புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
69 Posts - 40%
heezulia
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
320 Posts - 50%
heezulia
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
22 Posts - 3%
prajai
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
3 Posts - 0%
Barushree
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
2 Posts - 0%
Guna.D
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தோற்றவர் வென்றார்  Poll_c10தோற்றவர் வென்றார்  Poll_m10தோற்றவர் வென்றார்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோற்றவர் வென்றார்


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 01, 2015 10:06 am

கண்ணன் அலுவலகத்திற்குப் புறப்படும் வேளையில், மனைவி பத்மா அவனைப் பார்த்து,

" இன்னிக்கி கொஞ்சம் சீக்கிரம் வந்திருங்க! நாளைக்கி நம்ம ராணிக்குப் பிறந்தநாள்.கடையில அவளுக்கு ட்ரெஸ் எடுத்துகிட்டு அப்படியே ஹோட்டல்ல சாப்பிட்டு வந்திடுவோம். 4 மணிக்கெல்லாம் வந்திடுங்க!"

" சரி பத்மா!" என்று சொல்லிவிட்டுக் கண்ணன் அலுவலகத்திற்குக் கிளம்பிப் போய்விட்டான்.

மாலை 4 மணி. பத்மாவும், 5 வயதுக் குழந்தை ராணியும் கண்ணன் வருகைக்காகக் காத்திருந்தனர். பத்மா, கண்ணனுக்குப் போன் செய்தாள்.

" சரியா 5 மணிக்கு வந்திடறேன் பத்மா! நீயும், ராணியும் ரெடியா இருங்க!"

மணி 5 ஆயிற்று. கண்ணன் வரவில்லை. மீண்டும் போன் செய்தாள் பத்மா.

" ஆபீஸ்ல இன்னிக்கின்னு பார்த்து 2 பேர் லீவு போட்டுட்டாங்க. அவங்க வேலையும் சேர்த்து நான் செய்யவேண்டியிருக்கு. அதனாலதான் லேட்டு. சரியா 6 மணிக்கெல்லாம் வந்திடறேன்." என்றான் கண்ணன்.

மணி 6 ஆயிற்று. கண்ணன் வரவில்லை. பத்மா அவனுக்கு மீண்டும் போன் செய்யவில்லை. இது அவளுக்குப் பழகிப்போன விஷயம்.

இரவு 9 மணிக்கு கண்ணன் வீட்டிற்கு வந்தான். குழந்தை ராணி தூங்கிக்கொண்டு இருந்தாள். கண்ணனைப் பார்த்த ராணி எதுவும் பேசவில்லை.

" பத்மா.." என்று பேசவந்த கண்ணனை இடைமறித்து.

' நீங்கள் எதுவும் பேசவேண்டாம்; 24 மணி நேரமும் உங்க ஆபீஸையே கட்டிட்டு அழுங்க; எதுக்கு என்னக் கல்யாணம் பண்ணிகிட்டீங்க? அப்பா எப்பம்மா வருவார்னு ராணி கேட்டுகிட்டே இருந்தா; பாவம் குழந்தை! அப்படியே தூங்கிப் போயிட்டா!' என்று சொல்லி கண்களைக் கசக்கிக் கொண்டே பத்மா உள்ளே சென்றுவிட்டாள்.

கடந்த ஒரு வாரமாக பத்மா கண்ணனிடம் எதுவும் பேசவில்லை. குழந்தை ராணி மூலமாக ஒருவருக்கொருவர் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். கண்ணன் அலுவலகம் செல்லும்போது தன் அம்மாவின் போட்டாவைப் பார்த்து, "அம்மா! நான் ஆபீஸூக்குக் கிளம்பறேன்" என்று பத்மாவுக்குக் கேட்பதுபோலச் சொல்லுவான்.இந்த ஊமை நாடகம் எப்போது முடியும் என்று ராணி காத்துக்கொண்டு இருந்தாள்.

அன்று ஞாயிற்றுக்கிழமை.காலை 9 மணி இருக்கும். பத்மாவின் செல்போன் அலறியது. பத்மா எடுத்தாள்.

' பத்மா! நாந்தான் அப்பா பேசறேன். உன் தங்கை கிரிஜாவோட கல்யாணப் பத்திரிக்கையை வைப்பதற்காக நானும், உன் அம்மாவும் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்கு வர்றோம்." என்று பக்கத்து ஊரிலிருந்து பத்மாவின் அப்பா போன் செய்தார்.

உடனே பத்மா கண்ணனைப் பார்த்து," என்னங்க! அப்பாவும் அம்மாவும் கிரிஜாவோட கல்யாணப் பத்திரிக்கையை வைப்பதற்காக இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம வீட்டுக்கு வராங்க; நீங்க கடைக்குப் போய் வாழை இலை வாங்கிட்டு வாங்க." என்று சொன்னாள்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த ராணி கை கொட்டி சிரித்தபடியே,'ஐய! அம்மா தோத்துட்டாங்க; அப்பாதான் ஜெயிச்சாரு!" என்று சொன்னாள்.

" என்னடி சொல்றே?"அதட்டலாய் கேட்டாள் பத்மா.

" நீதானே அப்பாகிட்ட மொதல்ல பேசினே? அதனால் நீ தோத்துப் போயிட்டே! அப்பா ஜெயிச்சுட்டாரு"

" யாரு ஜெயிச்சாங்க; யாரு தோத்தாங்கன்னு உங்க அப்பாகிட்டகேளு!" என்று சொல்லிவிட்டுக் கண்ணனைப் பார்த்து சிரித்தபடியே பத்மா சமையலறைக்குள் நுழைந்தாள்.

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலின் காணப் படும்.

கருத்து: கணவன், மனைவி இருவருள் ஊடலின் கண் யார் தோற்றாரோ அவரே வென்றவராவார்.அது அப்பொழுது அறியப்படாதது ஆயினும், பின்னர் புணர்ச்சியின் கண் அவரால் அறியப்படும்.

வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012
http://velmurugan.webs.com

Postவேல்முருகன் Thu Jul 02, 2015 12:22 am

தோற்றவர் வென்றார்  3838410834 தோற்றவர் வென்றார்  3838410834 தோற்றவர் வென்றார்  1571444738



விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Jul 02, 2015 1:19 am

அருமையான பதிவு அய்யா . நீங்க சொல்றது ரொம்ப வாஸ்தவம் . சூப்பருங்க சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக