புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10அம்மாக்கள் அறிவார்கள் Poll_m10அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10 
91 Posts - 63%
heezulia
அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10அம்மாக்கள் அறிவார்கள் Poll_m10அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10அம்மாக்கள் அறிவார்கள் Poll_m10அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10அம்மாக்கள் அறிவார்கள் Poll_m10அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10அம்மாக்கள் அறிவார்கள் Poll_m10அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10அம்மாக்கள் அறிவார்கள் Poll_m10அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10 
1 Post - 1%
eraeravi
அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10அம்மாக்கள் அறிவார்கள் Poll_m10அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10அம்மாக்கள் அறிவார்கள் Poll_m10அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10 
283 Posts - 45%
heezulia
அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10அம்மாக்கள் அறிவார்கள் Poll_m10அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10அம்மாக்கள் அறிவார்கள் Poll_m10அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10அம்மாக்கள் அறிவார்கள் Poll_m10அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10அம்மாக்கள் அறிவார்கள் Poll_m10அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai
அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10அம்மாக்கள் அறிவார்கள் Poll_m10அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10அம்மாக்கள் அறிவார்கள் Poll_m10அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10அம்மாக்கள் அறிவார்கள் Poll_m10அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10அம்மாக்கள் அறிவார்கள் Poll_m10அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10அம்மாக்கள் அறிவார்கள் Poll_m10அம்மாக்கள் அறிவார்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாக்கள் அறிவார்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 01, 2015 5:07 pm

அம்மாக்கள் அறிவார்கள் 0yqPh11xT9qq7QCW0R6x+images.jpg99
-
வெள்ளிக்கிழமைகளில்
வீடுதிரும்பும் குழந்தைகள்
அம்மாக்களின் இடுப்பைக்
கட்டிக்கொள்கின்றன

கழுத்தை வளைத்துக்
கன்னத்தில் முத்தமிடுகிறார்கள்
கண்களை மூடச்சொல்லி
ஐந்து விரல்களையும் விரிக்கிறார்கள்

பிறகு, ஒவ்வொன்றாக
மூன்று விரல்களை மடித்து
கண்களை திறக்கச் சொல்கிறார்கள்

இரண்டு விரல்களை மட்டும் உயர்த்தி
இடதும் வலதுமாக அசைத்து
டூ டேஸ் லீவ்
எனக் கூறும் குழந்தைகளின்
குதூகலத்தை
அம்மாக்கள் மட்டுமே
அறிகிறார்கள்

————————————–
பாப்பு
நன்றி – ஆனந்த விகடன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 01, 2015 5:36 pm

குழந்தைகள் மட்டும் இல்லை ராம் அண்ணா, IT ஆட்கள் எல்லோரும் இப்படித்தான் மகிழ்கிறார்கள்...5 நாள் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் அவர்களை பாவம் புன்னகை.........நல்ல கவிதை ! சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 01, 2015 5:38 pm

krishnaamma wrote:குழந்தைகள் மட்டும் இல்லை ராம் அண்ணா, IT ஆட்கள் எல்லோரும் இப்படித்தான் மகிழ்கிறார்கள்...5 நாள் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் அவர்களை பாவம் புன்னகை.........நல்ல கவிதை ! சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1148986

5 நாள் பிழிந்து எடுத்ததாலும் மகசூல் சிறப்பாக உள்ளதே



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 01, 2015 5:48 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:குழந்தைகள் மட்டும் இல்லை ராம் அண்ணா, IT ஆட்கள் எல்லோரும் இப்படித்தான் மகிழ்கிறார்கள்...5 நாள் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் அவர்களை பாவம் புன்னகை.........நல்ல கவிதை ! சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1148986

5 நாள் பிழிந்து எடுத்ததாலும் மகசூல் சிறப்பாக உள்ளதே
மேற்கோள் செய்த பதிவு: 1148988

ம்ம்... அந்த 2 நாள் வீட்டில் ரெஸ்ட் எடுத்தால் தான் மீண்டும் 5 நாள் போய் உழைக்க முடியும் பாலாஜி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Thu Jul 02, 2015 12:08 am

அம்மாக்கள் அறிவார்கள் 3838410834 அம்மாக்கள் அறிவார்கள் 3838410834



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 02, 2015 3:46 am

krishnaamma wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:குழந்தைகள் மட்டும் இல்லை ராம் அண்ணா, IT ஆட்கள் எல்லோரும் இப்படித்தான் மகிழ்கிறார்கள்...5 நாள் பிழிந்து எடுத்து விடுகிறார்கள் அவர்களை பாவம் புன்னகை.........நல்ல கவிதை ! சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1148986

5 நாள் பிழிந்து எடுத்ததாலும் மகசூல் சிறப்பாக உள்ளதே
மேற்கோள் செய்த பதிவு: 1148988

ம்ம்... அந்த 2 நாள் வீட்டில் ரெஸ்ட் எடுத்தால் தான் மீண்டும் 5 நாள் போய் உழைக்க முடியும் பாலாஜி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1148998

ரொம்ப உண்மை க்ரிஷ்ணாம்மா . அம்மாக்கள் ஆகிய நமக்கும் இரண்டு நாள் கட்டாயம் தேவை .
காலையில் சீக்கிரம் எழுந்து, எல்லா வேலைகளையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முடித்து , கணவரையும் பிள்ளைகளையும் வெளியே அனுபுவதர்க்குள் நமக்கு பேஜர் தான் . இதில் என்னகிவிட்டதுன்ன சனி ஞாயிறு ம்ம் சீக்கிரமே எழுந்துக்கறேன் . தூக்கம் வர மாட்டேன் என்கிறது . அழுகை அழுகை அழுகை சோகம் சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 02, 2015 10:36 am

shobana sahas wrote:
krishnaamma wrote:

ம்ம்... அந்த 2 நாள் வீட்டில் ரெஸ்ட் எடுத்தால் தான் மீண்டும் 5 நாள் போய் உழைக்க முடியும் பாலாஜி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1148998

ரொம்ப உண்மை க்ரிஷ்ணாம்மா . அம்மாக்கள் ஆகிய நமக்கும் இரண்டு நாள் கட்டாயம் தேவை .
காலையில் சீக்கிரம் எழுந்து, எல்லா வேலைகளையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முடித்து , கணவரையும் பிள்ளைகளையும் வெளியே அனுபுவதர்க்குள் நமக்கு பேஜர் தான் . இதில் என்னகிவிட்டதுன்ன சனி ஞாயிறு ம்ம் சீக்கிரமே எழுந்துக்கறேன் . தூக்கம் வர மாட்டேன் என்கிறது . அழுகை அழுகை அழுகை சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1149094

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஐயோ...............இங்கும் அதே கொடுமைத்தான் ஷோபனா...............மிச்ச நாள் எல்லாம் அலாரம் அடித்ததும் கூட கண்ணு சொக்கும்....வெள்ளி , சனி என்றால் அலாரம் இல்லாமலே விழிப்பு வரும்.............. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jul 03, 2015 1:05 am

krishnaamma wrote:
shobana sahas wrote:
krishnaamma wrote:

ம்ம்... அந்த 2 நாள் வீட்டில் ரெஸ்ட் எடுத்தால் தான் மீண்டும் 5 நாள் போய் உழைக்க முடியும் பாலாஜி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1148998

ரொம்ப உண்மை க்ரிஷ்ணாம்மா . அம்மாக்கள் ஆகிய நமக்கும் இரண்டு நாள் கட்டாயம் தேவை .
காலையில் சீக்கிரம் எழுந்து, எல்லா வேலைகளையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் முடித்து , கணவரையும் பிள்ளைகளையும் வெளியே அனுபுவதர்க்குள் நமக்கு பேஜர் தான் . இதில் என்னகிவிட்டதுன்ன சனி ஞாயிறு ம்ம் சீக்கிரமே எழுந்துக்கறேன் . தூக்கம் வர மாட்டேன் என்கிறது . அழுகை அழுகை அழுகை சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1149094

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஐயோ...............இங்கும் அதே கொடுமைத்தான் ஷோபனா...............மிச்ச நாள் எல்லாம் அலாரம் அடித்ததும் கூட கண்ணு சொக்கும்....வெள்ளி , சனி என்றால் அலாரம் இல்லாமலே விழிப்பு வரும்.............. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
மேற்கோள் செய்த பதிவு: 1149149

ரொம்ப சரி அம்மா .. சிரி சிரி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக