புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழமொழிக்கு உயிர் கொடுக்கும் பெண்கள்: தினமும் ரூ.200 சம்பாதித்து அசத்தல்
Page 1 of 1 •
சித்தாலப்பாக்கம்: 'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள், கவலை இல்லை ஒத்துக்கொள்' என்ற கவிமணி தேசியவிநாயகம் பிள்ளையின் பழமொழியை காப்பாற்றும் வகையில், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் கீழ், மகளிர் சுய உதவி குழு ஒன்று, கைப்பை தைப்பதன் மூலம், தினசரி 200 ரூபாய் சம்பாதிக்கின்றனர்.
சென்னை அடுத்துள்ள சித்தாலப்பாக்கம் ஊராட்சி, சீனிவாசா நகர் 1வது தெருவில், அந்த பகுதிக்கான கிராம வறுமை ஒழிப்பு சங்கம் உள்ளது. அந்த சங்கத்தில் உள்ள 20 பெண்கள், தங்கள் வறுமையை ஒழிக்க, சுயதொழில் மேற்கொள்கின்றனர்.அதாவது, கடைகளில் இலவசமாக அளிக்கப்படும் துணியினால் ஆன கைப்பைகளை, தைத்து தரும் தொழில் செய்கின்றனர். அதை, அவர்கள், ஒத்த தொழில் என்று அழைக்கின்றனர். அதில், தங்கள் குழுவை, 'ஒத்த தொழில் தையல் பூச்சரம்' என்றும் அழைக்கின்றனர்.
தொழில் செய்வதற்காக, தாங்கள் உறுப்பினர்களாக உள்ள மகளிர் சுய உதவி குழுவிடம் கடன் பெற்று, அதை மூலதனமாக பயன்படுத்துகின்றனர். அந்த பணத்தின் மூலம் தையல் இயந்திரங்கள் வாங்கினர்.குழுவின் செயலர் மஞ்சுளா, 30, பொருளாளர் மோகனா, 38, ஆகியோர், சென்னை பாரிமுனையில் உள்ள மொத்த வியாபார கடைகளுக்கு செல்கின்றனர். அங்கு, கடை உரிமையாளரிடம், தங்களை பற்றி தெரிவித்து, கைப்பை தைத்து தரும் ஒப்பந்தம் எடுக்கின்றனர்.
பைகள் தைப்பதற்கு தேவையான துணிகளை, கடை உரிமையாளர்களிடம் இருந்து பெற்று கொள்கின்றனர். பின், குழுவில் உள்ள பெண்களிடம் அந்த துணிகள் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு பெண்ணும், தினசரி சராசரியாக 150 முதல் 200 பைகள் வரை தைக்கின்றனர். தைக்கும் பைகளுக்கு கூலி, பையின் அளவை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவாக ஒரு பை தைப்பதற்கான, தையல் கூலி 80 பைசா முதல் 1.50 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது. அதன் மூலம், ஒருநாள் 200 பைகள் தைத்தால், ஒரு பெண்ணின் வருமானம் 150 முதல் 200 ரூபாய் ஆகும்.
பை தைக்கும் பெண்கள், தங்கள் வசதிக்கு ஏற்ப, தினக்கூலி, வாரக்கூலி என, பெற்றுக் கொள்கின்றனர். அதன்படி பார்த்தால், ஒரு பெண்ணின் மாத வருமானம், 3,000 முதல் 3,500 ரூபாய் வருகிறது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தை,
கடந்தாண்டு ஆரம்பித்தோம்.சித்தாலப்பாக்கத்தில் உள்ள, 55 மகளிர் சுய உதவி குழுக்களில், நாங்கள் மட்டுமே ஒத்த தொழில் செய்கிறோம். மேலும்,வருமானத்திற்காக, யாரையும் எதிர்பார்க்காமல், எங்கள் உழைப்பைமட்டுமே நம்பி, உழைத்துக்கொண்டிருக்கிறோம்.
சுதா, 32, உறுப்பினர்
மகளிர் சுய குழுவிடம் கடன் பெற்று தொழில் செய்யும் இந்தபெண்களுக்கு, ஊக்கம் அளித்தால் பல சாதனைகள் புரிவார்கள்.
மோகனா, 38, பொருளாளர்
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும், கணவரின் வருமானத்தில் குடும்பசெலவுகளை சமாளிப்பது கடினமாக உள்ளது. குழந்தைகள் இருப்பதால், என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை. தற்பொழுது, ஒத்த தொழில் மூலம் வீட்டில் இருந்து, மாதம் 3,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். அதனால், வீட்டு செலவுகளை, நானே பார்த்துக்கொள்கிறேன்.
மஞ்சுளா, 30, செயலர்
---
தினமலர்
சென்னை அடுத்துள்ள சித்தாலப்பாக்கம் ஊராட்சி, சீனிவாசா நகர் 1வது தெருவில், அந்த பகுதிக்கான கிராம வறுமை ஒழிப்பு சங்கம் உள்ளது. அந்த சங்கத்தில் உள்ள 20 பெண்கள், தங்கள் வறுமையை ஒழிக்க, சுயதொழில் மேற்கொள்கின்றனர்.அதாவது, கடைகளில் இலவசமாக அளிக்கப்படும் துணியினால் ஆன கைப்பைகளை, தைத்து தரும் தொழில் செய்கின்றனர். அதை, அவர்கள், ஒத்த தொழில் என்று அழைக்கின்றனர். அதில், தங்கள் குழுவை, 'ஒத்த தொழில் தையல் பூச்சரம்' என்றும் அழைக்கின்றனர்.
தொழில் செய்வதற்காக, தாங்கள் உறுப்பினர்களாக உள்ள மகளிர் சுய உதவி குழுவிடம் கடன் பெற்று, அதை மூலதனமாக பயன்படுத்துகின்றனர். அந்த பணத்தின் மூலம் தையல் இயந்திரங்கள் வாங்கினர்.குழுவின் செயலர் மஞ்சுளா, 30, பொருளாளர் மோகனா, 38, ஆகியோர், சென்னை பாரிமுனையில் உள்ள மொத்த வியாபார கடைகளுக்கு செல்கின்றனர். அங்கு, கடை உரிமையாளரிடம், தங்களை பற்றி தெரிவித்து, கைப்பை தைத்து தரும் ஒப்பந்தம் எடுக்கின்றனர்.
பைகள் தைப்பதற்கு தேவையான துணிகளை, கடை உரிமையாளர்களிடம் இருந்து பெற்று கொள்கின்றனர். பின், குழுவில் உள்ள பெண்களிடம் அந்த துணிகள் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
ஒவ்வொரு பெண்ணும், தினசரி சராசரியாக 150 முதல் 200 பைகள் வரை தைக்கின்றனர். தைக்கும் பைகளுக்கு கூலி, பையின் அளவை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது. பொதுவாக ஒரு பை தைப்பதற்கான, தையல் கூலி 80 பைசா முதல் 1.50 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது. அதன் மூலம், ஒருநாள் 200 பைகள் தைத்தால், ஒரு பெண்ணின் வருமானம் 150 முதல் 200 ரூபாய் ஆகும்.
பை தைக்கும் பெண்கள், தங்கள் வசதிக்கு ஏற்ப, தினக்கூலி, வாரக்கூலி என, பெற்றுக் கொள்கின்றனர். அதன்படி பார்த்தால், ஒரு பெண்ணின் மாத வருமானம், 3,000 முதல் 3,500 ரூபாய் வருகிறது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தை,
கடந்தாண்டு ஆரம்பித்தோம்.சித்தாலப்பாக்கத்தில் உள்ள, 55 மகளிர் சுய உதவி குழுக்களில், நாங்கள் மட்டுமே ஒத்த தொழில் செய்கிறோம். மேலும்,வருமானத்திற்காக, யாரையும் எதிர்பார்க்காமல், எங்கள் உழைப்பைமட்டுமே நம்பி, உழைத்துக்கொண்டிருக்கிறோம்.
சுதா, 32, உறுப்பினர்
மகளிர் சுய குழுவிடம் கடன் பெற்று தொழில் செய்யும் இந்தபெண்களுக்கு, ஊக்கம் அளித்தால் பல சாதனைகள் புரிவார்கள்.
மோகனா, 38, பொருளாளர்
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும், கணவரின் வருமானத்தில் குடும்பசெலவுகளை சமாளிப்பது கடினமாக உள்ளது. குழந்தைகள் இருப்பதால், என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை. தற்பொழுது, ஒத்த தொழில் மூலம் வீட்டில் இருந்து, மாதம் 3,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். அதனால், வீட்டு செலவுகளை, நானே பார்த்துக்கொள்கிறேன்.
மஞ்சுளா, 30, செயலர்
---
தினமலர்
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
பெண்கள் சம்பாதிப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது . நாட்டில் வறுமை குறையும் .
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|