புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_m10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_m10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_m10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_m10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_m10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_m10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10 
1 Post - 1%
bala_t
ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_m10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10 
1 Post - 1%
prajai
ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_m10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_m10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10 
293 Posts - 42%
heezulia
ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_m10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_m10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_m10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_m10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_m10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_m10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10 
6 Posts - 1%
prajai
ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_m10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_m10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_m10ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்!


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jun 29, 2015 4:40 pm

1.சேமிப்பதற்காகச் சம்பாதியுங்கள்!

இன்று வேலை பார்ப்பவர்களில் 80 சதவிகிதத்தினர் அவர்களின் மாத சம்பளத்தை நம்பியே இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் தேவைகளைத் தாங்களே நிர்ணயிப்பதை விட சுற்றியுள்ளவர்கள் முடிவு செய்யும் நிலையில் இருக்கிறார்கள். அதனால் செலவுகள் அதிகரித்து, சேமிப்பு என்ற ஒன்றையே மறந்துவிட்டனர். கிடைக்கும் வருமானத்தில் கொஞ்சமாவது சேமிக்க வேண்டும் என்று நினைக்காமல், சேமிக்கிற அளவுக்குச் சம்பாத்தியம் இல்லை என்று கவலைப்பட்டு, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர்.

ஒவ்வொரு மாதமும் 20% சம்பளத்தில் சேமிக்கக் கற்றுக் கொண்டால், இதைச் சமாளிப்பது மிகவும் எளிது. வேலைக்குச் சேர்ந்தவுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்கத் தொடங்குவது நல்லது. நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமில்லை; அதில் எவ்வளவு சேமிக்கிறோம் என்பதே முக்கியம்!

2.தகுதிகளை வளர்த்துக் கொள்ளுங்கள்!

நாம் செய்துவரும் வேலையை திடீரென்று இழந்தால் அல்லது நாம் வேலை செய்யும் நிறுவனம் மூடப்பட்டால், பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவோமே என்கிற கவலை இன்றைய நிலை யில் எல்லோர் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று ஊழியர்களுக்கிடையே, பெரிய நிறுவனங்களுக்கிடையே நாளுக்குநாள் போட்டி அதிகரித்து வருகிறது. நாம் நம்முடைய தகுதிகளைப் பெருக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நிறுவனங்களில் வேலையிழப்புச் சம்பவங்கள் நடந்தாலும் நமது தகுதி நம்மை முன்னிறுத்தும். வேலைக்கான முழுத் தகுதியும் நமக்கிருக்கும் பட்சத்தில், வேலை இழப்பு என்கிற அபாயம் நமக்கு வரவே வராது.

3.பகுதி நேரம் சாத்தியமா?

வருமானத்தைப் பெருக்கு வதற்கு இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று, வேலைக்கான தகுதியை உயர்த்திக்கொள்வதன் மூலம் அதிகச் சம்பளம் பெறுவது. மற்றொன்று, தற்போதுள்ள வேலையைச் செய்துகொண்டே பகுதி நேரமாக வேலை செய்து சம்பாத்தியத்தை உயர்த்திக் கொள்வது. இந்த இரண்டு வழி களில் உங்களுக்கு எந்த வழியை உடனடியாகப் பின்பற்ற முடியுமோ, அந்த வழியைப் பின்பற்றுங்கள். இதைவிடுத்து வருமானத்தைப் பெருக்க வழியில்லையே என்று புலம்புவது முட்டாள்தனம்.

4.கடன் கட்டாயம் வேண்டாம்!

இன்று கடன் வாங்காதவர்கள் அபூர்வம். கடன் வாங்குபவருக்குப் பணம் வேண்டும் என்பதே குறி. அதற்கு எவ்வளவு வட்டி, நம்மால் திரும்பச் செலுத்த முடியுமா என்று ஒருபோதும் நினைப்ப தில்லை. இதனால்தான் பலரும் கிரெடிட் கார்டில் கடன் வாங்கி அதைத் திரும்பக் கட்ட முடியாமல் தவிக்கிறார்கள். கடன் வாங்குவதைத் தவறு என்று சொல்லிவிட முடியாது. வீட்டுக் கடன் இதற்கு நல்லதொரு உதாரணம். ஆனால், எந்தக் கடனை வாங்குவதாக இருந்தா லும் அது நமக்கு அவசியம் தேவையானதா என ஒன்றுக்கு பத்து முறை யோசிப்பது நல்லது. தவிர, ஒவ்வொரு கடனுக்கும் வட்டி விகிதம் எவ்வளவு என்பதைப் புரிந்துகொண்ட பிறகு வாங்கினால், கடனில் நாம் சிக்கித் தவிக்க மாட்டோம்.

5.சொந்த வீடு இல்லையே!

சொந்த வீடு என்பது அவசியம் என்று இன்றைக்கு எல்லோரும் நினைக் கிறார்கள். நம் முந்தைய தலைமுறையை எடுத்துக் கொண்டால், பெரும்பாலானோர் ஓய்வுபெறும்போதுதான் வீடு வாங்குவார்கள். பலர் வீடு வாங்காமலே காலத்தை முடித்த கதைகளும் நிறையவே உண்டு. ஆனால், இன்றைய சமூகத்தில் ஒருவருக்குச் சொந்த வீடு இல்லை என்றால் அவர்களைப் பார்க்கும் விதமே தனி. இதற்குப் பயந்தே பலரும் வீடு வாங்கத் துணிந்துவிடு கிறார்கள். ஆனால், வீடு வாங்க வேண்டும் என்றால் அதற்குத் தேவையான பணம் வேண்டும். வீட்டுக் கடன் கட்டுவதற்குத் தேவையான சம்பளமோ, வருமானமோ இல்லாத நிலையில், வீடு வாங்கவில்லையே என்று வருத்தப்படுவதினால் எந்த பிரயோஜனமும் இல்லை!

6.தவறான முதலீடு!

முதலீட்டு விஷயங்களில் நம்மில் பெரும்பாலானவர்கள் கோட்டைவிட்டுவிட்டு, பின்னர் அதை நினைத்துக் கவலைப்படுகிறார்கள். முதலீட்டை ஆரம்பிப் பதற்குமுன்பே அது சரியானது தானா, நமது எதிர்காலத் தேவைக்கு இருக்கும் கால அவகாசத்துக்குள் அதன்மூலம் நமக்கு வருமானம் கிடைக்குமா என்றெல்லாம் யோசிக்காமல் முதலீடு செய்கிறோம்.

முக்கியமாக, எதிர்காலத் தேவைகளுக்காக தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துவைப்பது தவறான எண்ணம். அத்தியாவசியம் என்று எண்ணும்போது ரியல் எஸ்டேட் முதலீட்டைப் பணமாக்குவது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், தேவை என்கிறபோது அதை விற்று உடனே காசாக்க முடியுமே!

7.பங்குச் சந்தை என்றாலே நஷ்டமா?

பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்த்தவர்களை விட நஷ்டத்தைச் சந்தித்தவர்களே அதிகம் என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். இன்னும் சிலர் பங்குச் சந்தை என்பதைச் சூதாட்டம் என்றுகூட தவறாக நினைக்கிறார்கள். பங்குச் சந்தை யில் முதலீடு செய்தால் அதிக நஷ்டத்தைத்தான் சந்திக்க வேண்டுமோ என்கிற பயத்தாலும் அதில் முதலீடு செய்வதை தவிர்த்துவிடுகிறார்கள்.

விஷயம் தெரியாமல் பங்குச் சந்தையில் முதலீடு செய்ததால் தான் சிலர் நஷ்டத்தைச் சந்திக்கிறார்களே தவிர, பங்குச் சந்தை முதலீட்டால் நஷ்டத்தைச் சந்திப்பதில்லை. நீண்டகால அடிப்படையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது நம்முடைய பணம் பெருகு வதோடு நாட்டின் பொருளாதாரத் துக்கும் அது பெருமளவு உபயோகமாக இருக்கும்.

ஃபைனான்ஷியல் கவலைகள்...தீர்வு தரும் 10 வழிகள்! P26a


8.இன்ஷூரன்ஸ் இருந்தால் கவலையில்லை!

இன்றைய நிலையில் பலரது கவலை, திடீரென நமக்கு ஏதாவது ஆகிவிட்டால், நம் குடும்பத்தை யார் காப்பாற்றுவது என்பதே. இது நியாயமான கவலைதான் என்றாலும், இந்தக் கவலையைப் போக்க ஒரே வழி, இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது தான். இன்ஷூரன்ஸ் பாலிசி என்றவுடன் வழக்கமான மரபுரீதி யான பாலிசிகளை எடுக்காமல், குறைந்த பிரீமியத்தில் அதிகம் கவரேஜ் தருகிற டேர்ம் இன்ஷூ ரன்ஸ் எடுத்து வைத்துக்கொள்வது சரி.

9.ஓய்வுக் காலத்துக்குச் சேமிப்பு!

இந்தியாவில் வசிப்பவர்களின் ஆயுள் காலம் 75 வயது வரை நீண்டுவிட்டது. இன்று பலரும் விரைவிலே ஓய்வுபெற வேண்டும் என்று நினைப்பதால், வேலை செய்யும் ஆண்டுகளைவிட ஓய்வு ஆண்டுகள் அதிகமாக இருக் கிறது. இந்த ஓய்வுக்காலத்தில் வேலை செய்யாமல் சம்பளம் பெற வேண்டுமென்றால், அதற்கான தொகையைச் சேமித்து வைப்பது அவசியம்.

10.சரியான திட்டம்தான் சந்தோஷம்!

திட்டமிட்டுச் செயல்படாத தாலேயே பெரும்பாலானவர்கள் கவலையுடன் வாழ்க்கையைக் கடத்துகிறார்கள். எந்த ஒரு விஷயத்தையும் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும் என்றால், அதற்கான திட்ட மிடலை ஒருவர் கட்டாயம் செய்ய வேண்டும். நேரம் ஒதுக்க வேண்டும். உங்கள் எதிர்காலத் தேவைகளைச் சரியாக கணித்து, அதற்கான நிதியை எப்படிச் சேர்ப்பது, எந்த வகையில் சேர்ப்பது என்பது உங்களுக்குத் தெரிந்துவிட்டால், வாழ்க்கையில் உங்களுக்கு எந்த ஃபைனான்ஷியல் கவலையும் இருக்காது!

--விகடன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக