புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_m10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10 
81 Posts - 61%
heezulia
விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_m10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10 
32 Posts - 24%
வேல்முருகன் காசி
விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_m10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_m10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10 
6 Posts - 5%
sureshyeskay
விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_m10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10 
1 Post - 1%
viyasan
விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_m10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10 
1 Post - 1%
eraeravi
விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_m10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_m10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10 
273 Posts - 45%
heezulia
விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_m10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10 
229 Posts - 37%
mohamed nizamudeen
விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_m10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_m10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_m10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10 
19 Posts - 3%
prajai
விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_m10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_m10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_m10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_m10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_m10விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரல்கள் செய்யும் விந்தை!


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Jul 02, 2015 2:23 pm

First topic message reminder :

உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, வெளிப்புறம் பூசும் சரும கிரீம்கள் என அனைத்திலும் மறைந்து, நிறைந்திருக்கின்றன நச்சுக்கள். உணவையே மருந்தாகச் சாப்பிட்டதுபோய், மருந்தையே உணவாகச் சாப்பிடும் காலத்தில் இந்த நச்சுக்கள் கல்லீரல், சிறுநீரகம் முதல் சின்ன சின்ன அணுக்கள் வரை தங்கியிருக்கின்றன. இந்த நச்சுக்களை அகற்றும் சுலபமான வழி, நம் விரல்களிலேயே உள்ளது. அதுதான் கழிவு நீக்க முத்திரை. கட்டைவிரல் நுனியால் மோதிர விரலின் அடிப் பகுதியில் உள்ள ரேகையைத் தொட்டு அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இது, நிலத்தைத் தீயால் அழிக்கும் முறையாகும்.
விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 P60b
முத்திரைக்கான கட்டளைகள்

காலை, மாலை இருவேளையும் 5 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம்.

முத்திரை செய்த பிறகு, கட்டாயம் நீர் அருந்த வேண்டும்.

முத்திரை செய்யும் காலங்களில் நீர் அதிகமாகக் குடிப்பதால், கழிவுகள் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. வாய் துர்நாற்றம், வயிற்றுப்போக்கு போன்றவை வராமலும் தடுக்கிறது.

புதிதாகச் செய்பவர்களுக்கு, சில நாட்களுக்கு மட்டும் பசி எடுக்காது. எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது. வயிறுமுட்ட, சாப்பிடக் கூடாது.

முதன்முதலாகச் செய்பவர்கள், மூன்று வாரங்கள் வரை செய்யுங்கள். பிறகு, மாதத்துக்கு மூன்று நாள் செய்தாலே போதும்.

மருந்துகளை உட்கொள்வோர், இந்த முத்திரையைச் செய்தால், அதிகமாக நீர் அருந்த வேண்டியது மிக அவசியம்.

சிலருக்கு இரண்டு மூன்று முறை வயிற்றுப்போக்கு ஏற்படலாம். இதற்கு, இளநீர், எலுமிச்சைச் சாறு, மோர், வெந்நீர் குடித்தாலே போதும்.
விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 P60c
பலன்கள்:

காபி, டீ, இனிப்பு உணவுகளுக்கு அடிமையானவர்கள் தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்தால், அந்தப் பழக்கத்திலிருந்து எளிதில் வெளிவரலாம்.

உடலில் சேர்ந்த கழிவுகள் வெளியேறும். கெட்ட கொழுப்புகள் கரையும்.

புகை, மது போன்ற தீயப் பழக்கங்களிலிருந்து வெளிவர இந்த முத்திரை உதவும்.

மனதில் ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள் கட்டுப்படும்.

முடி வளர்ச்சி சீராக இருக்கும். சருமத்தில் பொலிவுகூடும். சீரற்ற மாதவிலக்குப் பிரச்னை தீரும். உடலும் மனமும் ஆரோக்கியமாகும்.

நோய்கள் இன்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ, கழிவு நீக்க முத்திரை நமக்கு ஒரு வழிகாட்டி.

நன்றி-டாக்டர்விகடன்

Chandru.r இந்த பதிவை விரும்பியுள்ளார்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 21, 2015 12:16 pm

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:
balakarthik wrote:நல்ல பகிர்வு அண்ணா

ப்ராணாயமம் யோகாசனம் போன்றவைகளை முடிந்தவரை புத்தகத்தை படித்து செய்யாமல் முறையான குருவை அணுகி செய்வதே நல்லது ஏனென்றால் நமது உடல் நிலைக்கு ஒவ்வாத சில பயிற்சிகளால் வேறு விதமான பிரெச்சனைகள் வரலாம்

பிராணயாமம் செய்ய கூட குருவை அணுகவேண்டுமா..? சில Blog ல இது பற்றி விவரமா போட்டிருக்காங்களே அதை வச்சு செய்யக்கூடாதா...?
மேற்கோள் செய்த பதிவு: 1151954

பிராணாயாமம் பண்ணும் போது கூட , அது சிறப்பாக அமைய
எந்த பொசிஷனில் உட்காரவேண்டும் (வஜ்ராசனம் ),
கால்கள் பொசிஷன், முதுகு (spinal chord ), கைகள் , முக பாவம் ,முத்திரைகள்
பிராண சக்தியை உண்டாக்க ,inhale ,hold ,exhale ,vacuum (soonyam )
எண்ணிக்கைகள் என பல உள்ளன .
குருவிடம் கற்றுக்கொண்டு , தனியாக பயிற்சி செய்யலாம் .

