புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Today at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
manikavi |
| |||
prajai |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கத்திரிக்காய் கறி!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கத்திரிக்காய் கறி!
அந்த குருகுலத்தில் பல சீடர்கள் மகரிஷியிடம் பயின்று வந்தனர். அவரது ஆசிரமத்தில் இடம் கிடைப்பதையே பெரும்பேறாக நினைத்தனர் சீடர்கள்.
அன்று ஆசிரமத்தில் வைக்கப்பட்ட கத்தரிக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருந்தது. எனவே, சீடர்கள் சுவைத்துச் சாப்பிட்டனர்."நாளைக்கும் இதே கத்தரிக்காய் கறி கிடைத்தால், ஒரு வெட்டு வெட்டலாம்' என ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.
அப்போது குருவானவர் அங்கு வந்தார்.
""கடவுளுக்கு சித்தமானால் நாளைக்கும் கத்தரிக்காய் கறி கிடைத்தால், நம் சாப்பிடுவோம் என்று தான் சொல்ல வேண்டும்,'' என்றார்.
அப்போது ஒரு சீடன், "குருவே! இதில் கடவுள் சித்தம் என்ன இருக்கு. நீங்கள் மனது வைத்தால், நாளைக்கும் எங்களுக்கு இந்த சுவையான கத்தரிக்காய் கறி கிடைக்கும்,'' என்று கூறினான். அதற்கு குரு ஒரு குட்டிக் கதை சொல்ல ஆரம்பித்தார்.
"ஓர் ஊரில் ஒருவன் இருந்தான். அவனுக்கு மோர்க்குழம்பு என்றால் கொள்ளை ஆசை. நாள்தோறும் அவன் மனைவி மோர்க் குழம்பே சமைப்பாள்.
"ஒவ்வொரு நாள் சாப்பிடும் போது அவன், "நாளைக்கும் இதே போல் மோர் குழம்பு செய்து வை' என்பான்.
இப்படியே பல நாட்கள் சென்றன-
"ஒருநாள் அவன் அப்படிச் சொல்லும் போது, கலகலவென்று சிரிப்பொலி கேட்டது. இருவரும் சுற்றும், முற்றும் பார்த்தனர். எங்கிருந்து சிரிப்பொலி வந்தது என்று தெரியாமல் திகைத்தனர்.
"அன்றிரவே அவன் பாம்பு கடித்து இறந்தான். எல்லாரும் சேர்ந்து அந்தப் பாம்பை அடிக்க முயன்றனர். அந்தப் பாம்பு திடீரென மனிதனாக மாறி, அவர்களிடம் பேசியது.
"நான் எமதூதன். இவன் உயிரைக் கொண்டு செல்ல வந்தேன். ஆனால், இவனோ, "நாளைக்கு நான் சாப்பிட மோர்க் குழம்பு செய்து வை' என்றான். இன்றே இறக்கப் போகும் இவன், நாளை சாப்பிடுவதைப் பற்றிப் பேசுகிறானே... என்று நினைத்துச் சிரித்தேன்?'' என்று சொல்லி விட்டு மறைந்தார்.
இதைக் கேட்டு எல்லாரும் திகைத்தனர்."நாளை உயிருடன் இருப்போம் என்ற உறுதி யாருக்கும் இல்லை. கடவுள் நாளை வரை நமக்கு உயிர் தந்தால், நாம் சாப்பிடலாம். அதனால்தான் சொன்னேன். நாம் எப்போதும் நாளையை பற்றி பேசும்போது கடவுளுக்குச் சித்தமானால் நாளைக்கு இதைச் செய்வோம் என்றுதான் சொல்ல வேண்டும்,'' என்றார்.
அவர் கூறியதன் உண்மையை அறிந்து மெய்சிலிர்த்தனர் சீடர்கள்.
அந்த குருகுலத்தில் பல சீடர்கள் மகரிஷியிடம் பயின்று வந்தனர். அவரது ஆசிரமத்தில் இடம் கிடைப்பதையே பெரும்பேறாக நினைத்தனர் சீடர்கள்.
அன்று ஆசிரமத்தில் வைக்கப்பட்ட கத்தரிக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருந்தது. எனவே, சீடர்கள் சுவைத்துச் சாப்பிட்டனர்."நாளைக்கும் இதே கத்தரிக்காய் கறி கிடைத்தால், ஒரு வெட்டு வெட்டலாம்' என ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.
அப்போது குருவானவர் அங்கு வந்தார்.
""கடவுளுக்கு சித்தமானால் நாளைக்கும் கத்தரிக்காய் கறி கிடைத்தால், நம் சாப்பிடுவோம் என்று தான் சொல்ல வேண்டும்,'' என்றார்.
அப்போது ஒரு சீடன், "குருவே! இதில் கடவுள் சித்தம் என்ன இருக்கு. நீங்கள் மனது வைத்தால், நாளைக்கும் எங்களுக்கு இந்த சுவையான கத்தரிக்காய் கறி கிடைக்கும்,'' என்று கூறினான். அதற்கு குரு ஒரு குட்டிக் கதை சொல்ல ஆரம்பித்தார்.
"ஓர் ஊரில் ஒருவன் இருந்தான். அவனுக்கு மோர்க்குழம்பு என்றால் கொள்ளை ஆசை. நாள்தோறும் அவன் மனைவி மோர்க் குழம்பே சமைப்பாள்.
"ஒவ்வொரு நாள் சாப்பிடும் போது அவன், "நாளைக்கும் இதே போல் மோர் குழம்பு செய்து வை' என்பான்.
இப்படியே பல நாட்கள் சென்றன-
"ஒருநாள் அவன் அப்படிச் சொல்லும் போது, கலகலவென்று சிரிப்பொலி கேட்டது. இருவரும் சுற்றும், முற்றும் பார்த்தனர். எங்கிருந்து சிரிப்பொலி வந்தது என்று தெரியாமல் திகைத்தனர்.
"அன்றிரவே அவன் பாம்பு கடித்து இறந்தான். எல்லாரும் சேர்ந்து அந்தப் பாம்பை அடிக்க முயன்றனர். அந்தப் பாம்பு திடீரென மனிதனாக மாறி, அவர்களிடம் பேசியது.
"நான் எமதூதன். இவன் உயிரைக் கொண்டு செல்ல வந்தேன். ஆனால், இவனோ, "நாளைக்கு நான் சாப்பிட மோர்க் குழம்பு செய்து வை' என்றான். இன்றே இறக்கப் போகும் இவன், நாளை சாப்பிடுவதைப் பற்றிப் பேசுகிறானே... என்று நினைத்துச் சிரித்தேன்?'' என்று சொல்லி விட்டு மறைந்தார்.
இதைக் கேட்டு எல்லாரும் திகைத்தனர்."நாளை உயிருடன் இருப்போம் என்ற உறுதி யாருக்கும் இல்லை. கடவுள் நாளை வரை நமக்கு உயிர் தந்தால், நாம் சாப்பிடலாம். அதனால்தான் சொன்னேன். நாம் எப்போதும் நாளையை பற்றி பேசும்போது கடவுளுக்குச் சித்தமானால் நாளைக்கு இதைச் செய்வோம் என்றுதான் சொல்ல வேண்டும்,'' என்றார்.
அவர் கூறியதன் உண்மையை அறிந்து மெய்சிலிர்த்தனர் சீடர்கள்.
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
போங்க அக்கா, நான் கூட ஏதோ கத்தரிக்காய் கறி வைக்கிறதுன்ன நெனைச்சி படிக்க ஆரம்பிச்சா. அது கத்தரிக்கா கதையா போச்சி. இப்படி எல்லாம் எங்கள ஏமாத்தக் கூடாது.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாணிக்கம் நடேசன் wrote:போங்க அக்கா, நான் கூட ஏதோ கத்தரிக்காய் கறி வைக்கிறதுன்ன நெனைச்சி படிக்க ஆரம்பிச்சா. அது கத்தரிக்கா கதையா போச்சி. இப்படி எல்லாம் எங்கள ஏமாத்தக் கூடாது.
அடாடா...................
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1149159ayyasamy ram wrote:கதையும் முடிஞ்சுது
கத்திரிக்காயும் காய்ச்சுது- னு
ஒரு சொலவடை உண்டு
-
அந்தக் கதை யாருக்காவது தெரியுமா...?
நான்கூட நீங்க சொல்வது போல கேட்டிருக்கேனே தவிர, கதை என்னனு தெரியலையே அண்ணா, யாராவது சொல்லறாங்களா பார்க்கலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
க்ரிஷ்ணாம்மா நான் இப்போவும் "பிழைத்து இருந்தோமானால் " என்று சொல்வேன் . எங்கள் வீட்டில் "நல்ல படியா இருந்தா" என்று சொல்லுவார்கள் ... சில விஷயங்கள் நமக்கு தெரியாமலேயே நம் பாரம்பரியத்தில் உள்ளது ...
எனக்கு யாரவது இந்த கதை சொல்லுங்களேன் .... சின்ன வயதில் தெரியும் இப்போ மறந்து போச்சு.
என் மகனுக்கு சொல்லணும் என்று ஆசை .
..........................." கத்தி போச்சு வாலு வந்தது டும் டும் டும் ..... வல்லு போச்சு ..........................."
இப்படி போகும் .... உதவுங்கள் .....
எனக்கு யாரவது இந்த கதை சொல்லுங்களேன் .... சின்ன வயதில் தெரியும் இப்போ மறந்து போச்சு.
என் மகனுக்கு சொல்லணும் என்று ஆசை .
..........................." கத்தி போச்சு வாலு வந்தது டும் டும் டும் ..... வல்லு போச்சு ..........................."
இப்படி போகும் .... உதவுங்கள் .....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1149317shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா நான் இப்போவும் "பிழைத்து இருந்தோமானால் " என்று சொல்வேன் . எங்கள் வீட்டில் "நல்ல படியா இருந்தா" என்று சொல்லுவார்கள் ... சில விஷயங்கள் நமக்கு தெரியாமலேயே நம் பாரம்பரியத்தில் உள்ளது ...
எனக்கு யாரவது இந்த கதை சொல்லுங்களேன் .... சின்ன வயதில் தெரியும் இப்போ மறந்து போச்சு.
என் மகனுக்கு சொல்லணும் என்று ஆசை .
..........................." கத்தி போச்சு வாலு வந்தது டும் டும் டும் ..... வல்லு போச்சு ..........................."
இப்படி போகும் .... உதவுங்கள் .....
நான் எழுதுகிறேன் ஷோபனா, எனக்கு இந்த 'வாலு போச்சு கத்தி வந்தது' கதை தெரியும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|