புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே உங்கள் கலந்துரையாடல்
ஜூலை 1-15 , மங்கையர் மலரில் , உங்கள் கலந்துரையாடல் ,
இன்றைய கல்வி முறை சாதகமா ?பாதகமா?
கண்டேன் .
மேலெழுந்தவாரியாக படித்தேன் .நன்றாக உள்ளது .
ஆழ்ந்து படித்து ,பிறகு அலசலாம் .
வாழ்த்துகள்
ரமணியன்
வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே உங்கள் கலந்துரையாடல்
ஜூலை 1-15 , மங்கையர் மலரில் , உங்கள் கலந்துரையாடல் ,
இன்றைய கல்வி முறை சாதகமா ?பாதகமா?
கண்டேன் .
மேலெழுந்தவாரியாக படித்தேன் .நன்றாக உள்ளது .
ஆழ்ந்து படித்து ,பிறகு அலசலாம் .
வாழ்த்துகள்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மனமார்ந்த வாழ்த்துகள் அக்கா!!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1149343T.N.Balasubramanian wrote: வாழ்த்துகள் ஆதிரா, மங்கையர் மலரே உங்கள் கலந்துரையாடல்
ஜூலை 1-15 , மங்கையர் மலரில் , உங்கள் கலந்துரையாடல் ,
இன்றைய கல்வி முறை சாதகமா ?பாதகமா?
கண்டேன் .
மேலெழுந்தவாரியாக படித்தேன் .நன்றாக உள்ளது .
ஆழ்ந்து படித்து ,பிறகு அலசலாம் .
வாழ்த்துகள்![]()
![]()
ரமணியன்
முன்பே கூறி இருந்தபடி ,
முழு கலந்துரையாடல் படித்தேன் .
உங்கள் எண்ணோட்டமும் எந்தன் பின்னூட்டமும் .
1.பத்தாம் வகுப்பு வரை படிப்பே மனப்பாடம்தான் .
---உண்மைதான் .அந்த காலத்திலேயே பரிட்சைக்காக படிப்பதுதான் .
மனப்பாடம் செய்து ,அப்பிடியே எழுதி 100% மார்க்கு வாங்கவேண்டும் .
படிக்கவேண்டும் ,புரிந்துகொள்ளவேண்டும் என்பதை புரிந்து கொள்ளும் போது
+2 படிக்க வந்து விடுகிறார்கள் .
+2 பிறகு போக்கே மாறிவிடுகிறது .
-----------------------------------------------
2. மொழிச் சிக்கல் .
---ஆம், ஆங்கிலம் படித்தால்தான் ,எல்லோரும் மதிப்பார்கள் என்ற தப்பெண்ணம் உலா வருகிறது என்பதென்னவோ
உண்மைதான் . வேடிக்கை என்னவென்றால் தான் ஆங்கிலத்தில் பேசினால்தான் எதிரில் வரும் பெண் impress ஆகும் என்கிற ஆணும் , ஆங்கிலத்தில் பேசினால் ஆண்கள் நம்மை ஒரு உயர்ந்த நிலையில் பார்ப்பார்கள் என்று பெண்ணும் பரஸ்பரம் எண்ணும் காலமிது .
---------------------------------------------------
3.மாணவர்களை நல்வழிப்படுத்துதல் :
----அந்த காலத்தில் theology என்று ,வாரத்தில் ஒரு நாள் , ஒரு பீரியட் உண்டு.
இப்போது உள்ளதா என்று தெரியவில்லை .நற்போதனைகள் கூறும் வகுப்பு .
பரிட்சைக்கு மார்க்கு சேர்க்கப்படாது என்பதால் மதிப்பிழந்து விட்டது .
--------------------------------------------------------
4.மதிப்பெண்கள் அவசியமில்லை .
ஆம் ,அவசியமே இல்லை . ஒருவனுடைய உண்மையான மதிப்பை தெளியப்படுத்தாமல்,
கல்லூரிகளின் மதிப்பை உயர்த்த ஏற்படுத்தபட்டவையோ என்ற சந்தேகம் கிளப்பும் உத்தி .
மதிப்பெண்களை விட மதி பெண்களை மிகவும் மதிக்கிறேன் எல்லா இடத்திலும் .
--------------------------------------------------------
5. கோ எஜுகேஷன் .
கோஎஜுகேஷன் நல்லது என்பேன் . சில விஷயங்களுக்கு தடைப் போடப் போட, ஆர்வம் அதிகமாகி அனர்த்தத்தில் முடிகிறது .
பழைய நினைவை பகிர்கிறேன் .
பள்ளியில் படிக்கும் போது : திருச்சி .
எங்கள் வீடு டைமண்ட் பஜார் என்ற இடம் .
சிந்தாமணியில் உள்ள பள்ளிப் போக, இரு வழிகள் உண்டு .
ஜோசப் கல்லூரி வழியாக ,(நேஷனல் காலேஜ் பின்புறம் ) பஸ் ரூட்டில் போகலாம்
நந்தி கோயில் தெரு வழியாக , (நேஷனல் காலேஜ் முன்புறம்) வழியாக ,சத்திரம் வழியாகப் போகலாம் .
முதல் வழி , இடைஞ்சல் இல்லாமல் சௌகரியமாக போகலாம் .
ரெண்டாம் வழி ஒரே பிசி . நேஷனல் காலேஜ் முன்புறம் , பசங்கள் கூட்டம் போட்டு
கும்மாளம் அடித்துக்கொண்டு , காலேஜ் போகும் பெண்களை கலாட்டாப் பண்ணிக்கொண்டு இருப்பார்கள் .
அருகேதான் SRC -சீதாலட்சுமி ராமசாமி பெண்கள் கல்லூரி .--கலாட்டாக்களை மனதிற்குள் வரவேற்ற பெண்களும்
உண்டு
இப்போதும் இந்த காட்சிகள் தொடர்கின்றனவா அல்லது சகஜமாக மாறி விட்டதா தெரியவில்லை .
---------------------------------------
பள்ளியில் கவனிக்கும் திறன் .
உண்மையிலேயே concentrate உன்னிப்பாக கவனித்தாலே போதுமானது தான் என்று நினைக்கிறேன் .
அலைபாயும் மனதை அடக்க முடியாதே .
ஒரு சில உபாத்தியாயர்கள் தங்களுடைய பேச்சுத் திறமையினால் , ஆற்றலால் ,மாணவர்கள் விரும்பும்
உபாத்தியாயர்கள் ஆக இருந்தார்கள் என்பது அவர்களின் தனிப் பெருமை .இப்போதும் பலர் இருக்கலாம் .
----------------------------------------------------------
மொத்தத்தில் கருத்துமிக்க பயனுள்ள கலந்துரையாடல்
வாழ்த்துகள் ,ஆதிரா .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- anirudhபண்பாளர்
- பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014
வாழ்த்துகள் சகோதரியே! !!!
மேற்கோள் செய்த பதிவு: 1149497prlakshmi wrote:தானாகவே ஒருவர் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது மடத்தனம். மௌனமாக இருக்கும்போது தான் நம்மைச் சுற்றி நடப்பவை நன்றாகத் தெரியும்.யாருடைய வளர்ச்சியையும் யாரும் தடுத்து நிறுத்த இயலாது.அதனால் வெற்றுப்புகழுரையில் அதிக நாள் நீடித்திருக்க இயலாது.
இன்று விவேகானந்தர் நினைவுநாள்.கல்வி என்றால் என்ன என்பது சொல்லி சிலபேருக்குத் தெரியவேண்டியதில்லை.படிப்பது அறிவையும்,சமுதாயத்தையும் பண்படுத்தத்தான்.சாதாரணமாக எனது கல்வியினை எழுதுவது கிடையாது.டீடெயிலா மோதிப்பார்க்க நானில்லையம்மா ஆள் என்பதால் எழுதினேன்.உங்களுடைய பார்வைக்கோணம் வேறு,என்னுடைய பார்வைக்கோணம் வேறு,பத்திரிகை என்பது நல்ல கருத்துகளையும்,சில தகவல்களையும் அளிக்கும் ஒரு ஊடகம்.அதில் கருத்துகளைப் பதிவது தனி மனித சுதந்திரம்.அதை வெளியிடுவதோ,நிராகரிப்பதோ ஊடகத்தின் பொறுப்பு.நிறைகுடம் தளும்பாது.ஆராய்ச்சி உலகில்தானம்மா நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
லட்சுமி
புலவர்.,பி.லிட்.,எம்.ஏ(தமிழ்,மொழியியல்,ஜெஎம்சி.,)எம்ஃபில்.,டிசிஎஃப்இ.,பிஎச்டி.,(பிஜிடிசிஏ),
உங்களுக்கு என்ன பிரச்சினை ?!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|