ரமணியன்

நீங்க பிராணயாமம் செய்யறீங்களா ஐயா?
மேற்கோள் செய்த பதிவு: 1151964

ஆம் , குருவிடம் முறையாக கற்றுக்கொண்டு ,செய்து வருகிறேன் ,
அவர் கூறியபடி தினமும் செய்யமுடிவதில்லை .
ஆனால் நல்ல பலன் கண் கூடாக கண்டுள்ளோம் .
ok வா , இப்போ லஞ்ச் ப்ரேக் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 21, 2015 12:26 pm

ஓகே!!!! ஓகே!!!! சாப்பிட்டு வந்து இன்னைக்கு மாமி என்ன சமைச்சிருந்தாங்கன்னு சொல்லணும்.



விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிரல்கள் செய்யும் விந்தை! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 21, 2015 1:25 pm

ஆடி செவ்வாய் அம்மனுக்கு உகந்தது .
அம்மனுக்காக ,இன்று பொங்கல் சாதம் , தாளகம் , வடாம் இன்றைய ஸ்பெஷல் .
மற்றும் எப்போதும் போல் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கவியரசன்(கவிச்சுடர்)
கவியரசன்(கவிச்சுடர்)
பண்பாளர்

பதிவுகள் : 168
இணைந்தது : 16/07/2015

Postகவியரசன்(கவிச்சுடர்) Tue Jul 21, 2015 3:59 pm

விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 103459460 விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 3838410834 விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 1571444738



கவியரசன்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 22, 2015 12:04 am

T.N.Balasubramanian wrote:ஆடி செவ்வாய் அம்மனுக்கு உகந்தது .
அம்மனுக்காக ,இன்று பொங்கல் சாதம் , தாளகம் , வடாம் இன்றைய ஸ்பெஷல் .
மற்றும் எப்போதும் போல் .

ரமணியன்
மற்றும் எப்போதும் போல் என்றால்........? ரசம், சாம்பார், மோர், அவியலா...?

இன்று என் வீட்டு ஸ்பெஷல் மோர் குழம்பு.

விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 Uw1HVJ98Qli9AQledb3C+20150601_081314



விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிரல்கள் செய்யும் விந்தை! - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 22, 2015 7:38 am

வாவ் !

நடு இரவு 12.04 மணிக்கு படம் காண்பித்து ,
நாக்கில் எச்சில் ஊறவைத்து ,
walk இலும் வரமாட்டார் ,என நினைக்கும் ,
போக்கை கண்டிக்கிறோம் .

நன்று .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jul 22, 2015 12:19 pm

T.N.Balasubramanian wrote:
ஆம் , குருவிடம் முறையாக கற்றுக்கொண்டு ,செய்து வருகிறேன் ,
அவர் கூறியபடி தினமும் செய்யமுடிவதில்லை .
ஆனால் நல்ல பலன் கண் கூடாக கண்டுள்ளோம் .

நல்ல விஷயங்கள் கற்கக் கடினமானவை, மறக்க எளியவை.கெட்ட விஷயங்கள் கற்க எளியவை, மறக்கக் கடினமானவை.பிராணாயாமம் செய்வது பழகிப் போக வேண்டுமானால் ஆறு மாதம் ஆகும். இருபத்தோறு நாள் செய்யாமல் இருந்தால் மறந்து போகும்! திரும்ப ஆரம்பிக்க மறுபடி ஆறு மாதம்.



ஈகரை தமிழ் களஞ்சியம் விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 22, 2015 12:37 pm

மறந்து போகிறதில்லை பாலா !
ஆனாலும் ,இதை செய்வதற்கு அரை மணி நேரம் ஒதுக்கமுடியாத ஜடமே
என்று நம்மை திட்டிக் கொள்ளத் தோன்றுகிறது .
சில சமயம் அலை பாயும் மனது , த்யானத்தில் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jul 22, 2015 12:42 pm

T.N.Balasubramanian wrote:மறந்து போகிறதில்லை பாலா !
ஆனாலும் ,இதை செய்வதற்கு அரை மணி நேரம் ஒதுக்கமுடியாத ஜடமே
என்று நம்மை திட்டிக் கொள்ளத் தோன்றுகிறது .
சில சமயம் அலை பாயும் மனது , த்யானத்தில் .

ரமணியன்


ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டம் தான் எனக்கும் அப்படித்தான் இருந்தது முதலில் என் குறு சொன்னது அதற்காக ஒன்னும் செய்யவேண்டாம் எண்ணங்களை ஓடவிட்டாலே போதும் அதுவே ஓய்ந்து அமைதியாகிவிடும் என்று .

சென்னையில இருந்தவரை நானும் பிராணாயமத்தை கடைபிடித்துவந்தேன் இங்க வந்தபிறகு தொடரவேயில்லை கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டது இங்கே நேரம் அதிகமாக இருக்கிறது மனம்தான் இல்லை செய்ய



ஈகரை தமிழ் களஞ்சியம் விரல்கள் செய்யும் விந்தை! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jul 22, 2015 12:50 pm

நான் கூட தலைப்பை பார்த்துட்டு சிம்பு பற்றிய தகவல் ன்னு நெனச்சேன்...இப்போ தான் படிச்சேன் அருமையான பதிவு.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக