புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விடுகதைகள் Poll_c10விடுகதைகள் Poll_m10விடுகதைகள் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
விடுகதைகள் Poll_c10விடுகதைகள் Poll_m10விடுகதைகள் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
விடுகதைகள் Poll_c10விடுகதைகள் Poll_m10விடுகதைகள் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
விடுகதைகள் Poll_c10விடுகதைகள் Poll_m10விடுகதைகள் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
விடுகதைகள் Poll_c10விடுகதைகள் Poll_m10விடுகதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விடுகதைகள் Poll_c10விடுகதைகள் Poll_m10விடுகதைகள் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
விடுகதைகள் Poll_c10விடுகதைகள் Poll_m10விடுகதைகள் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
விடுகதைகள் Poll_c10விடுகதைகள் Poll_m10விடுகதைகள் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
விடுகதைகள் Poll_c10விடுகதைகள் Poll_m10விடுகதைகள் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
விடுகதைகள் Poll_c10விடுகதைகள் Poll_m10விடுகதைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுகதைகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Mon Jun 29, 2015 10:55 am

நம்மில் பலர் நம்முடைய விடுகதைகளை மறுத்துவிட்டோம், இந்த திரியல் உங்களுக்கு தெரிந்த விடுகதைகளை பகிர்த்து கொள்ளலாமே?

1.கால்கள் இல்லாமல் ஆடுவான்
வாய் இல்லாமல் சத்தம் போடுவான் - ஆனால்
நடக்க மட்டும் தெரியாது
அவன் யார்?

2. ஆயிரம் தச்சர் கூடி
அழகான மண்டபம் கட்டி
ஒருவன் கண்பட்டு
உடைந்ததாம் மண்டபம். அது என்ன ?

3. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?

4. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?

3. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 29, 2015 11:58 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தொடருங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 29, 2015 12:02 pm

1. ஊஞ்சல்
2.மணல் வீடு .

மற்றவை மற்றவர்களுக்காக !!சிரி சிரி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Mon Jun 29, 2015 12:13 pm

விடை 1. கதவு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 29, 2015 1:52 pm

1) வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான்
அவன் யார்?
-
2) ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்
கிடப்பாள் அவள் யார்?
-
3) ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும்
அது என்ன?
-
4) மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை
நிறமாகும் அது என்ன?
-
5) எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல்,
அது என்ன?
-
---------------------------------------------

விடைதெரிந்தவர் சொல்லுங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 29, 2015 1:54 pm

2) மணல் வீடு - என்பதுதவறான விடை
-
சரியான விடை
-
தேன் கூடு
-


rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Mon Jun 29, 2015 3:00 pm

ayyasamy ram wrote:2) மணல் வீடு - என்பதுதவறான விடை
-
சரியான விடை
-
தேன் கூடு
-
மேற்கோள் செய்த பதிவு: 1148496

சரியான விடை

rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Mon Jun 29, 2015 3:07 pm

ayyasamy ram wrote: 1) வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான்
அவன் யார்?
-
2) ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்
கிடப்பாள் அவள் யார்?
-
3) ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும்
அது என்ன?
-
4) மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை
நிறமாகும் அது என்ன?
-
5) எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல்,
அது என்ன?
-
---------------------------------------------

விடைதெரிந்தவர் சொல்லுங்கள்

1. கத்தரிக்கோல்
2. துடைப்பம்
3. ஊதுபத்தி
4.பஞ்சு
5.விக்கல்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 29, 2015 4:17 pm


1. கத்தரிக்கோல்
2. துடைப்பம்
3. ஊதுபத்தி
4.பஞ்சு
5.விக்கல்
-
அனைத்தும் சரியான விடைகள்
-
மேலும் சில விடுகதைகள்

-

1) பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை
அது என்ன?
-
2படுத்துத் தூங்கினால் கண்முன் ஆடும்,
அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும் அது என்ன?
-
3) இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,
காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,
கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
-
4) அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு
வரமாட்டான் அவன் யார்?

5) தன் மேனி முழுதும் கண்ணுடையாள்
தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
-
-------------------------------------------------

விடைதெரிந்தவர் சொல்லுங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jun 29, 2015 4:32 pm

விடுகதைகள் Z5gUC8SzQc2YDykuKGmu+Palam_Silks_presents_C

---

1) நடுவழிய ஓய்வுக்காம்,
கடையிரண்டில் ஏதுமில்லை சொல்,
மூன்றெழுத்தில் உடுத்தலாம்,
மொத்தத்தில் பெண்கள் விருப்பம், அது என்ன?
-
2) முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை.
கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்?
இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும்
அதுவே.
முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண்.
மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?
-
3) பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?
-
4) அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி,
பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
-
5) ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க,
சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும்
தூங்கவில்லை அவன் யார்?
-
--------------------------------------------------


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக