறவனும் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை இந்தக் குறள் சொல்கிறது.

குற்றமற்றவர் என்கிற பதத்தை வள்ளுவர் பயன்படுத்த ஒரு காரணம் இருக்கிறது. கம்யூனிகேட் செய்கிறவனுக்கு Vested interest இருந்தது என்றால் கதை கந்தல்.

நன்றி :- ஜவர்லால்



ஈகரை தமிழ் களஞ்சியம் வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jul 13, 2015 7:10 pm

அருமை நண்பா! உண்மைதான்.
மாப்புள சொம்புல தண்ணி கேட்குரார்...................................மாப்புள சொம்பு கொடுத்தா தான் கல்யாணம் நு சொல்லிட்டார் கதை தான்......



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Jul 14, 2015 11:07 pm

சரவணன் wrote:அருமை நண்பா! உண்மைதான்.
மாப்புள சொம்புல தண்ணி கேட்குரார்...................................மாப்புள சொம்பு கொடுத்தா தான் கல்யாணம் நு சொல்லிட்டார் கதை தான்......
மேற்கோள் செய்த பதிவு: 1150719

சிரி சிரி சிரி சிரி
நல்ல பதிவு பாலா . வள்ளுவர் சொல்லும் கம்யூனிகேஷன் டெக்னிக் 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக