புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கத்திரிக்காய் கறி! Poll_c10கத்திரிக்காய் கறி! Poll_m10கத்திரிக்காய் கறி! Poll_c10 
55 Posts - 45%
ayyasamy ram
கத்திரிக்காய் கறி! Poll_c10கத்திரிக்காய் கறி! Poll_m10கத்திரிக்காய் கறி! Poll_c10 
51 Posts - 41%
mohamed nizamudeen
கத்திரிக்காய் கறி! Poll_c10கத்திரிக்காய் கறி! Poll_m10கத்திரிக்காய் கறி! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
கத்திரிக்காய் கறி! Poll_c10கத்திரிக்காய் கறி! Poll_m10கத்திரிக்காய் கறி! Poll_c10 
3 Posts - 2%
prajai
கத்திரிக்காய் கறி! Poll_c10கத்திரிக்காய் கறி! Poll_m10கத்திரிக்காய் கறி! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
கத்திரிக்காய் கறி! Poll_c10கத்திரிக்காய் கறி! Poll_m10கத்திரிக்காய் கறி! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கத்திரிக்காய் கறி! Poll_c10கத்திரிக்காய் கறி! Poll_m10கத்திரிக்காய் கறி! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கத்திரிக்காய் கறி! Poll_c10கத்திரிக்காய் கறி! Poll_m10கத்திரிக்காய் கறி! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கத்திரிக்காய் கறி! Poll_c10கத்திரிக்காய் கறி! Poll_m10கத்திரிக்காய் கறி! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கத்திரிக்காய் கறி! Poll_c10கத்திரிக்காய் கறி! Poll_m10கத்திரிக்காய் கறி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கத்திரிக்காய் கறி! Poll_c10கத்திரிக்காய் கறி! Poll_m10கத்திரிக்காய் கறி! Poll_c10 
417 Posts - 48%
heezulia
கத்திரிக்காய் கறி! Poll_c10கத்திரிக்காய் கறி! Poll_m10கத்திரிக்காய் கறி! Poll_c10 
290 Posts - 34%
Dr.S.Soundarapandian
கத்திரிக்காய் கறி! Poll_c10கத்திரிக்காய் கறி! Poll_m10கத்திரிக்காய் கறி! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
கத்திரிக்காய் கறி! Poll_c10கத்திரிக்காய் கறி! Poll_m10கத்திரிக்காய் கறி! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கத்திரிக்காய் கறி! Poll_c10கத்திரிக்காய் கறி! Poll_m10கத்திரிக்காய் கறி! Poll_c10 
28 Posts - 3%
prajai
கத்திரிக்காய் கறி! Poll_c10கத்திரிக்காய் கறி! Poll_m10கத்திரிக்காய் கறி! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கத்திரிக்காய் கறி! Poll_c10கத்திரிக்காய் கறி! Poll_m10கத்திரிக்காய் கறி! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கத்திரிக்காய் கறி! Poll_c10கத்திரிக்காய் கறி! Poll_m10கத்திரிக்காய் கறி! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கத்திரிக்காய் கறி! Poll_c10கத்திரிக்காய் கறி! Poll_m10கத்திரிக்காய் கறி! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கத்திரிக்காய் கறி! Poll_c10கத்திரிக்காய் கறி! Poll_m10கத்திரிக்காய் கறி! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்திரிக்காய் கறி!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 02, 2015 10:13 am

கத்திரிக்காய் கறி!

அந்த குருகுலத்தில் பல சீடர்கள் மகரிஷியிடம் பயின்று வந்தனர். அவரது ஆசிரமத்தில் இடம் கிடைப்பதையே பெரும்பேறாக நினைத்தனர் சீடர்கள்.

அன்று ஆசிரமத்தில் வைக்கப்பட்ட கத்தரிக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருந்தது. எனவே, சீடர்கள் சுவைத்துச் சாப்பிட்டனர்."நாளைக்கும் இதே கத்தரிக்காய் கறி கிடைத்தால், ஒரு வெட்டு வெட்டலாம்' என ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.

அப்போது குருவானவர் அங்கு வந்தார்.
""கடவுளுக்கு சித்தமானால் நாளைக்கும் கத்தரிக்காய் கறி கிடைத்தால், நம் சாப்பிடுவோம் என்று தான் சொல்ல வேண்டும்,'' என்றார்.

அப்போது ஒரு சீடன், "குருவே! இதில் கடவுள் சித்தம் என்ன இருக்கு. நீங்கள் மனது வைத்தால், நாளைக்கும் எங்களுக்கு இந்த சுவையான கத்தரிக்காய் கறி கிடைக்கும்,'' என்று கூறினான். அதற்கு குரு ஒரு குட்டிக் கதை சொல்ல ஆரம்பித்தார்.

"ஓர் ஊரில் ஒருவன் இருந்தான். அவனுக்கு மோர்க்குழம்பு என்றால் கொள்ளை ஆசை. நாள்தோறும் அவன் மனைவி மோர்க் குழம்பே சமைப்பாள்.
"ஒவ்வொரு நாள் சாப்பிடும் போது அவன், "நாளைக்கும் இதே போல் மோர் குழம்பு செய்து வை' என்பான்.

இப்படியே பல நாட்கள் சென்றன-

"ஒருநாள் அவன் அப்படிச் சொல்லும் போது, கலகலவென்று சிரிப்பொலி கேட்டது. இருவரும் சுற்றும், முற்றும் பார்த்தனர். எங்கிருந்து சிரிப்பொலி வந்தது என்று தெரியாமல் திகைத்தனர்.
"அன்றிரவே அவன் பாம்பு கடித்து இறந்தான். எல்லாரும் சேர்ந்து அந்தப் பாம்பை அடிக்க முயன்றனர். அந்தப் பாம்பு திடீரென மனிதனாக மாறி, அவர்களிடம் பேசியது.

"நான் எமதூதன். இவன் உயிரைக் கொண்டு செல்ல வந்தேன். ஆனால், இவனோ, "நாளைக்கு நான் சாப்பிட மோர்க் குழம்பு செய்து வை' என்றான். இன்றே இறக்கப் போகும் இவன், நாளை சாப்பிடுவதைப் பற்றிப் பேசுகிறானே... என்று நினைத்துச் சிரித்தேன்?'' என்று சொல்லி விட்டு மறைந்தார்.

இதைக் கேட்டு எல்லாரும் திகைத்தனர்."நாளை உயிருடன் இருப்போம் என்ற உறுதி யாருக்கும் இல்லை. கடவுள் நாளை வரை நமக்கு உயிர் தந்தால், நாம் சாப்பிடலாம். அதனால்தான் சொன்னேன். நாம் எப்போதும் நாளையை பற்றி பேசும்போது கடவுளுக்குச் சித்தமானால் நாளைக்கு இதைச் செய்வோம் என்றுதான் சொல்ல வேண்டும்,'' என்றார்.

அவர் கூறியதன் உண்மையை அறிந்து மெய்சிலிர்த்தனர் சீடர்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Jul 02, 2015 11:43 am

போங்க அக்கா, நான் கூட ஏதோ கத்தரிக்காய் கறி வைக்கிறதுன்ன நெனைச்சி படிக்க ஆரம்பிச்சா. அது கத்தரிக்கா கதையா போச்சி. இப்படி எல்லாம் எங்கள ஏமாத்தக் கூடாது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 02, 2015 12:15 pm

கதையும் முடிஞ்சுது
கத்திரிக்காயும் காய்ச்சுது- னு
ஒரு சொலவடை உண்டு
-
அந்தக் கதை யாருக்காவது தெரியுமா...?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 02, 2015 1:34 pm

மாணிக்கம் நடேசன் wrote:போங்க அக்கா, நான் கூட ஏதோ கத்தரிக்காய் கறி வைக்கிறதுன்ன நெனைச்சி  படிக்க ஆரம்பிச்சா. அது கத்தரிக்கா  கதையா போச்சி.   இப்படி எல்லாம் எங்கள ஏமாத்தக் கூடாது.

அடாடா...................ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 02, 2015 1:35 pm

ayyasamy ram wrote:கதையும் முடிஞ்சுது
கத்திரிக்காயும் காய்ச்சுது- னு
ஒரு சொலவடை உண்டு
-
அந்தக் கதை யாருக்காவது தெரியுமா...?
மேற்கோள் செய்த பதிவு: 1149159

நான்கூட நீங்க சொல்வது போல கேட்டிருக்கேனே தவிர, கதை என்னனு தெரியலையே அண்ணா, யாராவது சொல்லறாங்களா பார்க்கலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Jul 03, 2015 1:19 am

க்ரிஷ்ணாம்மா நான் இப்போவும் "பிழைத்து இருந்தோமானால் " என்று சொல்வேன் . எங்கள் வீட்டில் "நல்ல படியா இருந்தா" என்று சொல்லுவார்கள் ... சில விஷயங்கள் நமக்கு தெரியாமலேயே நம் பாரம்பரியத்தில் உள்ளது ...
எனக்கு யாரவது இந்த கதை சொல்லுங்களேன் .... சின்ன வயதில் தெரியும் இப்போ மறந்து போச்சு.
என் மகனுக்கு சொல்லணும் என்று ஆசை .
..........................." கத்தி போச்சு வாலு வந்தது டும் டும் டும் ..... வல்லு போச்சு ..........................."
இப்படி போகும் .... உதவுங்கள் .....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 06, 2015 10:24 am

shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா நான் இப்போவும் "பிழைத்து இருந்தோமானால் " என்று சொல்வேன் . எங்கள் வீட்டில் "நல்ல படியா இருந்தா" என்று சொல்லுவார்கள் ... சில விஷயங்கள் நமக்கு தெரியாமலேயே நம் பாரம்பரியத்தில் உள்ளது ...
எனக்கு யாரவது இந்த கதை சொல்லுங்களேன் .... சின்ன வயதில் தெரியும் இப்போ மறந்து போச்சு.
என் மகனுக்கு சொல்லணும் என்று ஆசை .
..........................." கத்தி போச்சு வாலு வந்தது டும் டும் டும் ..... வல்லு போச்சு ..........................."
இப்படி போகும் .... உதவுங்கள் .....
மேற்கோள் செய்த பதிவு: 1149317

நான் எழுதுகிறேன் ஷோபனா, எனக்கு இந்த 'வாலு போச்சு கத்தி வந்தது' கதை தெரியும்புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக