புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
9 Posts - 90%
mruthun
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
3 Posts - 2%
manikavi
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
2 Posts - 1%
mruthun
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தரமறியா மதிப்பு Poll_c10தரமறியா மதிப்பு Poll_m10தரமறியா மதிப்பு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தரமறியா மதிப்பு


   
   
seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Thu Nov 12, 2009 3:54 pm

அறியாமை மயக்கத்தால் மக்கள் ஒரு சிறந்த அறிவாளியைக் கூட பைத்தியக்காரன் என்று கருதக்கூடும். அதேபோல் ஒரு மயக்கவாதியை மேதாவி என்றும் தங்கள் வாழ்விற்கே வழி காட்டும் தலைவன் என்றும் கருதக்கூடும்.

நாளா வட்டத்தில் அனுபவத்தின் மூலம் உண்மை தெளிவாகி மக்கள் உள்ளப்போக்கு சரியான திசைக்கு மாறிவிடும் என்பது நிச்சயம்.
ஆனால் இந்த இடைக்காலம் அறிஞர்களுக்கே சோதனை காலமாக இருக்கும். மயக்கவாதிகளுக்கோ மிக நல்ல காலம். மக்கள் கொண்ட நம்பிக்கையை மூலதனமாக வைத்துக் கொண்டே தாங்கள் திருந்திக் கொள்ள நல்ல வாய்ப்பு இருக்கின்றது.

இத்தகைய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாது இழந்துவிட்ட தலைவர்களாலேயேதான் இன்று உலக மக்கள் அனுபவித்து வரும் துன்பங்கள் அனைத்தும் தோன்றியன, பெருகி நிலைத்து நீடித்து வருகின்றன.


seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Thu Nov 12, 2009 3:56 pm

ஆகாரப்பைக்கு அருகிலேயே மலப்பை அமைந்திருக்கின்றது போல சமையலறைக்கு அருகில் சில இடங்களில் கக்கூஸ் அமைக்கப்பட்டிருக்கிறது.

சமுதாய நலத்திற்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட பேரறிஞர்களிடையே சமூக பாதகச் செல்களைத் தந்திரமாகச் செய்து தங்கள் பிழைப்பை நடத்தி வரும் கயவர்களும் உள்ளார்கள்.

மலப்பையிலிருந்து ஆகாரப்பைக்கு காற்றும், கழிவுப் பொருளும் திரும்பி வராமல் இயற்கை பாதுகாத்துக்கொள்வதை போல, கக்கூஸிலிருந்து காற்று வாடை கூட சமையலறைக்கு வர ஒட்டாமல் பாதுகாக்கப்படுவது போல,
கயவர்களின் செயல் நல்லோர்களின் சேவையைக் களங்கப்படுத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது சிந்திக்கும் திறனுடைய மக்களின் கடமை.


seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Thu Nov 12, 2009 3:58 pm

மனிதன் களங்கமற்றவன், தேவை, பழக்கம், அறியாமை, சந்தர்ப்பம், இவைகளால் சமுதாயத்தையும் அதன் நலத்தையும் மறந்து தன்னளவிலும் தற்கால இன்பத்திலும் குறுகி செயலாற்றுகின்றான். இதன் விளைவாக மக்களுக்கு ஏற்படும் துன்பங்களைக் கொண்டே எந்த மனிதனும் களங்கமுள்ளவனாக மதிக்கப்படுகிறான்.
தேவைகளை காலா காலத்தில் முடித்துக்கொள்ள, நல்ல பழக்கங்களில் நிலைக்குமாறு குழந்தை முதல் ஒழுக்கமாக வளர அறிவு சமுதாய நல நோக்கத்திலும் இயற்கைத் தத்துவ ஆராய்ச்சியிலும் செயல்பட்டு வளர்ச்சிபெற, சரியான முறையில் சந்தர்ப்ப சூழ்நிலைகளை அமர்த்திக் கொண்டால், எல்லா மனிதர்களும் களங்கமற்றவர்களாகவே காணப்படுவார்கள்.


seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Thu Nov 12, 2009 4:01 pm

பிறந்த மனிதனுக்கு உலகில் பொருள் ஈட்ட, காக்க, துய்க்க, பிறர்க்கு உதவ, விரும்புவோரிடம் நட்புக் கொள்ள, இயற்கை எழில்களை ரசிக்க, சிந்தித்து தெளிந்து மகிழ முழு உரிமையுண்டு. வாழத் தெரியாதவர்களையும், வாழ இயலாதவர்களையும் சிறப்பாக வாழ வைக்கப் பொருள், ஆற்றல், அறிவு இவை மிக்கோருக்கு கடமை உண்டு. கடமையை உணர்ந்த இடத்தில் அதைப் பொறுப்போடு காலா காலத்தில் ஆற்றும் இடத்தில் உரிமை யென்ற உணர்வே எழ இடமில்லை. கடமை மறந்த இடத்தில் தான் உரிமை பல்வேறு வடிவத்தில் தோன்றுகின்றது. பிணக்கு, அச்சம், பகை, வஞ்சம், போர் மற்றும் கூறப்படும் பழிச்செயல்கள் யாவும் உரிமை வேட்கையின் விளைவுகளே. உரிமை வேட்கையோ கடமை மறந்த இடத்தில் பிறந்ததேயாகும்.
சிந்தனை ஆற்றல் மிக்க அன்பா உனது கடமைகளை உணர்ந்து முறைப்படுத்திக் கொள். மனிதனுக்கு, உடல், குடும்பம், சுற்றம், நாடு, உலகம் என்ற ஐந்து வகையிலும் கடமையுண்டு. எனினும் ஒரு மனிதன் ஆற்றலுக்கேற்ப ஒன்று முதல் ஐந்துக்கும் கடமையின் எல்லையை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும். உடல் ஓம்பும் கடமையாகிய ஒன்று முதல் ஐந்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தும், ஒன்றால் மற்றது கெடாமலும், ஆற்றும் விழிப்பு என்றுமே எக்கடமையிலும் பிறழாத ஒழுங்கமைப்பை உருவாக்கித் தரும்.


seethamani
seethamani
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009

Postseethamani Thu Nov 12, 2009 4:02 pm


ஓதிக் கொண்டேயிருப்பதற்காக வேதம் தோற்றுவிக்கப் படவில்லை. அதன் உட்கருத்தை உணர்ந்து ஒழுகுவதற்காகவே வகுக்கப்பட்டது. ஓதிக்கொண்டே இருக்கும் வரையில் உணர்ந்து கொள்ளவில்லை என்பதும், உணர்ந்து கொண்டபின் ஓத வேண்டியதில்லை என்பதும் தெளிவான விளக்கமாகும்.
இதனால் வேதம் ஓதாதவர் எல்லோருமே வேதத்தின் பொருள் உணர்ந்தவர்கள் என்று அர்த்தமில்லை ஓதாமல் உணர்ந்தோர்களுமுண்டு ஓதியும் உணராதவர்களும் உண்டு. பிறர் காதுக்கும் கருத்துக்கும் எட்டச் செய்ய வேண்டும். என்ற பெரும் நோக்கத்துடன் வேதத்தின் பொருளுணர்ந்தவர்கள் அதை ஓதினால் அவ்விடத்தில் அச்செயல் சிறந்ததே.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக