புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_c10பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_m10பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_c10 
1 Post - 50%
heezulia
பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_c10பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_m10பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_c10பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_m10பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_c10 
284 Posts - 45%
heezulia
பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_c10பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_m10பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_c10பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_m10பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_c10பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_m10பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_c10பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_m10பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_c10 
20 Posts - 3%
prajai
பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_c10பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_m10பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_c10பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_m10பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_c10பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_m10பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_c10பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_m10பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_c10 
7 Posts - 1%
mruthun
பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_c10பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_m10பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 08, 2015 4:00 am

சித்தாலப்பாக்கம்: 'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை இல்லை ஒத்துக்கொள்' என்ற கவிமணி தேசியவிநாயகம் பிள்ளையின் பழமொழியை காப்பாற்றும் வகையில், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் கீழ், மகளிர் சுய உதவி குழு ஒன்று, கைப்பை தைப்பதன் மூலம், தினசரி 200 ரூபாய் சம்பாதிக்கின்றனர்.

சென்னை அடுத்துள்ள சித்தாலப்பாக்கம் ஊராட்சி, சீனிவாசா நகர் 1வது தெருவில், அந்த பகுதிக்கான கிராம வறுமை ஒழிப்பு சங்கம் உள்ளது. அந்த சங்கத்தில் உள்ள 20 பெண்கள், தங்கள் வறுமையை ஒழிக்க, சுயதொழில் மேற்கொள்கின்றனர்.அதாவது, கடைகளில் இலவசமாக அளிக்கப்படும் துணியினால் ஆன கைப்பைகளை, தைத்து தரும் தொழில் செய்கின்றனர். அதை, அவர்கள், ஒத்த தொழில் என்று அழைக்கின்றனர். அதில், தங்கள் குழுவை, 'ஒத்த தொழில் தையல் பூச்சரம்' என்றும் அழைக்கின்றனர்.

தொழில் செய்வதற்காக, தாங்கள் உறுப்பினர்களாக உள்ள மகளிர் சுய உதவி குழுவிடம் கடன் பெற்று, அதை மூலதனமாக பயன்படுத்துகின்றனர். அந்த பணத்தின் மூலம் தையல் இயந்திரங்கள் வாங்கினர்.குழுவின் செயலர் மஞ்சுளா, 30, பொருளாளர் மோகனா, 38, ஆகியோர், சென்னை பாரிமுனையில் உள்ள மொத்த வியாபார கடைகளுக்கு செல்கின்றனர். அங்கு, கடை உரிமையாளரிடம், தங்களை பற்றி தெரிவித்து, கைப்பை தைத்து தரும் ஒப்பந்தம் எடுக்கின்றனர்.

பைகள் தைப்பதற்கு தேவையான துணிகளை, கடை உரிமையாளர்களிடம் இருந்து பெற்று கொள்கின்றனர். பின், குழுவில் உள்ள பெண்களிடம் அந்த துணிகள் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு பெண்ணும், தினசரி சராசரியாக 150 முதல் 200 பைகள் வரை தைக்கின்றனர். தைக்கும் பைகளுக்கு கூலி, பையின் அளவை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவாக ஒரு பை தைப்பதற்கான, தையல் கூலி 80 பைசா முதல் 1.50 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது. அதன் மூலம், ஒருநாள் 200 பைகள் தைத்தால், ஒரு பெண்ணின் வருமானம் 150 முதல் 200 ரூபாய் ஆகும்.

பை தைக்கும் பெண்கள், தங்கள் வசதிக்கு ஏற்ப, தினக்கூலி, வாரக்கூலி என, பெற்றுக் கொள்கின்றனர். அதன்படி பார்த்தால், ஒரு பெண்ணின் மாத வருமானம், 3,000 முதல் 3,500 ரூபாய் வருகிறது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தை,
கடந்தாண்டு ஆரம்பித்தோம்.சித்தாலப்பாக்கத்தில் உள்ள, 55 மகளிர் சுய உதவி குழுக்களில், நாங்கள் மட்டுமே ஒத்த தொழில் செய்கிறோம். மேலும்,வருமானத்திற்காக, யாரையும் எதிர்பார்க்காமல், எங்கள் உழைப்பைமட்டுமே நம்பி, உழைத்துக்கொண்டிருக்கிறோம்.
சுதா, 32, உறுப்பினர்

மகளிர் சுய குழுவிடம் கடன் பெற்று தொழில் செய்யும் இந்தபெண்களுக்கு, ஊக்கம் அளித்தால் பல சாதனைகள் புரிவார்கள்.
மோகனா, 38, பொருளாளர்

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும், கணவரின் வருமானத்தில் குடும்பசெலவுகளை சமாளிப்பது கடினமாக உள்ளது. குழந்தைகள் இருப்பதால், என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை. தற்பொழுது, ஒத்த தொழில் மூலம் வீட்டில் இருந்து, மாதம் 3,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். அதனால், வீட்டு செலவுகளை, நானே பார்த்துக்கொள்கிறேன்.
மஞ்சுளா, 30, செயலர்
---
தினமலர்

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Thu Jul 09, 2015 12:38 am

கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை இல்லை ஒத்துக்கொள்

அருமையான பழமொழி ....



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 09, 2015 9:42 pm

பெண்கள் சம்பாதிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது . நாட்டில் வறுமை குறையும் .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக